siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

புதன், 10 அக்டோபர், 2012

கனடாவிலிருந்த நாடுகடத்தப்பட்ட தமிழர் 4ம் மாடி சித்திரவதை கூடத்தில்...

. புதன்கிழமை, 10 ஒக்ரோபர் 2012.By.Rajah. சன் சீ என்ற கப்பல் மூலம் கனடாவைச் சென்றடைந்த 492 அகதிகளில் ஒருவர் மாத்திரம் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். இவர் கொழும்பில் சித்திரவதைக் கூடமாகப் பயன்படுத்தும் 4ம் மாடியில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். அவருடைய இரண்டு கைகளும் கால்களும் அடித்து முறிக்கப்பட்ட நிலையில் மருத்துவ சிகிச்சையின்றி கடும் துன்பம் அனுபவிக்கிறார். இந்த மனிதாபிமான மற்ற செயலுக்கு கனடா அரசு பொறுப்பேற்க வேண்டும். இதைக் கனடா அரசு...

படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முயன்ற

        .Wednesday10 October2012 ,By.Rajah.இலங்கை அகதிகள் 60 பேர் இந்தியாவில் கைதுபடகு மூலம் அவுஸ்திரேலியாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை அகதிகள் சிலர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். திருச்சி, இராமநாதபுரம் மற்றும் நெல்லை மாவட்டங்களில் உள்ள இலங்கை அகதி முகாமில் வசித்து வந்த 25 அகதி குடும்பத்தை சேர்ந்த சுமார் 60 பேர் அவுஸ்திரேலியாவிற்கு தப்பிச் செல்வதற்காக தூத்துக்குடி மாவட்டம் சிந்தலக்கரை கோவில்...

இந்தியர்களை கிண்டலடிக்கும்

           Wednesday 10 October 2012 .By.Rajah.  திரைப்படங்களுக்கு சிங்கப்பூரில் தடை இந்தியர்களின் உணர்வை பாதிக்கச்செய்யும் விதத்தில் அமைந்த திரைப்படத்தை வெளியிட, சிங்கப்பூர் அரசு தடை விதித்துள்ளது.சிங்கப்பூரில் சமீபத்தில், "செக்ஸ், வயலன்ஸ், பேமிலி வேல்யூ' என்ற நகைச்சுவைப்படம், "போர்ன் மசாலா, தி பவுன்சர்' ஆகிய திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன. இத்திரைப்படங்கள், இன சண்டையை தூண்டும்...

பிரான்ஸ், அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு

          Wednesday 10 October 2012  .By.Rajah.இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு   இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த, செர்ஜி ஹரோச்சிக்கும், அமெரிக்காவை சேர்ந்த டேவிட் ஒயின்லேண்ட்டுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.மருத்துவம், இயற்பியல், ரசாயனம், இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில், தலை சிறந்த நிபுணர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும், உலகின் மிக உயரிய விருதான நோபல்...

பகைமையை முடிவுக்கு கொண்டுவர சிறுமிகளுக்கு திருமணம்.

.           Wednesday 10 October 2012  .By.Rajah. பஞ்சாயத்து கூறிய பாகிஸ்தாபாகிஸ்தானில், இருபிரிவினரிடையே,நிலவிவந்தபூசலை தீர்ப்பதற்கு, 13 சிறுமிகளை, திருமணம் செய்விக்க தீர்ப்புக் கூறிய, எம்.பி.,க்கு சுப்ரீம் கோர்ட் "நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.பாகிஸ்தானின், பலுசிஸ்தான் மாகாணத்தில் தேரா பக்டி என்ற ஊர் உள்ளது. இங்கு இரு பிரிவினரிடையே பகைமை நிலவி வந்தது. சமீபத்தில் ஒரு பிரிவைச் சேர்ந்தவர்...