siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

செவ்வாய், 18 செப்டம்பர், 2012

இப்படியும் ஒரு வில்லங்கமான போட்டியா?[காணொளி,]

  Published:Tuesday, 18 September 2012, By.Rajah. நண்பர்கள் தமக்கிடையே சுவாரஸ்யமான போட்டிகளை ஏற்படுத்தி ரசிப்பது வழக்கம். அவ்வாறே இங்கும் இரு இளைஞர்கள் தமக்கிடையே வினோதமான போட்டி ஒன்றை ஏற்படுத்திக் கொள்கின்றார்கள். அதாவது ஒரு கரண்டி கறுவாத்தூளினை தமது வாயில் போட்டு சாப்பிட வேண்டுமாம். சாப்பிட்டார்களா இல்லையா என்பதுதான் இந்தக் காணொளியின் கிளைமாக்ஸ்.   ...

ஏன் இந்த யானைக்கு இப்படியொரு கோபம்?[ காணொளி ]

18.09.2012.By.Rajah.     ஜேர்மனியின் தலைநகரான பேர்லின் நகரில் காணப்படும் மிகவும் பிரபல்யமான மிருகக்காட்சிச் சாலையில் உள்ள யானை ஒன்று அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணினை நோக்கி தனது தும்பிக்கையினால் தனது கழிவினை வீசியுள்ளது. ஏன் இப்படிய ஒரு செயலை குறித்த யானை செய்தது என்று தெரியாத போதிலும் அது குறி பார்த்து சரியாக எறிந்தமை அங்கு கூடியிருந்தவர்களை வியக்க வைத்துள்ளது.   ...

நடிகர்களின் மறு ஜென்மத்தைக் காண ஆவலா?[காணொளி,]

18.09.2012.By.Rajash. ...

சிகரெட் பிடித்த 15 நிமிடத்தில் மரபணு பாதிக்கும்

18.09.2012.By.Rajah. சிகரெட் பிடிப்பது உடல் நலத்துக்கு தீங்கா னது. புற்றுநோய் ஏற்படும் என பிரசாரங்கள் செய்யப் படுகின்றன. அதே நேரத்தில் சிகரெட் பிடித்த 15 நிமிடத்திற்குள் புற்றுநோய் தூண்டப்படுகின்றது என்ற புதிய தகவல் வெளியாகி உள்ளது. சிகரெட் புகைத்தவுடன் புகையிலையில் உள்ள பாலி சைக்ளிக் அரோமேடிக் நைட்ரோ கார்பன் என்ற நச்சுப் பொருள் ரத்தத்தில் கலக்கிறது. அது மரபணு வில் பாதிப்பை ஏற்படுத் துகிறது. இதை தொடர்ந்து சிகரெட் பிடித்த 15 முதல் 30 நிமிடங்களில்...

பட்டதாரி பயிலுனர்கள் மேலும் ஆறுமாதம் பயில வேண்டுமாம்; பொது நிர்வாகம்

18.09.2012.By.Rajah.  மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தகவல்   பயிலுனர்களாக இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனங்களை வழங்கும் நடவடிக்கைகளை தற்காலிகமாக பிற்போடப்பட்டுள்ளதாக பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் பீ.பி.அபேகோன் தெரிவித்துள்ளார்.பயிலுனர்களாக இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகளுக்கு அபிவிருத்து உத்தியோகத்தர் சேவை கொள்கைகளின் கீழ் நிரந்தர நியமனங்கள் வழங்கப்படவிருந்தன.எனினும் இந்த...

விவசாய ஓய்வூதியம் 8 மாதங்களாக இல்லை; நிதி இல்லாததே காரணமாம்

18.09.20120By.Rajah.   தென்மராட்சி பிரதேசத்தில் உள்ள விவசாய ஓய்வூதியர்களுக்குக் கடந்த எட்டு மாதங்களாக ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. ஓய்வூதியத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட காலம் தொடக்கம் தமக்கு மாதாந்தம் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்ததாகவும் கடந்த ஜனவரி தொடக்கம் ஓய்வூதியம் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இது தொடர்பாக உரிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டபோது ஓய்வூதியம் வழங்குவதற்கு நிதி இல்லாததால் வழங்க முடியவில்லை...

