siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

திங்கள், 17 செப்டம்பர், 2012

யாழ்பான பஸ் நகைசுவை நிகழ்சி

17.09.2012.By.Rajah.உங்களைமிகவும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் சிறந்த பஸ் [ காமெடி] ...

கவிஞர் கண்ணதாசனின் பேத்தியை மணக்கிறார் ரிச்சர்ட்

17.09.2012.By.Rajah.காதல் வைரஸ், நாளை, கிரிவலம், யுகா போன்ற படங்களில் நடித்த நடிகர் ரிச்சர்ட் கவிஞர் கண்ணதாசனின் பேத்தியை மணக்கிறார். இவர் அஜீத்தின் மனைவியான ஷாலினியின் சகோதரர். ரிச்சர்டுக்கும், மறைந்த கவிஞர் கண்ணதாசன் பேத்தியுமான சத்யலட்சுமிக்கும் திருமணம் நடக்க உள்ளது. பல் மருத்துவரான இவர் பொன் மாலைப் பொழுது என்ற படத்தின் இணை தயாரிப்பாளர். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்கியது. ரிச்சர்ட்,சத்யலட்சுமி திருமண நிச்சயதார்த்தம்...

ஓவியாவை அழவைத்த விமல்

17.09.2012.By.Rajah.ஓவியாவுக்கு சிபாரிசு செய்கிறேன் என்பது சரியல்ல. இனிமேல் அவர் ஜோடியாக நடிக்க மாட்டேன் என்றார் விமல். களவாணி படத்தில் விமல் ஜோடியாக நடித்தார் ஓவியா. அடுத்து கலகலப்பு படத்திலும் இணைந்த இந்த ஜோடி, தற்போது சில்லுன்னு ஒரு சந்திப்பு படத்தில் நடிக்கின்றனர். இது பற்றி விமல் கூறுகையில், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ வேண்டும் என்பார்கள். ஒருவருக்காக எல்லாவற்றையும் விட்டுக்கொடுக்க முடியாது என்ற கருவை மையமாக வைத்து...

ரசிகர்கள் தொல்லை: சல்மானுக்கு கூடுதல் பாதுகாப்பு

17.09.2012.By.Rajah.பாலிவுட் நடிகர், நடிகைககள் பொது இடங்களில் செல்லும் போது பாதுகாப்புக்காக தனியார் செக்யூரிட்டிகள் வைத்துக் கொள்கின்றனர். சல்மானுக்கு இதுவரை 6 செக்யூரிட்டிகள் பாதுகாப்பு அளித்து வந்தனர். கடந்த ரம்ஜான் தினத்தன்று மும்பையில் உள்ள சல்மான் வீடு முன் ரசிகர்கள் திரண்டனர். அவர்களை கட்டுப்படுத்த முடியாததால் பொலிசார் வரவழைக்கப்பட்டனர். கூட்டத்தை கட்டுப்படுத்த தடியடி நடத்தப்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ஏக் தா...

முஸ்லிம்களுக்கு எதிரான படத்தை கனடாவில் வெளியிட முடிவு

17.09.2012.By.Rajah.கனடாவின் டொரண்டோ மாகாணத்தில் முஸ்லிம்களை மோசமாக சித்தரித்து தயாரிக்கப்பட்ட படத்தை வெளியிட போவதாக இந்து சமய ஆதரவு குழுவின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லிபியா, ஏமன், எகிப்து, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் உட்பட பல்வேறு நாடுகளில் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இவைகள் அனைத்தும் கனடாவில் இந்த படத்தை வெளியிடுவதற்கு தடைகளை ஏற்படுத்தாது என இந்து சமய ஆதரவு குழுவின் செய்தி தொடர்பாளர்...

ஈக்வடார் தூதரகத்தில் தான் தொடர்ந்து தஞ்சம்: அசாஞ்ச்

17.09.2012.By.Rajah.அமெரிக்கா உட்பட பல நாடுகள் குறித்து பல்வேறு ரகசிய தகவல்களை தனது விக்கிலீக்ஸ் இணையத்தளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜூலியன் அசாஞ்ச். இந்நிலையில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக அசாஞ்ச் மீது சுவீடனில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சுவீடனுக்கு நாடு கடத்தப்படலாம் என்ற அச்சமடைந்த அசாஞ்ச், லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சம் அடைந்தார். தூதரகத்தில் இருந்து அவர் வெளியே வந்தால் கைது செய்யலாம்...

