siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

புதன், 25 ஜூலை, 2012

பூவின் மகரந்த துகள் கேன்சரை தடுக்கும் ஆய்வில் தகவல்

    2012-07-26 தேன் சேகரிக்கும் தேனீயிடம் இருந்து உதிரும் மகரந்த துகள்களை உணவில் சேர்த்துக் கொள்வது ஆரோக்கியம் அளிக்கும் என்கின்றனர் இங்கிலாந்து டாக்டர்கள். தேனீக்கள் பல பூக்களிலும் அமர்ந்து தேன் சேகரிக்கின்றன. அப்போது, அவற்றின் கால்களில் பூவின் மகரந்த தூள்கள் ஒட்டிக்கொள்கின்றன. அடுத்த பூவில் உட்காரும்போது, தூள்கள் அந்த மலரில் விழுகின்றன. இவ்வாறு பூ இனப்பெருக்கத்துக்கு தேனீக்கள் உதவிகரமாக இருக்கின்றன. இடம் விட்டு இடம் போகும்போது,...

மைதா-ரவா சோமாஸ்

        2012-07-26 மேல் மாவிற்கு: மைதா - அரை கப்; ரவை பொடித்தது - 1 டேபிள் ஸ்பூன்; உப்பு - கால் டீஸ்பூன்; நெய் - 1 டீஸ்பூன்; பொரிப்பதற்கு - தேவையான அளவு எண்ணெய்.பூரணத்திற்கு: ரவை - அரை கப்; துருவிய கொப்பரைத் தேங்காய் -அரை கப்; பொடித்த அல்லது பொடியாக நறுக்கிய முந்திரி - 15; சர்க்கரை - அரை கப்; ஏலக்காய்த்தூள் - சிறிது; நெய் - அரை கப்.திராட்சை - 5;மேல் மாவிற்கு கொடுத்துள்ள எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து பிசைந்து கெட்டியாக...

ஜோதிட முதல்பக்கம்இன்றைய ராசி பலன்கள் - 7/26/

மேஷம் மேஷம்: உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதரங்கள் சாதகமாக இருப்பார்கள். கல்யாண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள். ரிஷபம் ரிஷபம்: எதிர்பாராத பண வரவு உண்டு. உறவினர், நண்பர்கள் மத்தியில் அந் தஸ்து உயரும். அரசால் அனுகூலம் உண்டு. வழக் கில் சாதகமான தீர்ப்பு...

வவுனியாவில் பெண் தொழிலதிபர் சடலமாக மீட்பு

 _ 25.07.2012.வவுனியா கோவில்குளத்தில் உள்ள விடுதியொன்றிலிருந்து பெண் தொழிலதிபர் ஒருவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம், தெஹிவளை, வவுனியா ஆகிய இடங்களில் ‘வி கெயார்’ என்ற பெயரில் அழகுக்கலை நிலையத்தினை நடத்திவந்த கேதாரலிங்கம் விசாகினி (31) என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.வவுனியா ஹோட்டலுக்கு நேற்றிரவு இளைஞர் ஒருவருடன் விசாகினி தங்கியிருந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.இது...

சுன்னாகத்தில் 28 ஆம் திகதி பொலிஸாரின் நடமாடும் சேவை

 _ 25.07.2012.சுன்னாகம் பொலிஸாரின் நடமாடும் சேவை எதிர்வரும் 28 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி மண்டபத்தில் சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிசாந்தா தலைமையில் நடைபெறவுள்ளது. தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் பெறுமதியான ஆவணங்களை தொலைத்தவர்களுக்கான பொலிஸ் முறைப்பாடுகள் செய்தல் ,வீதிப் போக்குவரத்து ஒழுங்கு பயிற்சிகள், மருத்துவ சேவை உட்பட பல்வேறு சேவைகளும்...

12 சிறுமிகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய சிறுவர் இல்ல அதிகாரி கைது _

_ 25.07.2012.மாவனெல்லை பிரதேசத்திலுள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் தங்கியிருந்த சிறுமிகள் ஐவரையும்; எம்பிலிப்பிட்டிய எஹலியகொட பிரதேசத்திலுள்ள சிறுவர் இல்லங்களில் தங்;கியிருந்த சிறுமிகள் ஏழு பேருமாக 12 சிறுமிகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் சிறுவர் இல்லப் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இத் துர்நடத்தைக்கு துணை புரிந்ததாகக் கூறப்படும் பெண் ஊழியர் ஒருவரும் கைது செய்யப்பட்டு இவர்கள் இருவரும்...

