siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

திங்கள், 15 அக்டோபர், 2012

இலங்கைக்கு எதிரான அறிக்கை தொடர்பில்

  திங்கட்கிழமை, 15 ஒக்ரோபர் 2012,By.Rajah. இரகசிய கலந்துரையாடல்ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு மாநாட்டில் ஏற்படும் சவால்களை சமாளிப்பதற்கு இலங்கை அரசாங்கம் தயாராகி வருகிறது. இந்த மாநாட்டுக்காக அமைச்சர் மகிந்த சமரசிங்க தலைமையிலான குழு ஜெனீவா செல்லவிருப்பதாக ஏற்கனவே சென்றிருந்தது. இந்த நிலையில் குறித்த குழு ஐக்கிய நாடுகள் சபையில் முகம் கொடுக்கவுள்ள சவால்கள் தொடர்பில் இரகசிய கூட்டம் ஒன்றை நடத்த கலந்துரையாடியுள்ளது. இதில் மனித உரிமைகள்...

தாய் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகள்

  திங்கட்கிழமை, 15 ஒக்ரோபர் 2012,By.Rajah. கண்டி ஆதார வைத்தியசாலையில் தாய் ஒருவர் ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகள் இன்று அதிகாலை பெற்றெடுத்துள்ளார். ஐந்து பிள்ளைகளில், ஆண்கள் குழந்தைகள் மூவர் எனவும் பெண் குழந்தைகள் இருவரும் எனவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. 29 வயதான தாயார் ஒருவருக்கே ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகள் பிறந்துள்ளன. தாயும் பிள்ளைகளும் நலமாக இருப்பதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார் ...

விளையாட்டால் வந்த விபரீதம்

          Monday 15 October 2012.By.Rajah. 45 மாணவர்கள் வைத்தியசாலையில் !  இரத்தினபுரி பொத்குல் விகாரையைப் பார்வையிடுவதற்காகச் சென்ற மாணவர்கள் 45 பேர் குளவித் தாக்குதலிற்கு இலக்காகியுள்ளனர். கிக்கடுவை பிரதேச பௌத்த அறநெறிப் பாடசாலை மாணவர்கள் 45 பேரே குளவித் தாக்குதலிற்கு இலக்காகியுள்ளனர். இவர்கள் நேற்று குளவித் தாக்குதலிற்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...

இலங்கையில் 15 வயது மகன் 26 வயதான பெண்

           Monday 15 October 2012  By.Rajah.  ஒருவருடன் திருமணமா 15 வயது மகனை 26 வயதான பெண் ஒருவருக்கு மணம் முடித்துக் கொடுக்குமாறு சிறுவனின் பெற்றொர், பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளன. இந்த விசித்திரமான கோரிக்கை அத்துருகிரிய பொலிஸாரிடம் முன்வைக்கப்பட்டது. அத்துருகிரிய பிரதேசத்தில் வாழும் 15 வயதான தமது மகன், மாலம்பெ பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதான பெண் ஒருவருடன் குடும்பம்...

சோகத்தை மறக்க சினிமா தான் பெஸ்ட்: நயன்தாரா

Monday, 15 October 2012, By.Rajah.  சோகத்தை மறக்க சினிமாவும், எனது குடும்பமும் தான் எனக்கு பெரும் உதவியாக உள்ளது என்கிறார் நயன்தாரா  சிம்புவை காதலித்து பிரிந்த நயன்தாரா, அதன்பின் பிரபுதேவாவை காதலித்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள தயாராக இருந்தனர். இந்நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு திடீரென பிரிந்த பின்பும், இது குறித்து அதிகம் பேசாமல் இருந்தார் நயன்தாரா. இந்நிலையில் ஸ்ரீராம ராஜ்யம் படத்தில் நடித்ததற்காக ஆந்திர...

விஜயநகரத்தில் திருக்குறளை பாடலாக்கிய இயக்குனர்

 Monday, 15 October 2012, By.Rajah. இயக்குனர் கே.பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய தன்வீர் இயக்கும் படம் விஜய நகரம். இது பற்றி அவர் கூறுகையில், கல்வியை வியாபாரமாக்ககூடாது. பணம் படைத்தவர்கள் மட்டுமே மருத்துவர் படிப்பை படிக்க முடியும் என்ற நிலை உள்ளது. ஆனால் அனைத்து தரப்பினருக்கும் கல்வியை இலவசமாக வழங்க வேண்டும் என்ற கருத்தை மையமாக கொண்டு கதை உருவாகி உள்ளது. சிவன் கதாநாயகனாகவும், ஹாசினி கதாநாயகியாகவும் நடிக்கின்றனர்....