siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வியாழன், 18 அக்டோபர், 2012

வறுமையிலும் சாதித்த ஈழச் சிறுமி!

          Thursday 18 October 2012 NBy.Rajah. கிளிநொச்சி ஆனந்தபுரத்தில் வசித்து வருகிறாள் தமிழினி என்ற சிறுமி. கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலய ஐந்தாம் வகுப்பில் கல்வி கற்று வரும் தமிழினி கடந்த புலமை பரீட்சையில் 146 புள்ளிகளை பெற்று சித்தியடைந்திருக்கிறார். மாவட்டத்தில் இந்த பரீட்சையில் அதி கூடிய புள்ளிகளை பெற்று முதலாம் இரண்டாம் மூன்றாம் இடங்களை பெற்ற மாணவர்கள் பலர் இருக்க வெட்டுப்புள்ளியான...

கொடுமைக்கார கிராமம் ஒன்று கொதிப்படைந்து செய்த கொடுமை

18.10.20123..By.Rajah.மேற்கு வங்க மாநிலம் மிட்னாபூர் மாவட்டத்தின் மேற்குப்பகுதியில் உள்ள மலைவாழ் கிராமம் துப்ரஜபூர். இங்கு ஒரு குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்கள் கடந்த 6 மாதமாக மாந்தீரிக வேலைகளில் ஈடுபடுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதை விசாரித்த அப்பகுதி கிராம கங்காரு சபை அந்த மூன்று பெண்களுக்கும் பல முறை அபராதம் விதித்துள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் ஒரு இளைஞர் இறப்புக்கு காரணம் அவர்களின் சூன்யவேலை என்று அந்த கிராமத்தினர் கருதியுள்ளனர்....

விரைவில் தயாராகிறது பசங்க பார்ட்-2

 Thursday, 18 October 2012, By.Rajah. இயக்குனர் பாலாஜி சக்திவேலின் ஆஸ்தான ஒளிப்பதிவாளரான எஸ்.டி.விஜய் மில்டன் தமிழில் நிறைய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். காதல் படம் தொடங்கி சமீபத்தில் வெளிவந்த வழக்கு எண் 18/9 படம் வரைக்கு இவர்களது வெற்றி கூட்டணி தொடர்ந்தது. ஒளிப்பதிவாளராக மட்டுமல்லாமல் மில்டன் சிறந்த படைப்பாளியாகவும் திகழ்ந்துள்ளார். அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது என்ற படத்தை இயக்கிய மில்டன், தற்போது தன்னுடைய...

தமிழ் படங்களில் நடிக்கிறேனா? வித்யாபாலன் கோபம்

 Thursday, 18 October 2012.By.Rajah. கரண் ஜோடியாக வடிவுடையான் இயக்கும் படத்தில் வித்யாபாலன் நடிக்க போவதாக தகவல்கள் வெளிவந்தன. இத்தகவலை அப்பட வட்டாரங்களே தெரிவித்திருந்தன. இது பற்றி அறிந்து கொதித்து போயிருக்கிறார் வித்யாபாலன். அவர் கூறுகையில், அடிக்கடி இதுபோல் செய்திகள் வருகிறது. ஏற்கனவே ஒரு தமிழ் படத்தில் நான் நடிக்கப் போவதாக செய்தி வெளியானது. என் படத்தை வைத்து விளம்பரம் கூட செய்திருந்ததாக அறிந்தேன். அப்போதே அந்த படங்களில்...

பாலிவுட்டில் காஜல் அகர்வாலின் புதிய படம்

 Thursday, 18 October 2012, By.Rajah. கொலிவுட்டில் மாற்றான், துப்பாக்கி ஆகிய படங்களில் நடித்த காஜல் அகர்வால் தற்போது பாலிவுட்டில் புதிய படமொன்றில் நடித்து வருகிறார். மும்பைவாசியான காஜல் அகர்வால், பாலிவுட் பட உலகில் ஐஸ்வர்யா ராய் நடிப்பில் உருவான 'க்யுன் ஹோ கயா நா' படத்தில் சிறு வேடத்தில் நடித்தார். அதற்கு பின்னர் தெலுங்கு மற்றும் தமிழ் மொழி படங்களில் நடித்தார். அஜய் தேவ்கன் உடன் இணைந்து இந்தி 'சிங்கம்' படத்தில் காஜல் நடித்தார். கொலிவுட்டின்...

சுவாரஸ்யமான கதைகளில் நடிக்க விரும்பும் ரம்யா நம்பீசன்

Thursday, 18 October 2012,By.Rajah. குள்ளநரிக்கூட்டம் நாயகி ரம்யா நம்பீசன், கொலிவுட்டில் சுவாரஸ்யமான கதைகளில் நடிக்க விரும்புவதாக கூறியுள்ளார். தமிழில் நடிப்பது குறித்து கூறியதாவது, எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன. சுவாரஸ்யமான கதைகளில், என் நடிப்பு திறமைக்கு தீனி போடுகிற கதாப்பாத்திரங்களில் நடிக்க விரும்பினேன். இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் சொன்ன கதை, திரைக்கதை பிடித்ததால் 'பிட்ஸா'வில் நான் நடித்தேன். இதில் கொமெடி, ஆக்சன்,...

