
சிரியாவின்
தாக்குதலில் இருந்து அதன் அண்டை நாடான துருக்கியைக் காப்பாற்ற பேட் நியாட்
ஏவுகணைகளோடு அமெரிக்க ராணுவம் துருக்கி சென்றுள்ளது.
துருக்கியில் எல்லைப்பகுதிகளில் உள்ள நகரங்களில் ஸ்கட் ஏவுகணைகளை சிரியா கொண்டு
வந்ததும் அமெரிக்கா, ஜேர்மனி, நெதர்லாந்து ஆகிய நாடுகள் இணைந்து துருக்கிக்கு
பாதுகாப்பு அளிக்க முன் வந்துள்ளன.
இதன்படி அமெரிக்கா பேட்ரியாட் ஏவுகணைகளை கொண்டு வந்துள்ளது.
இனி சிரியா, துருக்கி மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தினால் அமெரிக்கா...