siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வியாழன், 26 ஜூலை, 2012

முருகன் நயினைஅம்பாள் பத்திப்பாடல்கள்

26.07.2012. மனம் உருகிவணங்கி வந்தால் வேண்டும்வரம் அருள்வார் ... ...

மெகந்தி பிரியர்களே இவை உங்களுக்காக

 26 July 2012, ...

!இது கார்பன் ஓவியம் தானா! புகைப்படம் மாதிரியே இருக்கப்பா...

இது கார்பன் ஓவியம் தானா! புகைப்படம் மாதிரியே இருக்கப்பா... 26 July 2012, மனதைக் கவரும் பென்சில், கார்பன் ஓவியங்கள் ...

பாசத்தைக் காட்டி இப்படியா வேட்டையாடுவது

   26 July 2012, ...

அபார திறமையில் அசர வைக்கும் 3 வயது சிறுமி

   26 July 2012, மூன்றே வயதான சிறுமி ஒருத்தி வீட்டில் காணப்படும் கதவில் மிகவும் லாவகமாக ஏறி பார்ப்பவர்களை அதிசயத்தில் ஆழ்த்தியுள்ளார். எழுந்தி நிற்கவே தள்ளாடும் இந்தச் சிறிய வயதில் தனது அபார திறமையாலும், அசைக்க முடியாத தன்னம்பிக்கையாலும் யூ டியூப்பின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பாட்டாளத்தையே உருவாக்கி அசத்தியுள்ளார். ...

மகர சிறையில் அடித்து கொல்லபட்ட

  25.07.2012  நண்பர்களே ! . மகர சிறையில் அடித்து கொல்லபட்ட எங்கள் உறவு நிமலரூபன் கடந்த இரு வாரங்களாக பிண அறையிலும் பத்திரிகையிலும் கிடந்த நிமலரூபன் இன்று மாப்பிள்ளை கோலத்துடன் தன் சொந்த மண் முற்றத்தில் சிறையில் சிங்களவர்களால் கொல்லப்பட்ட நிமரூபனின் உடலை எங்கோ புதிது விட்டுவதற்கு கொலையாளிகள் போட்ட திட்டம் அம்மாவின் அப்பாவின் விடாபிடியால் தோற்று போனது நிமலரூபனின் மரணம் சொல்லும் சேதி மிக சாதாரணமானது அவர்கள்...

கிரில்டு முந்திரி சிக்கன் மற்றும் ஆரஞ்ச் சாஸ்

        2012-07-26 சிக்கன் கால் - 2முந்திரி - 50 கிராம்வெங்காயம் சிறியது - 3பூண்டு - 2 பல்காய்ந்த மிளகாய் - 2சோயா சாஸ் - 30 மிலிஊஸ்டர் சாஸ் - 15 மிலிஎலுமிச்சை சாறு - 5 மிலிலெமன் கிராஸ் - 5 கிராம்உப்பு - சுவைக்குசர்க்கரை - ஒரு சிட்டிகைபாசுமதி அரிசி - 200 கிராம்ஆரஞ்சு பழ தோல் - 20 கிராம்நறுக்கிய பார்ஸ்லே - 5 கிராம்சாஸ் செய்ய...

செட்டிநாட்டுச் காபூலி புலாவ்

        2012-07-26 வெள்ளை சென்னா - 1 கப், பாசுமதி அரிசி - 1 கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1, பூண்டு - 2 பல், பொடியாக நறுக்கிய தக்காளி - 2, மிளகுத் தூள் - அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப, துருவிய சீஸ் - அலங்கரிக்க.சென்னாவை முதல் நாள் இரவே நன்றாக ஊற வைக்கவும். மறுநாள் காலை அந்தத் தண்ணீரை வடிகட்டி, புதுத் தண்ணீர் விட்டு, சிறிது உப்புச் சேர்த்து பிரஷர் குக்கரில் வேக வைக்கவும். பாசுமதி அரிசியை 10 நிமிடங்கள்...

கோஸ் ரொட்டி எப்படிச் செய்வது

        2012-07-26 முழு கோதுமை மாவு - 1 கப், கடலை மாவு - அரை கப், துருவிய முட்டைகோஸ் - 1 கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1, பச்சை மிளகாய் - 2, மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன், சீரகத் தூள் - அரை டீஸ்பூன், துருவிய இஞ்சி - அரை டீஸ்பூன், கொத்தமல்லி - 2 டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப.கோதுமை மாவு, கடலை மாவு, சீரகத் தூள், மஞ்சள் தூள், உப்புச் சேர்த்து, தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும். அதைச் சப்பாத்திகளாக...

