siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

ஞாயிறு, 18 நவம்பர், 2012

காஸா பகுதி மீது 5வது நாளாக தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல் (காணொளி இணைப்பு)

பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது இஸ்ரேல் இன்று 5வது நாளாக தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 8 குழந்தைகள் உட்பட 47 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். காஸா பகுதியில் இஸ்ரேல் தொடர்ச்சியாக வான் வழித் தாக்குதலை நடத்தி வருகிறது. இதில் ஹமாஸ் இயக்க மூத்த தளபதி ஜபாரி உயிரிழந்தார். ஹமாஸ் இயக்கத் தலைமையகம் மற்றும் ஹமாஸ் ஆதரவு தொலைக்காட்சி நிலையம் ஆகியவை நிர்மூலமாகின. இதில் 6 பத்திரிகையாளர்கள் படுகாயமடைந்தனர். காஸா பகுதியிலிருந்தும்...

சிறிலங்கா படையினரால் ஏமாற்றப்பட்ட தமிழ்ப்பெண்கள்

        By.Rajah.சிறிலங்கா இராணுவத்திடம் 109 தமிழ் இளம் பெண்கள் நேற்று பெற்றோரால், கண்ணீருடன் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி பாரதிபுரத்தில் நேற்று நடந்த நிகழ்விலேயே, சிறிலங்கா இராணுவத்தின் பெண்கள் படைப்பிரிவில் இணைவதற்காக இவர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். குடியியல் பணிகளுக்காகவே தம்மை சேர்த்துள்ளதாகவும், தமக்கு ஆயுதப் பயிற்சி வழங்கப்படமாட்டாது என்றும் சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் தெரிவித்ததாகவும், நேற்று...

சிறிலங்காவை நம்பாத உகண்டா அதிபர் - குடிப்பதற்கான குடிநீரையும்??

           By.Rajah.உகண்டா அதிபர் யொவேரி முசவேனி கடந்த வாரம் சிறிலங்காவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்தார். அவர் கொழும்பு வரும்போது சமையற்காரர் ஒருவரையும், குடிப்பதற்கான குடிநீரையும் தனது விமானத்திலேயே கொண்டு வந்திருந்தார். கொழும்பில் ஹில்டன் விடுதியில் தங்கிருந்த போதும், சிறிலங்கா அதிபர் உள்ளிட்ட அதிகாரபூர்வ சந்திப்புகளின் போதும், அவர் குடிப்பதற்கு சிறிலங்கா குடிநீரைத் தொட்டுக் கூடப்...

தகாத உறவால் பிறந்த குழந்தையை கொலை செய்த பெண் ?

       By.Rajah.கணவர் வெளிநாட்டில் இருந்த போது ஒரு தகாத உறவால் பெற்றுக் கொண்ட தனது சொந்த பிள்ளையை கொலை செய்ய தாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தை பிறந்த உடனடியாகவே கொலை செய்து சிசுவின் உடல் புதைக்கப்பட்டுள்ளது. வலிக்கந்த, குடாபொக்குண என்ற பிரதேசத்தில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸர் தெரிவித்தனர். கடந்த 4ஆம் திகதி குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை பெற்றெடுத்தவர் 24 வயதான பெண் என தெரிவிக்கப்படுகிறது....

இணையப் பக்க​ங்களை குறித்த நேர இடைவெளியில் Auto Refresh செய்வதற்கு

By.Rajah.தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில் உலகினை சுருக்கி கிராமமாக மாற்றிய பெருமை இணையங்களையே சாரும். இந்த அடிப்படையில் இன்று பல லட்சக்கணக்கான இணையத்தளங்கள் தோற்றம் பெற்றுள்ளன. இவ்வாறு இணையத்தளங்களை பார்வையிட்டுக் கொண்டிருக்கும் போது பதிவேற்றப்படும் புதிய தகவல்களை அறிவதற்கு குறித்த இணைப்பக்கத்தினை Refresh செய்ய வேண்டியது அவசியமாகும். இதற்காக F5 கீயினை பயன்படுத்த முடியும் அல்லது உலாவியில் காணப்படும் Refresh செய்வதற்கான பொத்தானை...

6 கோடி ரூபாய் அளித்தால் மரண தண்டனை ரத்தாகும்: சவுதி ?

By.Rajah.குற்றவாளி ஒருவரின் மரண தண்டனையை ரத்து செய்ய 6 கோடி ரூபாய் அளிக்கும் படி சவுதி அரசு நிபந்தனை விதித்துள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர் ஜோஸ்லிட்டோ சபன்டா. இவர் கடந்த 2009ஆம் ஆண்டு நடந்த தகராறின் போது, சூடான் நாட்டை சேர்ந்த நபரொருவரை கொன்று விட்டார். இதனையடுத்து தொடரப்பட்ட வழக்கில், சபன்டாவுக்கு தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றும் படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பெனிக்கோ அகினோவின்...

வேலை நிறுத்த போராட்டம் நடத்த வால்மார்ட் ஊழியர்கள் முடிவு

By.Rajah.அமெரிக்காவில் வால்மார்ட் நிறுவன ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். அமெரிக்காவை சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான வால்மார்ட் சில்லறை வர்த்தகத்தில் முதலிடத்தில் உள்ளது. குறைவான சம்பளம், ஊழியர்களை சரியாக நடத்தாதது போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து, கறுப்பு வெள்ளி தினமான வருகிற 23ஆம் திகதி வேலைநிறுத்த போராட்டம் நடத்த வால்மார்ட் ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர். அமெரிக்காவில் பாரம்பரியமாக கறுப்பு வெள்ளி தினத்தில்...

எங்களை கேவலமாக நடத்துகின்றனர்: கர்ப்பிணிகள்?

  அவுஸ்திரேலியாவில் கர்ப்பிணிகளை கேவலமாக நடத்தும் நிலை உள்ளது என கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. அவுஸ்திரேலியாவில் சமீபத்தில் கர்ப்பிணிகளின் நிலை குறித்து புள்ளியியல் துறை கருத்து கணிப்பு நடத்தியது. இதில் 3 லட்சத்து 57 ஆயிரத்து 500 கர்ப்பிணி பெண்கள் மற்றும் 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் தாய்மார்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இதில் தெரியவந்த தகவல்களை, அடிலெய்ட்நவ் இணையதளம் வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது, அவுஸ்திரேலியாவில்...