
திங்கட்கிழமை, 15 ஒக்ரோபர் 2012,By.Rajah.
இரகசிய கலந்துரையாடல்ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு மாநாட்டில் ஏற்படும் சவால்களை சமாளிப்பதற்கு இலங்கை அரசாங்கம் தயாராகி வருகிறது.
இந்த மாநாட்டுக்காக அமைச்சர் மகிந்த சமரசிங்க தலைமையிலான குழு ஜெனீவா செல்லவிருப்பதாக ஏற்கனவே சென்றிருந்தது.
இந்த நிலையில் குறித்த குழு ஐக்கிய நாடுகள் சபையில் முகம் கொடுக்கவுள்ள சவால்கள் தொடர்பில் இரகசிய கூட்டம் ஒன்றை நடத்த கலந்துரையாடியுள்ளது.
இதில் மனித உரிமைகள்...