அசாமில் கலவரம் முற்றுகிறது : 2 லட்சம் பேர் வீடுகளை இழந்து தவிக்கும் பரிதாபம்

   26-7-2012 10:25 கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் கடந்த ஏழு நாட்களாக நடைபெற்று வரும் கலவரம் தீவிரமடைந்துள்ளது. நேற்று இரவு வரை நடைபெற்ற கலவரத்தில், இதுவரை 40க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள், வீடுகளை இழந்து அகதிகளாக தவிக்குஅசாமில் கலவரம் முற்றுகிறது ; 2 லட்சம் பேர் வீடுகளை இழந்து தவிக்கும் பரிதாபம் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது அரசுப் பேருந்து மீது பள்ளிப் பேருந்து    26-7-2012 10:14 எடப்பாடி:...

பெண்ணை கற்பழிக்க முயற்சி : இந்திய வனத்துறை அதிகாரி அமெரிக்காவில் கைது

        2012-07-26 பென்சில்வேனியா: பென்சில்வேனியாவில் உள்ள ஹோட்டலில் இளம் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக வந்த புகாரின் பேரில், இந்திய வனத்துறை அதிகாரி சுரேந்தர் மகாபத்ரா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்திய வனத்துறை அதிகாரி சுரேந்தர் மகாபத்ரா உட்பட 34 ஐ.எப்.எஸ். அதிகாரிகள் பயிற்சிக்காக அமெரிக்காவில் நியூயார்க்கில் உள்ள பல்கலைகழகம் ஒன்றிற்கு சென்று இருந்தனர். இந்நிலையில், அதிகாரிகள் அனைவரும் பென்சில்வேனியாவில்...

விஸ்வரூபமாய் எழுந்த கோபுரம்

        2012-07-26 மறுநாள் காலை, வழக்கம்போல காவிரியிலிருந்து நீர் எடுத்துவரப் போன லோகசாரங்கரும் மற்றவர்களும் பாணன் தன் வழக்கம்போல ரங்க பக்தியில் பாடி, ஆடி திளைத்துக் கொண்டிருந்ததைக் கண்டார்கள். நெற்றிக் காயத்தில் ரத்தம் உறைந்திருந்தது. அதைப் பார்த்த முனிவருக்கு அரங்கனே அப்படி காயத்துடன் ஆடுவது போலத் தெரிந்தது. உடனே பாணனிடம் போய் தன் செயலுக்குத் தான் வருந்துவதாகவும் தன்னை மன்னிக்கும்படியும் பெருமாள் உத்தரவுப்படி தான்...

அலர்ஜியா! கவலையை விடுங்க மிளகு இருக்கு

        2012-07-26 ஒவ்வொருவர் உடலுக்கும் ஒத்துக்கொள்ளாதது பொருட்கள் உண்டு. அதைச் பயன்படுத்தும் போதோ அல்லது உணவுக்காக சேர்த்துக் கொண்டாலும் அலர்ஜி ஏற்படும். இதைக் காணாக்கடி என்பர். இதனால் உடலில் அரீப்பும், தடிப்பும் ஏற்படும்.. இதைப்போக்க, சிறிது வேப்பிலையுடன் 7 அல்லது 8 மிளகை சேர்த்து வாயில் போட்டு நன்றாக கசகச என்று மென்று விழுங்க வேண்டும். இவ்வாறு நாள் ஒன்றுக்கு 3 வேளை சாப்பிட்டால், அரீப்பும் தடிப்பும் மறையும். எக்காரணத்தினால்...

இது என்னோட நேரம்... உசேன் போல்ட் உற்சாகம்

        2012-07-26 லண்டன் : ‘ஒலிம்பிக் போட்டிக்கும் எனக்குமான உறவு ஈடு இணையில்லாதது. விமர்சனங்களை தவிடுபொடியாக்கி லண்டனிலும் சாதிப்பேன்’ என்று ஓட்ட நாயகன் உசேன் போல்ட் உற்சாகமாகக் கூறியுள்ளார். ஜமைக்காவை சேர்ந்த ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட் (25). தடகளத்தில் தன்னிகரில்லாத போட்டியாகக் கருதப்படும் 100 மீ. ஓட்டம், 200 மீ. மற்றும் 4 ஙீ 100 மீ. தொடர் ஓட்ட உலக சாம்பியன்ஷில் 5 தங்கம், ஒலிம்பிக்கில் 3 தங்கம் வென்ற மகத்தான...