ஈழத்தமிழருக்காய் தீக்குளித்த விஜயராஜ் வீரமரணம்

  18.09.2012.By.Rajah.ராஜபக்ஷவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் போஸ் மைதானத்தில் நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் தீக்குளித்த விஜயராஜ் இன்று உயிரிழந்துக்கதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது நேற்று காலை அவர் சேலம் பேருந்து நிலையத்தில் மண்ணெண்ணெயை உடலில் ஊற்றிக்கொண்டு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியதுடன், போர்க்குற்றவாளியான அவர் இந்தியாவிற்கு வரக்கூடாது என்றும் உரக்க கத்தினார்.அத்துடன் திடீர்...

இந்திய இராணுவ இரகசிய இறுவட்டுடன் இலங்கைக்கு தப்பமுயன்றவர் கைது

18.09.2012.By.Rajah.இந்திய இராணுவ இரகசியங்கள் அடங்கிய சீ.டி.யுடன் (இறுவட்டு) இலங்கைக்குத் தப்பிவர முயன்றதாகக் கூறப்படும் நபரொருவர் திருச்சி விமான நிலையத்தில் வைத்து இந்திய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார் ௭ன்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வெளிநாட்டுப் பொருட்களை வாங்கி விற்பனை செய்துவரும் மேற்படி...

சிரியா போர்க் குற்றவாளிகளின் ரகசிய பட்டியலை தயாரித்தது ஐ.நா

18.09.2012.By.Rajah.சிரியாவில் நடைபெறும் மனித உரிமை மீறல் குறித்து விசாரணை நடத்தி குற்றவாளிகள் தொடர்பாக தனி நபர் மற்றும் குழுக்கள் அடங்கிய ரகசியப் பட்டியல் ஒன்றை தயாரித்துள்ளதாக ஐ.நா அறிவித்துள்ளது. ஐ.நா.வின் முண்ணனி புலனாய்வு அதிகாரி பௌலோ சேர்ஜியோ பின்ஹெயிரோ இது பற்றிக் கூறுகையில், ஐ.நா அதிகாரிகளிடம் உறுதியான மற்றும் அசாதாரணமான சான்று கிடைத்துள்ளதாக தெரிவித்தார். மேலும் ஐ.நா.வின் பாதுகாப்புப் பிரிவு சர்வதேச குற்றவாளிகளுக்கான நீதிமன்றத்தில்...

தமிழர்களின் பூர்வீக இடங்களில் சிங்களவர்களின் ஆதிக்கம்! இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும்! இலங்கை அகதிகள் கோரிக்கை

    18.09.2012.By.Rajah,இலங்கையில் தமிழர்களின் பூர்வீக இடங்கள் சிங்கள மக்களின் ஆதிக்கம் பெற்ற பகுதிகளாகி வருவதாகக் கேள்விப்படுகிறோம். அதனால் நாங்கள் இலங்கைக்கு செல்ல விரும்பவில்லை. இந்திய அரசு எங்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று இலங்கை அகதிகள் கோரிக்கை விடுத்தனர். புதுடில்லியில் சனி, ஞாயிறு இரு தினங்களாக தினமணியும், டில்லித் தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்திய அகில இந்திய தமிழ் அமைப்புகள் மாநாட்டில் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும்,...

InBox Pause: ஜிமெயிலின் பயனுள்ள வசதி

18.09.2012.By.Rajah.உலகில் பெரும்பாலான நபர்களால் பயன்படுத்தப்படும் மின்னஞ்சல் சேவையில் முதலிடம் வகிப்பது ஜிமெயில் ஆகும். விடுமுறைக்கு செல்லும் போது அல்லது முக்கிய கூட்டத்தில் இருக்கும் போது ஜிமெயிலை பார்வையிட்டால் உங்கள் கவனம் சிதறிவிடலாம். இதை தடுக்கவே உருவாக்கப்பட்டது InBox Pause என்ற Chrome மற்றும் Firefox உலாவிகளில் கிடைக்கும் Extension. இதை நிறுவியதும் Mail dropdown மெனுவில் Pause அல்லது Unpause செய்ய வசதியாக பட்டன்கள் தோன்றும். மேலும்...

