siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

யாழ்ப்பாணத்தைப் பார்க்கப் போனவர்களின் எண்ணிக்கை 12.5 மில்லியன்

31.08.2012.BY.rajah விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்த பின்னர் 12.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ளதாக சிறிலங்கா இராணுவம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களில் இருந்து தெரியவந்துள்ளது. 2009 ஜுலை மாதத்துக்குப் பின்னரே, 12.5 மில்லியன் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் யாழ்ப்பாணம் சென்றுள்ளனர். இந்த மாதத்தில் [ஓகஸ்ட்] மட்டும் சுமார் 1இலட்சம் சுற்றுலாப் பயணிகள் யாழ்ப்பாணம் சென்றுள்ளனர். கடந்த வாரம்...

இங்கிலீஷ் விங்கிலீஷ் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் ஸ்ரீதேவி

 Friday, 31 August 2012, BY-rajah. பாலிவுட்டில் உருவான இங்கிலீஷ் விங்க்லீஷ் படம் இந்தி, தமிழ் இரு மொழிகளில் விரைவில் வெளியாகிறது. இந்தியாவின் பிரபல நடிகை ஸ்ரீதேவி இதில் இல்லத்தரசியாக நடித்துள்ளார். கொலிவுட் பட நடிகை ப்ரியா ஆனந்த் முக்கிய வேடத்தில் வருகிறார். பாலிவுட் நட்சத்திர நாயகன் அமிதாப் பச்சன், தல அஜித் இருவரும் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார்கள். படத்துக்கு அமித் திரிவேதி இசையமைத்துள்ளார். கெளரி ஷிண்டே படத்தை இயக்கியுள்ளார்....

14 வயது சிறுவனுடனான உறவின் மூலம் குழந்தை பெற்ற 20 வயது பெண்

31.08.2012.BY-rajah. அமெரிக்காவில் 14 வயதுப் சிறுவனுடன் உறவு வைத்தது மட்டுமன்றி அவன் மூலம் குழந்தையும் பெற்றெடுத்த 20 வயதுப் பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.இந்த பெண்ணின் பெயர் பிரிட்டானி வெயன்ட். பென்சில்வேனியாவின், கிளேஸ்பர்க் பகுதியைச்சேர்ந்தவர். இவர் தற்போது குறைந்த வயதுடையவருடன் உறவு கொண்ட குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ளார்.கைது செய்யப்பட்ட பிரிட்டானி தற்போது பிளேர் கெளன்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பிறந்த...

கடந்த வாரத்தில் மட்டும் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 468 பேர் சிறிலங்காக் கடற்படையினரால் கைது

31.08.2012.BY-rajah.கடந்த வாரத்தில் மட்டும் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 468 பேர்கள் சிறிலங்காக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்காக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடந்த 25ம் நாள் முதல் நேற்று வரையான காலப்பகுதியில், சிறிலங்காக் கடற்படையினரால் 468 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக கடற்படையின் இணையத்தளம் தெரிவித்துள்ளது.கடந்த 25ம் திகதி, திருகோமலைக் கடற்பரப்பில் வைத்து 65 தமிழர்கள் 36 சிங்களவர்களும், வடக்கு கடற்பரப்பில் மணற்காடு பகுதியில் 19...

இராணுவத்திடம் சிக்கிய கிளிநொச்சி முருகன்! தீர்த்தோற்சவத்தில் ஏற்பட்ட சங்கடத்தால் மக்கள் விசனம் { புகை படங்கள் இணைப்பு

    வெள்ளிக்கிழமை, 31 ஓகஸ்ட் 2012, BY-rajah.   கிளிநொச்சி அருள்மிகு கந்தசுவாமி ஆலயத்தில் வருடாந்த உற்சவம் நடைபெற்று வரும் நிலையில் இன்று தீர்த்தோற்சவம். இராணுவ ஆக்கிரமிப்பு அற்ற முன்னான காலங்களில் கந்தப்பெருமான் தீர்த்தம் ஆடுவதற்கு பரிவாரமூர்த்திகள் சூழ, பிரதான வீதியூடாக புறப்பட்டு கரடிப்போக்கு சந்தியில் மூன்றாம் வாய்க்கால், புரவிப்பாஞ்சான் ஊடாக சென்று கிளிநொச்சி குளத்தில் தீர்த்தம் ஆடுவது வழக்கம். தற்போது பரவிப்பாஞ்சான்...

மீனவர்கள் மீதான தாக்குதலை தடுக்க இந்திய கடலோர கண்காணிப்பு

   வெள்ளிக்கிழமை, 31 ஓகஸ்ட் 2012, BY-rajah. இந்திய கடலோர பாதுகாப்பு படைக்கு புதிதாக ராஜ்கிரன் என்ற கண்காணிப்பு கப்பல் அறிமுக விழா ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நேற்று இடம்பெற்றது. இந்தியாவின் கிழக்கு மற்றும் தெற்கு பிராந்தியங்களில் கடல் வழியாக கடத்தல், அன்னிய நாட்டு மோசடிகளை தடுத்தல், சுற்றுச்சூழலை பாதுகாத்தல் மற்றும் இலங்கை கடற்படையிடமிருந்து இந்திய மீனவர்கள் நலன் காத்தல் போன்ற பணிகளில் கடலோரகாவல் படை ஈடுபட்டு வருகிறது. இந்த...

அமெரிக்காவில் வணிக வளாகத்தில் மர்ம மனிதன் துப்பாக்கி சூடு

 வெள்ளிக்கிழமை, 31 ஓகஸ்ட் 2012, BY.rajah. அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள வணிக வளாகத்தில் இன்று காலையில் புகுந்த மர்ம மனிதன் திடீரென அங்கிருந்த பொதுமக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள வணிக வளாகத்தில் இன்று காலையில் புகுந்த மர்ம மனிதன் திடீரென பொதுமக்களை நோக்கி சுடத் தொடங்கினான். இதனால் மக்கள் அலறியடித்தபடி ஓட்டம் பிடித்தனர். மேலும் தோட்டாக்கள் தாக்கியதில் சூப்பர் மார்க்கெட்டின்...

செவிப்பறை வெடித்து இளைஞன் பலி : ஹெட் போனால் வந்த வினை

31.08.2012.BY-rajah. நற்பிட்டிமுனையில் கடந்த புதன்கிழமை (29.08.2012) இரவு ஹெட் போனில் பாடல் கேட்டுக்கொண்டிருந்த இளைஞன் ஒருவர் செவிப்பறை வெடித்து உயிரிழந்துள்ளார்.மேற்படி சம்பவத்தில் நற்பிட்டிமுனையைச் சேர்ந்த அகமட் லெப்பை ரிப்னாஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.இது தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த இளைஞன் தனது லெப்டொப்பில் ஹெட்போனூடாக பாடல் கேட்டுக்கொண்டு வேலை செய்துகொண்டிருந்துள்ளார். பின்னர் ஹெட் போனுடேயே உறங்கியிருக்கிறார்.மறுநாள்...

அடியவர்களின் குறை தீர்க்கும் சந்நிதியான்[ புகை படங்கள் இணைப்பு ]

31.08.2012.BY-rajah.பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ செல்வச்சந்நிதி முருகன் தேரேறி வந்தான்!   வரலாற்றுப் புகழ்மிக்க தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் 14ம் நாளான நேற்று வியாழக்கிழமை தேர் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோஹரா கோசத்துடன் வடம்பிடித்திழுக்க ஆற்றங்கரையான் தேரேறி வலம்வந்த காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. அடியார்களின் இன்னல்களை அழிக்கும் அன்னதானக்...