சந்தேகத்துடன் திருமணம் செய்து கொண்டீர்களா? விவாகரத்தில் முடியும் விபரீதம்

17.09.2012.By.Rajah.சந்தேகத்துடன் திருமணம் செய்து கொள்வோரே, அதிகளவு விவாகரத்து செய்வதாக சமீபத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த “குடும்ப உளவியல் பத்திரிகை” 232 ஜோடிகளிடம் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக, மணவாழ்வு குறித்து சர்வே நடத்தியது. திருமணம் ஆன சில மாதத்தில், பின் ஆறு மாதத்துக்கு ஒரு முறை என தொடர்ச்சியாக அந்த ஜோடிகளின் வாழ்க்கை குறித்து கருத்து அறியப்பட்டது. சர்வே முடிவுகளை சமீபத்திய இதழில், அப்பத்திரிகை...

ரஸ்ய மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு விஜயம்

    17.09.2012.By.Rajah.ரஸ்ய மனித உரிமை ஆணையாளர் கொன்ஸ்தாந்தின் தொல்கோவ், இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். எதிர்வரும் 18,19ம் திகதிகளில் அவர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸின் விசேட அழைப்பை ஏற்றுக் கொண்டு, தொல்கோவ் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். வெளிவிகார அமைச்சர் உள்ளிட்ட ஆளும் கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும்...

கிழக்கில் தேசிய அரசாங்கம் அமைவதற்கு ஐதேக நிபந்தனை

    17.09.2012.By.Rajah.கிழக்கு மாகாணத்தில் அனைத்துக் கட்சிகளும் பங்குபெறும் தேசிய அரசாங்கமொன்றை அமைப்பது தொடர்பில் நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி சில நிபந்தனைகளை விதித்துள்ளது. காலத்தைக் கடத்தாமல் அரசாங்கம் வடக்கு மாகாணசபைத் தேர்தல் எப்போது நடத்தப்படும் என்பதை தெளிவாக அறிவிக்கவேண்டும் என்று அக்கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளர் ஜயலத் ஜயவர்தன உள்ளிட்ட குழுவினர் கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்திய ஊடகவியலாளர்...

அரசாங்கம் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும்: ரொபேர்ட்டா பிளக்மென்

    17.09.2012.By.Rajah.அபிவிருத்தி மற்றும் மீளமைப்பு தொடர்பில் அரசாங்கம் நேர்மையாக நடந்துக் கொள்ள வேண்டும் என்று இலங்கை வந்துள்ள பிரித்தானிய நாடாளுமன்றக் குழுவின் தலைவர் ரொபேர்ட்டா பிளக்மென் தெரிவித்துள்ளார். அரசாங்கம் இதுவரையில் மேற்கொண்ட அபிவிருத்திகள் மற்றும் மீளமைப்பு தொடர்பில், தெளிவாக விளக்கப்படுத்த வேண்டும் என்பதுடன், இந்த விடயத்தில் நேர்மையாக நடந்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறத்தியுள்ளார். அத்துடன் இன்னும் என்னென்ன...

முன்னேஸ்வரம் ஆலய வருடாந்த மிருக பலி பூஜை நடைபெறாது: சிவபாதசுந்தரம்

    17.09.2012.By.Rajah.முன்னேஸ்வரம் ஸ்ரீபத்திரகாளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மிருகபலி பூஜை இந்த முறை நடைபெறாது என்று அந்த கோவிலின் பிரதம குரு காளிமுத்து சிவபாத சுந்தரம் தெரிவித்துள்ளார். இதற்கான காரணம் குறித்து அவர் விளக்கமளிக்கவில்லை. எனினும் அமைச்சர் மேர்வின் சில்வாவின் தொடர்சியான அடாவடி தனங்களினால் இந்த பூஜை நிறுத்தப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. அனைத்து இந்து கோவில்களிலும் இவ்வாறான மிருகபலி பூஜைகள் இடம்பெறுகின்றனாவா...

மேர்வின் சில்வாவின் மகள் பொலிஸில் சரண்

    17.09.2012.By.Rajah.கொழும்பு இரவு களியாட்ட விடுதியில் இராணுவ மேஜரை தாக்கி காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வா பொலிஸில் சரணடைந்துள்ளார். இவருடன் ரேஹன் விஜயவர்தன மற்றும் ஏனைய சந்தேகநபர்களும் பொலிஸில் சரணடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பெச்சாளர் தெரிவித்தார். இவர்கள் கொம்பனித்தெரு பொலிஸில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ...

த.தே.கூட்டமைப்பு - முஸ்லிம் காங்கிரஸ் திடீர் சந்திப்பு

    By.Rajah.கிழக்கு மாகாணத்தில் ஆட்சியமைப்பது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் இன்று காலை கொழும்பு பாக் வீதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் திடீர் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தரப்பில் அதன் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமை தாங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின்...