siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

செவ்வாய், 6 நவம்பர், 2012

ரத்தத்தில் இருந்து செங்கல் தயாரிப்பு: சர்ச்சையை கிளப்பியுள்ள ?

06.11.2012..By.Rajah..லண்டனை சேர்ந்த ஜேக் மன்றோ ரத்தத்தில் செங்கல்லை தயாரித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. லண்டனை சேர்ந்த கட்டிடக்கலை நிபுணரான ஜேக் மன்றோ, அனைத்து வகையான செங்கற்களையும் கொண்டு கட்டிடங்களை வடிவமைப்பதில் கைதேர்ந்தவர். கட்டுமானத்தில் அடிக்கடி புதுமையை புகுத்தி வரும் இவர் தற்போது சர்ச்சைக்குரிய செங்கல்லை தயாரித்துள்ளார். 26 வயதான ஜேக் மன்றோ விலங்குகளை வெட்டி இறைச்சி தயாரிக்கும் தொழிற்கூடங்களில் இருந்து ரத்தத்தை ஒட்டுமொத்தமாக...

வாழ்நாளிலேயே முதன்முறையாக வாக்களிக்க உள்ளார் 99 வயது மூதாட்டி

06.11.2012.By.Rajah.அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தன் வாழ்நாளிலேயே முதன் முறையாக 99 வயது மூதாட்டி வாக்களிக்க உள்ளார். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் போர்ட் மியர்ஸ் பகுதியில் வசிப்பவர் ரோசி லெவிஸ்(வயது 99). இத்தனை வருட காலமும் வாக்களிக்காமல் இருந்த ரோசி, தற்போது முதன்முறையாக ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க உள்ளார். இதுவரையிலும் அவருக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது அவருக்கு அடையாள அட்டை...

சிரியாவில் காரில் குண்டு வைத்து தாக்குதல்: 50 பேர் பலி

06.11.2012.By.Rajah.சிரியாவின் ஹமா மாகாணத்தில் உள்ள இராணுவ படையினர் மீது கிளர்ச்சியாளர்கள் நடத்திய கார் குண்டுத் தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர். .சிரியாவில் உள்நாட்டுப்போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு இருதரப்புகளும் தாக்குதல்களை அதிகரித்துள்ளன. இந்த கார் குண்டுத்தாக்குதலில் இருவர் மட்டுமே கொல்லப்பட்டதாக சிரிய அரசு அறிவித்த போதிலும் 50ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சுயாதீனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தலைநகர் டமஸ்கசில் அரசின்...

ஈராக் ராணுவ முகாமில் குண்டு வெடிப்பு: 26 பேர் பலி

06..11.2012..By.Rajah..பொது இடங்களில் நடைபெறும் குண்டு வெடிப்பு சம்பவங்களில் நாள்தோறும் மக்கள் உயிரிழப்பது ஈராக்கில் தற்போது சர்வ சகஜமாகி விட்டது. ஈராக்கில் 2006ம் ஆண்டு வன்முறை சம்பவங்கள் உச்சக்கட்டத்தில் இருந்தது. பின்னர் படிப்படியாக குறைய தொடங்கிய வன்முறை தாக்குதல்கள் மீண்டும் இந்த ஆண்டு தலை தூக்க தொடங்கியுள்ளது. ஈராக் தலைநகர் பாக்தாத்திலிருந்து 30 கி.மீ. தூரத்தில் டஜி என்ற இடத்தில் உள்ள ராணுவ முகாம் அருகில் சக்தி வாய்ந்த கார் குண்டு...

ஜரோப்பிய ஒன்றியம் பற்றி விவாதிக்க மெர்க்கெர் இங்கிலாந்து வருகை

06.11.2012.By.Rajah..யூரோ மண்டலம் தனது பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக பல நிபந்தனைகளை உள்ளடக்கிய பொது வரவு செலவுத்திட்டத்தைத் தயாரித்துள்ளது. இத்திட்டத்தினை பிரிட்டனும்ஏற்றுக்கொள்ள வேண்டும் என வற்புறுத்தியது. இதற்கு பிரிட்டன் பாராளுமன்றம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பிரிட்டனின் ஆதரவை பெறுவதற்கு ஜெர்மனியின் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல்(Angela Merkel) பிரிட்டனின் பிரதமர் டேவிட் கேமரூனை சந்தித்து பேசினார். ஜரோப்பிய ஒன்றியத்தில் இடம்பெற்றுள்ள...

