siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

ஞாயிறு, 2 டிசம்பர், 2012

கவர்ச்சி நாயகி கிம் கர்தஷியானுக்கு எதிராக போராட்டம்

அமெரிக்காவின் கவர்ச்சி புயல் கிம் கர்தஷியான் பஹ்ரைனுக்கு வருகை புரிந்துள்ளதை கண்டித்து, பெரும் போராட்டம் வெடித்துள்ளது. கிம் கர்தஷியானுக்கு உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் அரபு நாடான பஹ்ரைனுக்கு வருகை புரிந்துள்ளதை, அங்குள்ள பழமைவாதிகள் கண்டித்துள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டவர்கள் கூடி கிம்முக்கு எதிராக போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து விரைந்து வந்த கலவரத் தடுப்பு பொலிசார் கண்ணீர் புகை குண்டுகளை...

பாதை இடிந்தது! உள்ளே சிக்கிய கார்கள் எரிகின்றன! மூவர் பலி

ஜப்பானில் டோக்கியோ நோக்கி செல்லும் tunnel பாதை ஒன்று இன்று காலை இடிந்து விழுந்ததில், உள்ளே சில கார்கள் சிக்கிக் கொண்டன. இந்தக் கார்களையும், அதற்குள் உள்ளவர்களையும் மீட்கும் நடவடிக்கைகள் தற்போது நடைபெறுகின்றன. இந்த tunnel வாயில் ஊடாக புகை வெளிவந்து கொண்டிருப்பதால், உள்ளே சிக்கிக் கொண்ட கார்கள் தீப்பிடித்து எரிகின்றன என ஊகிக்கப்படுகிறது. Sasago tunnel என்ற இந்த மோட்டார் பாதை, சுவோ எக்ஸ்பிரஸ்-வே பாதையில் உள்ளது. இன்று காலை 8 மணிக்கு...

ஜனாதிபதியின் உதவியாளர் எதிர்க்கட்சியில் இணைகிறார்

  எகிப்தில் ஜனாதிபதிக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளதை கண்டித்து, நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில் ஜனாதிபதி முகமது முர்சியின் ஆலோசகராகவும், உதவியாளராகவும் இருந்த சமீர் மொர்கோஸ் பதவியை ராஜினாமா செய்தார். இவரது ராஜினாமா இன்னும் ஏற்கப்படாத நிலையில், எதிர்க்கட்சியான தேசிய சால்வோன் இயக்கத்தில் சேர இருப்பதாக அதன் தலைவர் அகமது சயீத் தெரிவித்துள்ளார். ஆனால் இது குறித்து சமீர் மொர்கோஸ் கருத்து...

நிலநடுக்கம்: கடல் அலைகள் அதிக உயரத்திற்கு எழும்பியதால் அதிர்ச்சி

  நியூசிலாந்து அருகே பசிபிக் கடலில் உள்ள வனாது தீவுகளில் சர்வதேச நேரப்படி இன்று காலை 6.24 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. 6.3 ரிக்டரில் நிலநடுக்கம் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 66 கி.மீ தூரத்தில் நிலநடுக்கம் உருவாகியுள்ளதன் காரணமாக வழக்கத்தைவிட அதிக உயரத்துக்கு கடல் அலைகள் எழும்பின. இதனால் சுனாமி ஏற்படும் என பொதுமக்கள் அஞ்சினர். ஆனால் அது போன்ற எச்சரிக்கைகள் எதுவும் விடுவிக்கப்படவில்லை. நிலநடுக்கம்...