siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வெள்ளி, 27 ஜூலை, 2012

வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு நியூரோ எலக்ட்ரோ பிசியாலஜி படிப்பு

28.07.2012மருத்துவப்படிப்புகளில் எண்ணற்ற வகைகள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் நியூரோ எலக்ட்ரோ பிசியாலஜி படிப்பு. எலக்ட்ரோ டயக்னாஸ்டிக் முறையில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க, நியூரோ எலக்ட்ரோ பிசியாலஜி கற்றுத் தரு கிறது. நியூரோ எலக்ட்ரோ பிசியோ டெக்னாலஜிஸ்ட், நியூராலஜி துறையில் முக்கிய பங்காற்றுவார்.படிக்கும் போதே பயிற்சி வகுப்புகளில் நோயாளி களை பரிசோதிக்கும் முறை பற்றி மாணவர்கள் கற்றுக்கொள்கின்றனர். இஇஜி லேப்களில் ரிப்போர்ட் தயாரிப்பது...

ஹோம் சயின்ஸ் படித்தால் வேலை நிச்சயம்

  28.07.2012.ஹோம் சயின்ஸ் எனப்படும் பயன்பாட்டு அறிவியல் என்பது வெறும் சமையல் தொடர்பான படிப்பு மட்டும் அல்ல. சிறந்த சத்துணவு முறை, ஆடைகள், சுகாதாரம், நீடித்த மேம்பாடு, தகவல்தொடர்பு மற்றும் சிறந்த சமூக வாழ்வு போன்ற பலவித அம்சங்கள் சம்பந்தப்பட்டது. இந்தப் படிப்பு தற்போது பெண்களுக்கு மட்டுமானதாக இருக்கிறது. ஹோம் சயின்ஸ் படிப்பை மேற்கொள்ளும் ஒரு பட்டதாரி, ஒவ்வொரு பாடத்திலும் புராஜெக்ட் மேற்கொண்டு, லேப் பிராக்டிகலையும் வழக்கமாக மேற்கொள்ள...

லட்சங்களில் சம்பளம் தரும் பேஷன் கம்யூனிகேஷன்

28.07.2012.உலக வேலைவாய்ப்பு சந்தையில் அசைக்க முடியாத இடத்தை பேஷன் டெக்னாலஜி, பேஷன் கம்யூனிகேஷன் சார்ந்த படிப்புகள் ஆக்கிரமித்துள்ளன. மக்களின் தேவைக்கேற்ப உள் நாட்டு, வெளிநாட்டு பொருட்கள் போட்டியிடுவதால் அவற்றை முதன்மைப்படுத்த இத்துறைகள் உதவுகின்றன. இதற்கு பேஷன் கம்யூனிகேஷன் துறையினர் சரியான ஆட்களாக அடையாளம் காணப்படுகிறார்கள். இவர்கள் வடிவமைப்புத் துறையின் பல்வேறான அம்சங்களில் நிபுணத்துவம் பெறுகிறார்கள். பேஷன் கம்யூனிகேஷன் துறையில்,...

சங்கிலியையும் சைக்கிளையும் பறிகொடுத்து காதலனால் ஏமாற்றப்பட்ட இளம் பெண் _

 _ 27.07.2012.இரண்டு இளம் பெண்கள் உட்பட மூவரைக் காணவில்லையென சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் கடந்த புதன் கிழமை உறவினர்களினால் முறையிடப்பட்டுள்ளது.சுன்னாகம் சபாபதிப்பிள்ளை வீதியில் இளம் பெண் ஒருவரும் ஏழாலைப் பகுதியில் இளம் பெண் ஒருவரும் காணாமல் போயுள்ளதுடன் உடுவில் நாகம்மாள் வீதியில் ஓர் இளைஞனும் காணாமல் போயுள்ளதாகவும் முறையிடப்பட்டுள்ளது.இதில் சுன்னாகம் சபாபதிப்பிள்ளை வீதியில் காணாமல் போன இளம் பெண் நள்ளிரவு...