ஒபாமா ஜனாதிபதியானால் இலங்கைத் தமிழர்களுக்கு மாற்றம் வருமா?:

 06.11.2012.By.Rajah.தேசிய அளவில் ஒபாமா முன்னணி!பல ஆண்டுகளின் பின்னர்  கடும் போட்டியுடன்  இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், மக்கள் மழை, குளிர் என்பதையும் பொருட்படுத்தாது பெருந்திரளாகச் சென்று வாக்களித்து வருகின்றனர்.அமெரிக்கா மூன்று வெவ்வேறு கால வட்டவகைகளில் இருப்பதால், முதலில் விடியும் கிழக்குக் கடற்கரை மாநிலங்களில் முதலில் வாக்குப்பதிவு தொடங்கியது.எனவே முதல் வாக்குப் பதிவு இரு கிராமங்களில் தொடங்கியது....

விமான நிலையத்தில் $8.8 மில்லியன் மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்

 .        06.11.2012.By,Rajah.டொரண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில், பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட 22 கிலோகிராம் அளவுள்ள ஹெராயின் என்ற போதைபொருளை பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடித்தனர். ஹெராயின் உள்ள பார்சல் விமானத்தின் லக்கேஜ் பகுதியில் இருந்த இந்த பார்சல் ஒரு அட்டைப்பெட்டியில் வைத்து சீல் வைக்கப்பட்டிருந்தது. கனடிய பார்டர் சர்வீஸஸ் அதிகாரிகள் இந்த பார்சலின் மீது சந்தேக அடைந்து, பார்சலை பிரித்து...

கண்டெடுக்கப்பட்ட மர்ம வெடிகுண்டு பார்சலால் பரபரப்பு. ???

06.11.2012.By.Rajah.கனடாவில் வான்கூவர் மாகாணத்தின் கிழக்கு பகுதியில் New Westminster SkyTrain Station தண்டவாளத்தில் திங்கட்கிழமை இரவு நேரத்தில் கண்டெடுக்கப்பட்ட மர்ம பார்சலால் அந்த பகுதியே பரபரப்பு அடைந்தது. இரயில் பயணி ஒருவர் எடுத்த அந்த பார்சலில் அபாயகரமான பொருள் ஏதேனும் இருக்கும் என அஞ்சிய ரயில்வே துறையினர், உடனே வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் கொடுத்தனர். இரவு 9.30 மணிக்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள், அந்த மர்ம பார்சலை சோதனையிட்டதில்,...

ராகுல்காந்தி கல்வியறிவு இல்லாதவர். ராம் ஜெத்மலானி

       06.11.2012  By.Rajah. ராகுல்காந்தி கல்வியறிவு இல்லாதவர் என்ற ராம் ஜெத்மலானி கூறியுள்ளார். இன்று புது டெல்லியில் பேட்டியளித்த ராம் ஜெத்மலானி கூறியதாவது:- பா.ஜ.க. தலைவர் நிதின் கட்காரி ஒருபுறம் தாவூத் இப்ராகீமுடன் சுவாமி விவேகானந்தரை ஒப்பிடுகிறார். இன்னொரு புறம் வருங்கால பிரதமராக நம் நாட்டின் மீது திணிக்கப்பட உள்ளதாக கூறப்படும் ராகுல் காந்தி, அன்னிய நேரடி முதலீட்டுக்கும், கார்கில் போருக்கும் இடையே...

விவேகானந்தர் பற்றிய சர்ச்சை கருத்து: மன்னிப்பு கோரினார் கட்காரி?

           By.Rajaj.06-11.2012.நாக்பூரில் நடைபெற்ற விழாவில், பாரதீய ஜனதா தலைவர் நிதின் கட்காரி, விவேகானந்தரின் அறிவுத்திறனை, கடத்தல் மன்னன் தாவூத் இப்ராகிமின் அறிவுத் திறனுடன் ஒப்பிட்டு பேசியிருந்தார். சர்ச்சைக்குரிய இந்த கருத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. அவரது கட்சியில் உள்ள தலைவர்களே அவரது கருத்தை எதிர்த்துள்ளனர். கட்காரிக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் தேசிய செயற்குழுவில்...