siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வியாழன், 15 நவம்பர், 2012

ரகசியங்கள் நிறைந்த அமெரிக்க அதிபர் ஒபாமா கார்: சிறப்பு தகவல்கள்?

   அமெரிக்கஅதிபர்ஒபாமாவின் லிமோசின்ரககார்ஜெனரல் மோட்டார்ஸ்கீழ்செயல்படும் கேடில்லாக்நிறுவனத்திடமிருந்து கஸ்டமைஸ் செய்து வாங்கப்பட்டது. ராணுவகவசவாகனம்போன்ற அதிநவீன பாதுகாப்பு வசதிகள் இந்த லிமோசின்ரக காரின் தொழில்நுட்பம், பாதுகாப்புவசதிகள்ஆகியவை மிகவும்ரகசியமாக வைக்கப்பட்டிருக்கின்றன. தி பீஸ்ட் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த கார் அமெரிக்க அதிபரின் நடமாடும் அலுவலகமாக கூறப்படுகிறது. இந்த காரின் சிறப்பம்சங்களின் தகவல்களை காணலாம். போயிங்...

தமிழக இளைஞர்கள் போராட வேண்டும்!தா.பாண்டியன்

           15.11.2012.By.Rajah.ஈழத்தமிழர்பிரச்சினையில்மத்திய அரசையும், திமுகவையும் சாடியுள்ளார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன். அதேசமயம், தமிழக இளைஞர்கள் போர்க்குரல் எழுப்பி ஒன்றுபட்டி போராடி மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். சென்னையில் இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியின்போது கூறியதாவது: இலங்கையில் நடைபெற்ற போரின் கடைசி நாட்களில்...

ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்தே செயற்பட்டோம்!?

        15.11.2012..By.Rajah..யுத்தத்தின்போதுஇலங்கையில்செயற்பட்டஐக்கியநாடுகள்சபையின்  முகவர்நிறுவனங்களுக்கோஐ.நா.வின்பணியாளர்களுக்கோ அரசாங்கம்ஒருபோதும்எவ்விதமானஅழுத்தங்களையோபிரயோகிக்கவில்லைஎன்கிறது இலங்கை அரசு. அச்சுறுத்தல்களைபிரயோகிக்கவில்லை.ஐ.நா.பணியாளர்கள் எவராலும்அழுத்தங்களுக்கு உட்படவில்லை. ஐக்கிய நாடுகள் சபைக்குஒருநாடு அழுத்தமோ கட்டாயப்படுத்தலையோ பிரயோகிக்க முடியுமா? மஹிந்த சமரசிங்க கேள்வியெழுப்பினார். இலங்கையில்...

ஊடகங்களுக்குள்ளும் புலிகள் - சிறீலங்கா அரசாங்கம் !

15.11.2012.By.Rajah.புலிகளின் தளபதி கேணல் பரிதி அவர்களைக் கொலைசெய்தார் எனும் குற்றச்சாட்டின் பேரில் பிரான்சில் இரண்டு இலங்கையர்கள் கைதாகியுள்ளனர் என்பது யாவரும் அறிந்தவிடையம். ஆனால் இவர்களில் ஒருவர் தாம் இலங்கை அரசிடம் 50,000 யூரோக்களைப் பெற்று, இக் கொலையை செய்ததாக ஒப்புதல் வாகுமூலம் அளித்துள்ளார் என பிரான்சில் இருந்து வெளியாகும் ஊடகம் தெரிவித்துள்ளது. இச் செய்திகள் வெளியானதை அடுத்து இலங்கை அரசு ஆடிப்போயுள்ளது. இலங்கை அரசுக்கும் இக்...

சரியான நேரத்தில் இந்தியா குரல் கொடுத்துள்ளது!

             15.11.2012.ByRajah. இலங்கை போரின் போது மக்களை பாதுகாக்க ஐ.நா. தவறியமை தொடர்பான உள்ளக அறிக்கை முழுமையாகக் கிடைக்கவில்லை என்று மத்திய அமைச்சர் இ. அகமது தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் நேற்று ஊடகவியலாளர்களை சந்தித்த மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் இ. அகமது இதனை தெரிவித்துள்ளார். இலங்கை தமிழர் பிரச்னையில் சரியான நேரத்தில் இந்தியா குரல் கொடுத்துள்ளது. ஐ.நாவி.ன்...

ஐ.நாவின் தவறுகள்-நிபுணர் குழுவை நியமிக்கிறார்

15.11.2012.B.Rajah.      சிறிலங்காவில் ஐ.நா பொறுப்புகளை நிறைவேற்றத் தவறியுள்ளதாக சாள்ஸ் பெற்றி குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையை ஆராய்ந்து, தமக்கு ஆலோசனை கூறுவதற்கான மூத்த அதிகாரிகள் குழுவை உடனடியாக நியமிக்கவுள்ளதாக ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாகஅவர்வெளியிட்டுள்ளஅறிக்கையில் கூறியுள்ளதாவது, “ஐ.நா நிபுணர் குழு அறிக்கையின் அடிப்படையில், சிறிலங்காவில் ஐ.நாவின் செயற்பாடுகள் குறித்து ஆராய...

ஐ.நா நிறைவேற்றத் தவறியது - 128 பக்கங்களைக் கொண்ட அறிக்கை ??

     15.11.2012.By.Rajah.சிறிலங்காவில் போரின் இறுதிக் கட்டத்தில் பொதுமக்களைப் பாதுகாக்கும் பொறுப்பை ஐ.நா நிறைவேற்றத் தவறியது குறித்த விபரங்கள் அடங்கிய உள்ளக விசாரணை அறிக்கையை, ஐ.நா பொதுச் செயலர் நேற்று பகிரங்கமாக வெளியிட்டுள்ளார். சிறிலங்காவில் ஐ.நாவின் செயற்பாடுகள் மீதான ஐ.நா பொதுச்செயலரின் உள்ளக மீளாய்வு குழுவின் அறிக்கை என்ற பெயரில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. இந்த அறிக்கையில், பொதுமக்களின் இழப்புகள் பற்றி விபரங்களை...

செயற்பாடுகள் மறைக்கப்பட்ட பான் கீ மூனின் பேச்சாளர்!

           15.11.2012.By.Rajah.ஐ.நாவின் மூத்த அதிகாரி சாள்ஸ் பெற்றி சமர்ப்பித்துள்ள சிறிலங்காவில் ஐ.நாவின் செயற்பாடுகள் குறித்த உள்ளக மீளாய்வு அறிக்கையில், பான் கீ மூனின் மூத்த ஆலோசகர் விஜய் நம்பியார் குறித்த எந்தத் தகவலும் இடம்பெறவில்லை. போர் இறுதிக்கட்டத்தை அடைந்திருந்தபோது ஐ.நா பொதுச்செயலரின் பிரதிநிதியாக, சிறிலங்கா விவகாரங்களைக் கையாண்டவர் விஜய் நம்பியார். போரின் முடிவில் சரணடைய முன்வந்த...