ரஜினி ரூபத்தில் விஜய்யை பார்க்கிறேன்: எஸ்.தாணு

 Thursday, 18 October 2012, By.Rajah. ரஜினி ரூபத்தில் விஜய்யை பார்க்கிறேன் என்று மனம் நெகிழ்ந்து போயுள்ளார் தயாரிப்பாளர் எஸ்.தாணு. பிரமாண்டங்களுக்கு முதலில் பேசப்படும் பெயர் தயாரிப்பாளர் எஸ்.தாணு. யார் படத்தில் தொடங்கி இப்போது வெளிவர இருக்கும் துப்பாக்கி படம் வரை அவரது பிரமாண்டம் தொடர்கிறது. ஆனால் இவருக்கும் இடையில் சில சறுக்கல்கள் வந்தன. இருந்தும் அதை எல்லாம் முறியடித்து இப்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு துப்பாக்கி படம் மூலம்...

இந்திய ராணுவம் வழங்கும் பயிற்சிகள் சூப்பர்

Thursday 18 October 2012.By.Rajah.சேர்ட்டிபிகேட் கொடுத்துள்ள இலங்கை இராணுவம். இந்திய ராணுவம் வழங்கும் பயிற்சிகள் சூப்பர்” என்று சேர்ட்டிபிகேட் கொடுத்துள்ளது இலங்கை இராணுவம். இந்தியாவின் பல பகுதிகளில் இலங்கை இராணுவ வீரர்களுக்கு இந்தியா பயிற்சி வழங்குவது குறித்து கருத்து தெரிவித்தபோது, இலங்கை இராணுவ செய்தித் தொடர்பாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கை இராணுவ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய, மேலும் தெரிவிக்கையில், தமிழ் நாட்டில்...

போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து பிரித்தானியாவுக்குள் நுழைய

 Thursday 18 October 2012 By.Rajaj.முற்படும் இலங்கையர்களுக்கு பத்து வருட சிறை! போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்து பிரித்தானியாவுக்குள் நுழைய முயற்சிக்கும் இலங்கையர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் பத்து வருட காலத்துக்கு பிரித்தானியாவுக்கு பயணத்தை மேற்கொள்ள முடியாதபடி தடைவிதிக்கப்படும் என கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் நெற்று (17) விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.நேர்மையான முறையில் பிரித்தானியாவுக்குள் நுழையும் மாணவர்கள்...

புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் மக்களின் பெருமளவான

Thursday  18  October  2012 By.Rajah. காணிகள் படையினர் ஆக்கிரமிப்பு! இடமின்றி தவிக்கும் மக்கள் முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்புப் பிரதேசத்திலே சுமார் 875 ஏக்கர் நிலப்பரப்பு இன்று வரை இராணுவத்தினரின் பிடியில் உள்ளதுடன், பல வர்த்தக நிலையக் கட்டடங்களும் படையினரின் பயன்பாட்டிலேயே உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்புப் பகுதியில் கமநலச் சேவை நிலையத்தின் முன்பாகவுள்ள பொன்னம்பலம் வைத்தியசாலை...

இலங்கைக்கு எதிரான எந்தக் கேள்விகளுக்கும்

Thursday  18  October  2012 By.Rajah. பதிலளிக்க தயார்! மகிந்த சமரசிங்க  வரும் 30ம் நாள் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள ஐநா. மனித உரிமைகள் பேரவையின் பூகோள கால மீளாய்வுக் கூட்டத்தொடரில், இலங்கைக்கு எதிரான எத்தகைய கேள்விக்கும் பதிலளிக்க தயாராக உள்ளதாக, இலங்கை வெளிவிவகார அமைச்சு செயலாளர்  கருணாதிலக அமுனுகம தெரிவித்துள்ளார். இலங்கையின் மனித உரிமைகள் நிலை தொடர்பான நான்கு அறிக்கைகள் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்குக் கிடைத்துள்ளது.வரும்...

எம்.எல்.ஏ.க்களுக்கு லேப்டாப் வழங்கினார் ஜெயலலிதா!

Thursday  18  October  2012 By.Rajah.தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 3 கோடி ரூபாய் மதிப்பிலான மடிக்கணினிகள் மற்றும் கணினிகளை முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.  இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,"தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா, 2011-2012 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்திற்கான பொது விவாதத்தின் போது சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று, அவர்களின் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியிலிருந்து ஒரு மடிக்கணினி வாங்கிக்...