முகாமில் குடிநீர் பெறுவதில் வாய்த் தர்க்கம் :நால்வருக்கும் விளக்க மறியல்

முகாமில் குடிநீர் பெறுவதில் வாய்த் தர்க்கம் :நால்வருக்கும் விளக்க மறியல் _ 27.07.2012.சபாபதிப்பிள்ளை முகாமில் கடந்த வாரம் இரு குழுவினருக்கு இடையே குடிநீர் பெறுவது சம்பந்தமாக இடம் பெற்ற வாய்த் தர்க்கம் கோடரி; வெட்டில் முடிவடைந்த நிலையில் குறிப்பி;ட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனக் கருதப்படும் நான்கு பேர் சுன்னாகம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதைத் தொடர்ந்து நால்வரையும்...

தமிழ்க் கைதிகளை சந்திக்க மன்னார் ஆயருக்கு மறுப்பு: டாக்டர் ஜயலத் அறிக்கை _

 _ 27.07.2012.வவுனியா சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற அமைதியின்மை சம்பவத்தின் பின்னர் மஹர சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட தமிழ் கைதிகளை இன்று சந்திக்கச் சென்ற மன்னார் ஆயர் பேரருட்திரு இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்களுக்கு கைதிகளைச் சந்திக்க சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் அனுமதி மறுத்துள்ளார்.குறித்த சிறைச்சாலையில் 4 கத்தோலிக்க கைதிகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது. ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப் பொதுச்...

உணவு விசமானதில் 23 பேர் வைத்தியசாலையில் அனுமதிப்பு

27.07.2012உணவு உட்கொண்டதன் பின்னர் சுகவீனமுற்ற 23 பேர் இன்று பிற்பகல் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுற்றுலாப் பயணம் மேற்கொண்டு மாத்தளையில் இருந்து நுவரெலியாவுக்கு சென்றிரு.ந்த குழுவினரே இவ்வாறு சுகவீனமுற்றுள்ளனர். தை;தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 18 பெண்கள் அடங்குவதாகவும், அவர்களின் உடல் நிலை கவலைக்கிடமாக இல்லை என கம்பளை வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரித்தார்...

வியட்நாமில் நிலச்சரிவு: 7 பேர் பலி

27.07.2012 வியட்நாம் நாட்டின் டியூன் குவாங் மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உள்ளிட்ட 7 பேர் பலியாயினர்.மேலும் பலர் இதில் படுகாயமடைந்தனர். அந்நாட்டில் பெய்துவரும் தொடர் மழையையடுத்து ஏற்பட்ட வெள்ளத்தால் ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது நிவாரணப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக வியட்நாம் அரசு தெரிவித்துள்ளது.சீரற்ற காலநிலை தொடருமானால் உயிரிழப்புகள் தொடர்ந்தும் அதிகரிக்கலாம்...

சிறப்பான பந்து வீச்சை மேற்கொண்டு வெற்றிபெற முயற்சிப்போம்: மெத்தியூஸ்

27.07.2012.இந்தியாவுக்கு எதிரான நாளைய போட்டியிலும் சிறப்பான பந்து வீச்சை மேற்கொண்டு வெற்றிபெற முயற்சிப்போம் என இலங்கை அணியின் துனைத் தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸ் தெரிவித்தார். இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒரு நாள் போட்டி நாளை கொழும்பு கெத்தாராம மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக நடைபெற உள்ளது. இப்போட்டி குறித்து தெரிவிக்கும் போதே மெத்தியூஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார். இலங்கை அணி தற்போது பயிற்சிகளை மேற்கொண்டு பலமான...

பிரிந்தவர்களை ஒன்று சேர்க்கும் வாழைமரம்!

