siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

புதன், 26 செப்டம்பர், 2012

கூகுளின் பிரேசில் தலைவரை கைது செய்ய உத்தரவு

  27.09.2012.By.Rajah.கூகுளின் பிரேசில் தலைவரான பாபியோ ஜோஸ் சில்வா கொயல்கோவை(Fabio Jose Silva Coelho) கைது செய்ய பிரேசில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கூகுளின் யூடியூப்பில் வெளியாகும் வீடியோக்கள் உலக அளவில் மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அது போன்று ஒவ்வொரு நாளும் இந்த யூடியூப்பில் புதுப்புது வீடியோக்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் பிரேசிலில் மேயர் தேர்தலில் போட்டியிடும் அல்சிடஸ் பெர்னல் என்பவரைப் பற்றிய இரு வீடியோக்கள்...

பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின்

 26.09.2012.By.Rajah.இடைவிடாத முயற்சியே வெற்றிக்குக் காரணம்; யாழ்.இந்து ஆரம்ப பாடசாலையின் அதிபர் நடத்து முடிந்த ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரிட்சையில் யாழ் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் பாலேந்திரன் அபிராம் வடமாகாணத்தில் முதலிடம் பெற்றுள்ளமை எனது ஆசிரியர்களின் மாணவர்களின் விட முயற்சியினால் கிடந்த வெற்றி என யாழ் .இந்து ஆரம்பப் பாடசாலையின் அதிபர் சு.தியாகலிங்கம் தெரிவித்தார். வட மாகாணத்திலே யாழ். இந்து ஐந்தாம் ஆண்டு புலமை பரீட்சை பெறுபேற்றில்...

உங்களது கணனி திரை Automatic Screen Refresh ஆகும்படி செய்வதற்கு

26.09.2012.By.Rajah.உங்களது கணனியில் ஏதாவதொரு மாற்றத்தை செய்த பின்னர், கணனி திரை தானாகவே Refresh(Automatic Screen Refresh) ஆகும் படி செய்து கொள்ளலாம். இதற்கு முதலில் Start Menu-வில் சென்று RUN என்பதில் regedit என்று கொடுக்க வேண்டும். தற்போது உங்களுக்கு Registry Editor என்ற விண்டோ ஓபன் ஆகியிருக்கும். இதில் கீழே உள்ளது போன்று Update வரை செல்லவும். HKEY_LOCAL_MACHINESystemCurrentControlSetControlUpdateMode சென்ற பின் வலது பக்கத்தில்...

டுபாயில் வசித்து வந்த இலங்கையைச் சேர்ந்த தம்பதியர் மீது தாக்குதல்!

    26.09.2012.By.Rajah.டுபாயில் வசித்து வந்த இலங்கையைச் சேர்ந்த தம்பதியர் அவர்களின் குடும்ப நண்பரால் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த தம்பதியர் உறங்கிக் கொண்டிருந்த போது வீட்டின் கதவு உடைக்கப்படும் சத்தம் கேட்டு எழுந்து சென்ற தமது கணவரை பிறிதொருவர் தாக்குவதை தாம் கண்டதாக இலங்கை பெண் தெரிவித்துள்ளார். பின்னர் குடும்ப நண்பராக கருதப்படும் சந்தேகத்திற்குரியவர் தம்மையும் தாக்குவதற்கு துரத்தியதாகவும், ஆடையில் மறைத்து...

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை மாவட்ட மட்ட வெட்டுப்புள்ளிகள் வெளியீடு

26.09.2012.By.Rajah.2012ம் ஆண்டிற்குரிய ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளிவந்துள்ள நிலையில் அதன் அடிப்படையில் சகல மாவட்டங்களுக்குமான வெட்டுப்புள்ளிகள் பரீட்சைத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளன.ஆகஸ்ட் மாதம் 26 ம் திகதி நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் 3 இலட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் நாடு பூராகவும் அமைக்கப்பட்ட 2500 பரீட்சை நிலையங்களில் தோற்றியிருந்தனர். பரீட்சைப் பெறுபேறுகளுடன் வெட்டுப் புள்ளிகளும் வெளியிடப்பட்டுள்ளன. பரீட்சைத்...

இலங்கை தொடர்பில் அமெரிக்க செனட் சபை உறுப்பினர்கள், இராஜாங்கச் செயலாளர் ஹிலரிக்கு கடிதம்

  26.09.2012.By.Rajah.இலங்கை தொடர்பில் அமெரிக்காவின் 31 செனட் உறுப்பினர்கள், அந்த நாட்டு இராஜாங்க செயலாளர் ஹிலரி கிளின்டனுக்கு கடிதம் ஒன்றை நேற்றைய தினம் அனுப்பி வைத்துள்ளனர். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானம் தொடர்பில், இலங்கையுடன் தொடர்ந்தும் தொடர்பில் இருக்குமாறு கோரப்பட்டுள்ளது. இந்த பிரேரணை நிறைவேற்றப்பட்ட பின்னரும், இலங்கை கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின்...

சீனா மற்றும் இந்தியாவுடனான உறவுகளை இலங்கை சமநிலையில் பேண வேண்டும்: இராஜதந்திரிகள் கோரிக்கை

    26.09.2012.By.Rajah.இலங்கை – சீனா மற்றும் இந்தியாவுடனான உறவுகளை சமநிலையில் பேண வேண்டும் என்று ராஜதந்திரிகள் வலியுறுத்தியுள்ளனர். கொழும்பு பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞான மற்றும் பொது சேவைகள் பீடத்தின் பேராசிரியர் ஜயதேவ உயங்கொட இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த 10 வருடங்களுக்கு முன்னரே சீனாவிடம், பங்களாதேஸ் மற்றும் நேபாளம் போன்ற நாடுகளை இந்தியா இழந்து விட்டது. இந்த நிலையில் இலங்கையையும் இழப்பதை இந்தியா விரும்பவில்லை. இதற்கான...

பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டை தடுக்க இரகசிய மகஜர்

  26.09.2012.By.Rajah. எதிர்வரும் 2013ம் ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டை தடுக்க இரகசிய மகஜர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளருக்கு , ஏழு வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களினால் இந்த மகஜர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்தல், புலி உறுப்பினர்கள் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணை நடத்தல் உள்ளிட்ட எட்டு கோரிக்கைகளை முன்வைத்து இந்த மகஜர் அனுப்பி...