siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

சனி, 25 ஆகஸ்ட், 2012

Avast அன்டி வைரஸின் புதிய பதிப்பை தரவிறக்கம் செய்வதற்கு

சனிக்கிழமை, 25 ஓகஸ்ட் 2012, பாதுகாப்பற்ற இணையத்தளப் பாவனை மூலமாகவும், ஏனைய சாதனங்களை பயன்படுத்துவதன் மூலமும் கணனியில் தொற்றிக்கொள்ளும் வைரஸ்களின் செயற்பாட்டை முடக்குவதற்கு அல்லது முற்றாக நீக்குவதற்கு பல்வேறு அன்டி வைரஸ் மென்பொருட்கள் காணப்படுகின்றன. இவற்றுள் சிறந்த அன்டி வைரஸ் மென்பொருட்களுள் ஒன்றாக கருதப்படும் Avast, 150 மில்லியனிற்கும் மேற்பட்ட பயனர்களால் உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக பயனர்களுக்கு சிறந்த சேவையை...

நான் (வீடியோ இணைப்பு)

25.08.2012. விஜய் ஆன்டனி நடித்து தயாரித்திருக்கும் படம் நான். இவரது இசையில் 25வது படமாக வெளிவந்திருக்கிறது. தனது அம்மாவும் மாமாவும் தவறாக நடந்து கொள்வதை சிறு வயதிலேயே பார்த்துவிடுகிறான் கார்த்திக். இதை அப்பாவிடம் சொல்ல அவரோ தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்கிறார். அம்மாவையும் மாமாவையும் வீட்டோடு தீக்கிரையாகிவிடும் கார்த்திக்கை, பொலிஸ் சீர் திருத்தப் பள்ளியில் அடைக்கிறது. தண்டனை காலம் முடிந்து வெளியே வரும் போது இளைஞனாகியிருக்கிறான்....

பாணந்துறையில் மூழ்கும் கப்பல்: பாரிய எண்ணைக் கசிவு அபாயம்: மூடிமறைக்கிறதா இலங்கை அரசு

25.08.2012.   பாணந்துறைக் கடலில் கடந்த 2 தினங்களாக ஒரு கப்பல் மூழ்கி வருகிறது. இதுதொடர்பான செய்திகளை சில சிங்கள ஊடகங்கள் வெளியிட்டபோதிலும் அவை சரக்குக் கப்பல் என்பதுபோன்ற செய்திகளே வெளியாகியுள்ளது. ஆனால் இக் கப்பலில் எண்ணெய் இருப்பதாக தற்சமயமே தெரியவந்துள்ளது. சற்று நேரத்துக்கு முன்னர் முற்றாக மூழ்கத்தொடங்கியுள்ள இக் கப்பலில் இருந்து பாரிய எண்ணெய் கசிவுகள் ஏற்பட்டுள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. இக் கப்பலில் இருந்து கசியும் எண்ணெய்,...

தமிழ் மாணவிகளின் மோபைல் போன் நம்பரைக் கேட்கும் இராணுவத்தினர் !

  25 .08. 2012 . புதுக்குடியிருப்பில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர், கடந்த சில வாரங்களாக தமிழ் பெண்களோடு அதிகளவில் உரையாடிவருவதாகவும் , டியூசன் சென்று திரும்பும் மாணவிகளின் மோபைல் போன் இலக்கத்தைக் கேட்டு கடும் தொந்தரவுகள் கொடுப்பதாகவும் கூற்ப்படுகிறது. சிவில் உடையில் ஆயுதங்கள் தாங்கி நிற்கும் இராணுவத்தினர், வீதிகளில் செல்லும் தமிழ்ப் பெண்களைக் குறிவைத்து, பெரும் சேஷ்டைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ் மாணவிகள் வரும் சைகிளை...

தொலைபேசி உரையாடலை ஒட்டுக்கேட்ட பொலிசார்:

25. 08. 2012. by.rajah கொழும்பில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் சமீபத்தில் கொள்ளை இடம்பெற்றது யாவரும் அறிந்ததே. பல பெறுமதிமிக்க அரிய பொருட்கள் களவாடப்பட்டது. இதனை அடுத்து பொலிசாரும் குற்றப்புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து பாரிய தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்தனர். இருப்பினும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனை அடுத்து பொலிசார் சிறப்பு அனுமதியைப் பெற்று சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட உரையாடல்களை ஒட்டுக்கேட்டுள்ளனர். இதனூடாகவே அவர்கள்...

ரூ. 85 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக அறிமுக நடிகை கைது

 Saturday, 25 August 2012, அங்காடித் தெரு படத்தையடுத்து மகேஷ் நடித்த படம் 'கொஞ்சம் கோபம் கொஞ்சம் சிரிப்பு'. இப்படத்தின் நாயகியாக புவனேஸ்வரி என்ற அறிமுக நடிகை நடித்தார். இவர்தான் இப்படத்தை தயாரித்திருந்தார். இப்படத்திற்காக இவரின் தாயார் சம்பூர்ணம் அம்மாள் சென்னையைச் சேர்ந்த குருநாதன் (வயது 42) என்ற சினிமா பைனான்ஸியரிடம் கடந்த 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தான் தயாரிக்கும் படத்திற்கு முதலீடு செய்ய பணம் தேவைப்படுவதாகவும், பணம் முதலீடு செய்தால்...