.fullpost{display:none;} 27.07.2012 இறைவழிபாடில் வாழை ஒரு முக்கிய இடம் பெறுகிறது. வாழைப்பழத்தை வைத்துத்தான் இறைவனுக்கு நைவேதியம் செய்கிறார்கள். வாழை மரத்தை தெய்வமாக வணங்குகிறார்கள். வாழையை பெண்ணாக பாவிக்கிறார்கள். வாழ வைக்கும் மரமாக நினைக்கிறார்கள். வடக்கு நோக்கி குலை தள்ளினால் அந்த வீடு சிறக்கும். தெற்கு நோக்கி குலை தள்ளினால் அழிவு உண்டாகும். கிழக்கு நோக்கி குலை தள்ளினால் பதவி கிடைக்கும், மேற்கு நோக்கி குலை தளளினால் அரச பயம்...

: இணைய உலகில் புதிய புரட்சி

27.07.2012இணையங்களைப் பயன்படுத்தி தேடுதல்களை மேற்கொள்ளும் போது, ஒவ்வொரு தேடு பொறியினுள்ளும் கொடுக்கப்படும் சொற்களை கீ போர்ட்களைப் பயன்படுத்தி இதுவரை காலமும் உட்புகுத்தி வந்துள்ளோம். ஆனால் தற்போது கூகுள் அதிலும் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கூகுள் தேடுபொறியைப் பயன்படுத்தி தேடும் போது பயனர் தனது விரல்களின் உதவியுடனேயே குறிப்பிட்ட சொல்லை திரையின் மீது எழுதி தேடுதலை மேற்கொள்ள முடியும். எனினும் இவ்வசதியானது அன்ரோயிட் இயங்குதளத்தின்...

விளையாட்டாக விமானத்தில் பயணித்த சிறுவன்

27.07.2012.பிரிட்டனில் காணாமல் போன 11 வயது சிறுவன், ரோம் நகருக்கு விமானத்தில் சென்ற போது மீட்கப்பட்டுள்ளான். பிரிட்டனின் மான்செஸ்டர் பகுதியைச் சேர்ந்த லியாம் கார்கோரன், நேற்று முன்தினம் தனது தாயுடன் கடைக்கு வந்துள்ளான். பொருட்களை வாங்குவதில் தாய் மும்முரமாக இருந்த போது, பக்கத்தில் இருந்த மான்செஸ்டர் விமான நிலையத்துக்குள் விளையாட்டாக நுழைந்துள்ளான். அங்கு விமானம் புறப்படும் பகுதிக்குச் சென்ற லியாம், வரிசையில் நின்றிருந்தவர்களுடன் சென்று...

காட்டுப் பகுதியில் 248 சிசுக்களின் உடல்கள் மீட்பு

27.07.2012.ரஷ்யாவில் காட்டுப் பகுதியில் 248 சிசுக்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்யாவின் உரல்ஸ் பகுதியை ஒட்டியுள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் சந்தேகப்படும் வகையில் சில பேரல்கள் கிடப்பது தெரியவந்தது. அவற்றை ஆராய்ந்ததில், இறந்த சிசுக்களின் உடல்கள் அடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. மொத்தம் 248 சிசு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. ஒரு சில சிசுக்கள் 6 இஞ்ச் நீளம் மட்டுமே உள்ளன. சட்ட விரோதமான கருக்கலைப்பு,...

மற்ற நாட்டு உணவுகளை சாப்பிட பயப்படும் ஹிலாரி கிளிண்டன்

27.07.2012.ஒபாமா தம்பதியர் காய்கறி மற்றும் பழங்களை அதிகம் விரும்பி சாப்பிடுவர். ஆனால் ஒபாமாவுக்கு பீட்ரூட் மட்டும் பிடிக்காது என அவரது முன்னாள் சமையல் கலைஞர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உலகத் தலைவர்களுக்கு சமைக்கும் சமையல் கலைஞர்களின் மூன்று நாள் மாநாடு நடக்கிறது. இதில் பங்கேற்ற ஒவ்வொரு சமையல் கலைஞரும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், அரசியலுக்கு வருவதற்கு முன் கே.ஜி.பி எனப்படும்...