காதுகளை செவிடாக்கும் வலி நிவாரண மாத்திரைகள்: பெண்களுக்கு ஓர் எச்சரிக்கை

18.09.2012.By.Rajah.தலைவலி மற்றும் உடல் வலிக்காக பெண்கள் பயன்படுத்தும் சாதாரண வலி மாத்திரைகள் காதுகளை செவிடாக்கும் என ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. இதற்காக 62 ஆயிரம் பெண்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. அவர்களில் வலி நிவாரண மாத்திரை சாப்பிட்ட 13 சதவிகிதம் பெண்களின் காது கேட்கும் திறன் குறைந்துள்ளது தெரியவந்தது. அவற்றில் ஒரு ரக மாத்திரையை வாரத்துக்கு 2 தடவை உபயோகித்தால் 24 சதவிகிதம் செவிட்டு தன்மையும், மற்றொரு ரக மாத்திரையை வாரத்துக்கு...

மீன் எண்ணெயால் ஏற்படும் பலன்கள்

18.09.2012.By.Rajah.உடல் ஆரோக்கியத்திலேயே மிகவும் சிறந்த உணவுப் பொருள் என்று சொன்னால், அது மீன் எண்ணெய் தான் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். அனைவருக்குமே உடலை ஆரோக்கியமாக வைக்கும் சிறந்த 5 எண்ணெய் பற்றி தெரியும். அதிலும் மீன் எண்ணெயில் நிறைய நல்ல கொலஸ்ட்ரால் இருக்கிறது என்றும் அனைவருக்கும் தெரியும். அதிலும் மற்ற எண்ணெய்களை விட, மீன் எண்ணெயை சாப்பிட்டால், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் தேங்காமல் இருக்கும். ஆனால் நிறைய மக்களுக்கு...

தூதரகங்களில் பெருகிவரும் வன்முறை குறித்து அமெரிக்கத் தூதர் வருத்தம்

18.09.2012.By.Rajah.சுவிட்சர்லாந்தின் அமெரிக்க நாட்டுத் தூதரான டோனால்ட் பேயெர், ஜுரிச் செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில் இஸ்லாமை கேலி செய்யும் படத்துக்கு எதிரான வன்முறைகள் குறித்து கவலை தெரிவித்துள்ளார். கோபம் வன்முறையாக மாறும்போது பலருக்குப் துன்பம் தருகின்றது என்று வருந்திய பேயெர் லிபியாவில் கொல்லப்பட்ட அமெரிக்கத்தூதர் கிறிஸ்டோபர் ஸ்டீவென்ஸ் மற்றும் மூன்று அதிகாரிகளின் மரணம் குறித்து கவலை தெரிவித்தார். பெங்காஸி நகரில் நடந்த இந்தக்...

குடிகார ஓட்டுநரால் பாதிக்கப்பட்ட ஆறு மாடுகள்

18.09.2012.By.Rajah.சுவிட்சர்லாந்தில் வாட் மாநிலத்தில் மாண்ட்ரேக்கு அருகில் கடந்த வாரக்கடைசியில் ஒருவர் குடித்துவிட்டு வண்டியை சாலை ஓரத்தில் நின்ற ஆறு மாடுகள் மீது மோதியுள்ளார். அடிபட்ட ஆறுமாடுகளில் இரண்டு அந்த இடத்திலேயே உயிரிழந்தன. இன்னும் இரண்டு படுகாயமுற்றதால் கருணைக் கொலைக்காக காத்திருக்கின்றன. அடுத்த இரண்டில் ஒன்றிற்கு இடுப்பெலும்பு முறிந்துவிட்டதால் அதனைக் கொன்று விடலாமா என்று ஆலோசித்து வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய 30...