அடுத்தமாதம் விஸ்வரூபம் படத்தின் இசை வெளியீடு

25.08.2012.] உலக நாயகன் கமலஹாசன் இயக்கி, நடித்து வரும் படம் விஸ்வரூபம். இதில் கதாநாயகியாக நடிகை ஆண்ட்ரியாவும், அமெரிக்க மொடல் அழகி பூஜாகுமாரும் நடிக்கின்றனர். அதிக பொருட்செலவில் மிகப் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டு வரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் சென்னை, மும்பை உள்ளிட்ட இந்திய நகரங்களிலும் அமெரிக்கா, கனடா போன்ற வெளிநாடுகளிலும் நடந்து முடிந்துள்ளன. தற்போது இறுதிகட்ட பணிகள் நடந்து வருகின்றன. கடந்த யூலை மாதம் டிரைலர் வெளியிடப்பட்டது. அப்போதே...

ZeeTV தமிழ் Top 10 உலகம் – 25-08-2012

25.08.2012.   ...

இந்த சிறு வயதில் இப்படியொரு ஆட்டமா!

25.08.2012.       ...

கிழக்கு மாகாணத்தில் தமிழர் ஒருவர் முதலமைச்சராக இருப்பதை ஜனாதிபதி விரும்பவில்லை

25.08.2012.கிழக்கு மாகாணத்தில் தமிழர் ஒருவர் முதலமைச்சராக இருப்பதை ஜனாதிபதியே விரும்பவில்லை. அதனால் தான் ஒரு வருட காலத்துக்கு முன்னரே கிழக்கு மாகாண சபையை அவர் கலைத்து விட்டார் ௭ன மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா கூறினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து கல்முனை வை.௭ம்.சீ.ஏ.மண்டபத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு...

நடிகையின் ஹோட்டலில் விபசாரம் மூன்று பெண்களுடன் சார்ஜனும் கைது

25.07.2012.நடிகையொருவருக்கு சொந்தமான ஹோட் டலொன்றில் மிகவும் ரகசியமாக மேற் கொள்ளப்பட்டுவந்த விபசார விடுதி சுற்றிவளைக்கப்பட்டதுடன் இரு பெண்கள் அடங்கலாக மூவரை பாணந்துறை வலானை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.சினிமா மற்றும் தொலைக்காட்சி நாடக நடிகைக்கு சொந்தமான குறித்த ஹோட்டலில் விபசாரத்தில் பெண்களை ஈடுபடுத்திவருவதாக வலானை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் அக் ஹோட்டலை சோதனையிடுவதற்கான நீதிமன்றத்தின் அனுமதியினை பெற்றதன் அடிப்படையில்...

சுவிஸில் நீச்சல் பயிற்சியின் போது காணாமல் போன இரு இலங்கையர்களில் ஒருவர் மீட்பு

25.08.2012.  சுவிட்சர்லாந்தின் ரிஆஸ் அருவியில் நீந்திக் கொண்டிருந்த நிலையில் காணாமல் போன இலங்கையர்கள் இருவரில்  ஒருவர், ஆர்கௌ பகுதியில் மீட்கப்பட்டுள்ளார்.கடந்த திங்கட்கிழமை ரிஆஸ் அருவியில் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்ட இரண்டு இலங்கை அகதிகள் காணாமல் போயினர். அவர்களில் ஒருவர் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக சுவிட்சர்லாந்து தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் அவர்கள் இருவருக்கும் நீச்சல் பயிற்சி வழங்கிய ஆசிரியர் தற்போது தடுத்து வைக்கப்பட்டு...

நேருக்கு நேர் மோதிய இரு பேருந்துகள்!- ஒருவர் பலி! 11 படுகாயம்

  சனிக்கிழமை, 25 ஓகஸ்ட் 2012,   கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்தை நோக்கி வந்த அரச பேருந்து ஒன்றும், வவுனியாவில் இருந்து கொழும்பு சென்ற தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் ஒருவர் பலியாகியுள்ளதுடன் 11 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புத்தளம் - அனுராதபுரம் வீதியிலுள்ள 5ம் கட்டை பகுதியில் இன்று அதிகாலை 1.45 அளவிலே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் அனைவரும்...

முக்கொலை சந்தேகநபர் பிரசான் நகைகளை 5 இலட்சத்திற்கு அடகுவைத்தமை அம்பலம்

சனிக்கிழமை, 25 ஓகஸ்ட் 2012,  வெள்ளவத்தை முக்கொலை தொடர்பில் கைதான சந்தேகநபரான பிரசான் ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை கொட்டாஞ்சேனைப் பகுதியில் அடகுவைத்துள்ளமை அம்பலத்திற்கு வந்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த சந்தேக நபர் 15,17 ஆகிய இரண்டு நாட்களில் கொட்டாஞ்சேனைப் பகுதியிலுள்ள நகை அடகுபிடிக்கும் கடையொன்றில் பெருந்தொகையான தங்கநகைகளை கொண்டுசென்று அடகுவைத்து பணம் பெற்றுள்ளமை கண்டுபிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்....