வணிக வளாகங்களில் நடைபெற்ற நூதன திருட்டு அம்பலம்

27.07.2012.மலேசிய வணிக வளாகங்களில், புதுமையான முறையில் பொருட்கள் திருடப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மலேசியாவின் பல்வேறு நகரங்களில் பிரம்மாண்ட வணிக வளாகங்கள் உள்ளன. இங்குள்ள வணிக வளாகங்களில், சமீப காலமாக பொருட்கள் திருடு போயின. இதையடுத்து, வணிக வளாகங்களில் பாதுகாப்பில் ஈடுபட்டவர்கள் உஷாராக இருக்கும்படி அறிவுறுத்தப் பட்டனர். இந்நிலையில், ஒரு வணிக வளாகத்தில் சந்தேகப்படும் படியாக திரிந்த மூன்று பேரை, வணிக வளாக காவலர்கள் விசாரித்தனர்....

3 மாதங்களில் அப்பாவாக, தாத்தாவாக, கொள்ளுத் தாத்தாவாக அவதாரமெடுத்த நபர்

27.07.2012.இங்கிலாந்தைச் சேர்ந்த பேட்ரிக் சிலோன்(வயது 60) என்பவர் 3 மாத இடைவெளியில் அப்பாவாக, தாத்தாவாக, கொள்ளுத் தாத்தாவாக அவதாரம் எடுத்திருக்கிறார். பேட்ரிக் சிலோன் கடந்த 2007ஆம் ஆண்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அவர் 2-வது திருமணம் செய்த மனைவிக்கு கடந்த மார்ச் மாதம் குழந்தை பிறந்தது. 60 வயதில் தாம் தந்தையானது குறித்து மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்தார் பேட்ரிக். இந்நிலையில் ஜூன் மாதத்தில் பேட்ரிக்கு மேலும் 2 மகிழ்ச்சியான தருணங்கள்...

கலிபோர்னியா வழக்கிற்கும் ௭னக்கும் தொடர்பில்லை’

 _ 27.07.2012.கலிபோர்னியா வழக்கிற்கும், ௭ன க் கும் சம்பந்தமில்லை. நித்தியானந்தா பீடம் மட் டும் தான் ௭ன்னுடையது. இந் நிலை யில், ௭னது பெயரில் உள்ள நிறு வனங் கள் மற்றும் அமைப்புகளுக்கும் ௭னக்கும் தொடர் பில்லை ௭ன இளைய ஆதீனம் நித்தி யானந்தா கூறி னார். மேலும் அவர், ‘மதுரை ஆதீன சொத் துகள், நிறுவனங்கள் அனைத்தும் மூத்த ஆதீனம் பெயரிலேயே இருக்கும். அவர் உத்தரவுப்படி செயற்படுவேன்’ ௭ன் றார். இதனிடையே பேசிய ஆதீனம்,...

அகதிகள் நாடு திரும்பும் போது செங்கம்பளம் விரிக்க முடியாது: கெஹெலிய

 _ 27.07.2012.சட்டபூர்வமான முறையில் வெளிநாடுகளுக்கு சென்று ஐக்கிய நாடுகள் சபையிடம் முறைப்பாடுகளை செய்துவிட்டு நாடுதிரும்புவோர் ௭வ்வாறான முறைப்பாடுகளை செய்துள்ளனர் ௭ன்பது தொடர்பில் ஆராய்ந்து பார்க்கவேண்டும் ௭ன்பதுடன் அகதிகள் நாடு திரும்பும் போது செங்கம்பளம் விரிக்கமுடியாது ௭ன்று அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று வியாழக்கிழமை...

பச்சிளங்குழந்தையின் உயிரைக் காவு கொண்ட 200 ரூபா

 _ 27.07.2012.பச்சிளங்குழந்தை யொ ன்றை 200 ரூபா பணம் காவு கொண்ட சம்ப வம் ஒன்று பஞ்சாப் மாநிலத்தில் இடம் பெ ற்றுள்ளது. பெரும் பரிதாப த்தை ஏற்படுத்தி யு ள்ள இச் சம்பவம் குறி த்து தெரியவருவதாவது, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் சஞ் சீவ் குமார். தினக்கூலி தொழிலாள ரான இவர், பிரசவத்திற்காக தனது மனை வி யை ஜலந்தர் அரசு பொது வைத்திய சாலை யில் அனுமதி த் திருந்தார். இந்நிலை யில், கடந்த 5 நாட் க ளுக்கு முன்பு இவ ர்...

சிவாஜிலிங்கம் உட்பட 8 பேர் நெல்லியடியில் கைது

 _ 27.07.2012.தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) அரசியல்துறைத் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கே. சிவாஜிலிங்கம் உட்பட அக்கட்சியின் முக்கிய செயற்பாட்டாளர்கள் 8 பேரை நெல்லியடி பொலிஸார் கைது செய்துள்ளனர். இது குறித்து சிவாஜிலிங்கம் தெரிவிக்கையில், ஜூலை 25 படுகொலைகளை நினைவுகூரும் வகையிலும் 1983 இல் வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற குட்டிமணி தங்கதுரை உள்ளிட்ட 53 பேரைப் படுகொலை செய்தமையை நினைவுகூரும்...

அவுஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டவர் பொலிஸாரால் கைது

  _ 27.07.2012அவுஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட தயான் அந்தனி ௭ன்ற இலங்கையர் நேற்று கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட இவர் நேற்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். இவரை இரகசியப் பொலிஸார் விசாரணைக்காக கைது செய்துள்ளனர். அவுஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் நால்வருடன் இலங்கையை வந்தடைந்த தயான் அந்தனி விமான நிலைய குடிவரவு–குடியகல்வு...

உலகின் மிகப் பெரிய முத்தினைக் கொண்ட சிப்பியின் தொல்லுயிர் எச்சம்: உடைக்கத்தயங்கும் ஆராய்ச்சியாளர்கள் (பட இணைப்பு

_ 27.07.2012உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதில் மிகப்பெரிய முத்தினைக்கொண்டதாக இருக்கும் என நம்பப்படும் சிப்பி ஒன்றின் தொல்லுயிர் எச்சத்தினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.மேலும் இவ் எச்சம் 145 மில்லியன் வருடங்கள் பழமையானதெனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.மீனவர்கள் சிலரால் கண்டெடுக்கப்பட்ட இச்சிப்பி பல்வேறு ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.குறிப்பாக மருத்துவத் துறையில் பயன்படுத்தப்படும் எம். ஆர்.ஐ ஸ்கேனிங்...

நிலிசனின்பிறந்த நாள்வாழ்த்து

கனடா ரொரண்டோ வில் வசிக்கும்பாலேஸ்வரன் தம்பதி களின்நிலிசனின் பிறந்த நாள் இன்று.25.07.2012 இவரை அப்பா, அம்மா ,சகோதரர்கள் ,அப்ப ப்பா,அப்பம்மா,அம்மப்பா மற்றும் பெரியப்பா ,பெரியம்மா ,சித்தி ,சித்தப்பா மற்றும் மாமா ,மாமி,மச்சான் மச்சாள் மார் , வாழ்த்துகின்றனர்இவர்களுடன் இணைந்து நவட்கிரி இணையமும் வாழ்த்துகின்றோம் ...

இவருக்கும் கடையில் பொருள் வாங்க ஆசை வந்துவிட்டது போல!

, 27 July 2012, சில நேரங்களில் அழைக்காத நபர் திடீரென்று வந்து அதிர்ச்சியை தருவார்கள். அதுபோல அமெரிக்காவில் கடைக்குள் கரடி நுழைந்து அங்கிருந்தவர்களை அலற வைத்தது. பென்சில்வானியா மாகாணத்தில் பீத்ஸ்பெர்க் என்ற இடத்தில் உள்ள கடையில் ஏராளமான வாடிக்கையாளர் பொருட்களை வாங்க குவிந்திருந்தனர். அந்த நேரத்தில் 125 பவுண்ட் எடையுள்ள பெண் கரடி ஒன்று கடைக்குள் நுழைந்தது. கரடி நிற்பதை கண்டு சிலர் அலறினார்கள். உடனே கடைக்குள் இருந்தவர்கள் வேறு வாசல் வழியாக பாதுகாப்பாக...