மஞ்சட் கடவையை தவிர்க்கும் பாதசாரிகள் சட்டத்தின் பிடியில்

 _ 25.07.2012பாதசாரிகள் பாதையைக் கடக்கும் போது வீதி விபத்துக்கள் இடம்பெறுவதைத் தவிர்ப்பதற்கு பொலிஸ் தலைமையகம் பல சட்ட நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தவுள்ளது. பாதசாரிகளின் நலனைக் கருத்தில் கொண்டும், வீதி விபத்துக்கள் இடம்பெறுவதைத் தடுப்பதற்காகவும் பாதசாரிகள் பாதையை மஞ்சள் கோட்டினூடாகவே கடக்க வேண்டுமென்ற சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவற்றை மீறி வேறு இடங்களில் பாதையைக் கடக்க முயன்றால் அவரைக் கைது செய்து தகுந்த...

பேஸ்புக் மீதான தடையைத் தளர்த்தும் ஈரான்?

 _ 25.07.2012.பேஸ்புக் சமூகவலையமைப்பின் மீதான தடையைத் தளர்த்தும் நடவடிக்கையை ஈரான் சிறிது சிறிதாக ஆரம்பித்துள்ளதாகத் தெரியவருகின்றது.இணையக்குற்றங்களைத் தடுத்தல், பாலியல் சம்பந்தமான விடயங்களைத் தவிர்த்தல் போன்ற காரணங்களுக்காக பேஸ்புக்கின் உதவியை நாடும் பொருட்டே அதன் மீதான தடை தளர்த்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.இதற்காக அந்நாட்டு பொலிஸார் பேஸ்புக்குடன் இணைந்து செயற்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.மேலும்...

பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பியின் முதலாவது ஆண்டு நினைவு நிகழ்வு

_ 25.07.2012மறைந்த பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பியின் முதலாவது ஆண்டு நினைவு நிகழ்வு மலையக மக்கள் கலை அரங்கின் ஏற்பாட்டில் ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் நடைபெற்றது. கல்லூரியின் அதிபர் எஸ்.விஜயசிங் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மலையக மக்கள் கலை அரங்கின் தலைவரும் ஆசிரியருமான ஹெலன் வரவேற்புரையும், கவிஞர் சு.முரளிதரன் தலைமையுரையையும், கலாநிதி .ந.இரவீந்திரன் ,பேராசிரியர் கா.சிவத்தம்பியின் ஆய்வு நோக்கு எனும்...

யாழ். நல்லூர் கொடியேற்றம் இன்று (பட இணைப்பு)

_ 25.07.2012. வரலாற்றுப் புகழ் மிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தக் கொடியேற்ற நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு அடியார்களின் அரோகரா ஒலியுடன் இடம்பெற்றது.யாழ்.குடாநாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வருகை தந்த பக்த அடியார்கள் பெரும் எண்ணிக்கையில் ஆலயத்தில் காலை முதல் காணப்பட்டார்கள். கொடியேற்றம் இடம்பெற்றதைத் தொடர்ந்து பல நூற்றுக்கணக்கான ஆண்கள் அங்கப்பிரதட்ணம் செய்ததுடன் பெண்கள் அடிஅழித்தார்கள்.ஆலயச்...

'அப்பனே வைரவா' இறுவட்டு வெளியீடு(பட இணைப்பு)

 _ 25.07.2012.யாழ். சுதுமலை அருள்மிகு எச்சாட்டி வைரவர் ஆலய மகா கும்பாபிஷேகம் மற்றும் வருடாந்த மகோற்சவம் ஆகியவற்றை முன்னிட்டு திருப்பதி என்டர்டெய்ன்மென்ட் தினேஸ் ஏகாம்பரத்தால் வெளியீடு செய்யப்பட்ட அருட்பாடல்கள் அடங்கிய 'அப்பனே வைரவா' இசை இறுவட்டு அண்மையில் ஆலயத்தில் வெளியிடப்பட்டது.இந்நிகழ்வில் ஓய்வுநிலை மாவட்ட நீதிபதி மு.திருநாவுக்கரசு பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.___ ...

மன்னார் ஊடகவியலாளர்கள் மூவர் சீ.ஐ.டி யினரால் விசாரணை

 _ 25.07.2012.மன்னார் நீதிமன்றம் மீதான தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்வதற்காக கொழும்பு 4 ஆம் மாடியில் இருந்து மன்னாருக்கு வருகை தந்துள்ள விசேட குற்றத்தடுப்பு பிரிவு (சி.ஐ.டி) பொலிஸார் மன்னார் ஊடகவியலாளர்கள் மூன்று பேரிடம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 8 மணிவரை விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமை காலை மன்னார் பிராந்திய ஊடகவியலாளர்கள் மூன்று பேருக்கும் தனித்தனியே அவர்களுடைய தொலைபேசிக்கு தொடர்பை...

பிரான்சில் சூரிய மின் சக்தியில் இயங்கும் விமானத்தின் பயணம் தொடக்கம்

புதன்கிழமை, 25 யூலை 2012 சுவிட்சர்லாந்தில் தயாரிக்கப்பட்ட சூரிய மின்சக்தியில் இயங்கும் சோலார் விமானம், தென்மேற்கு பிரான்சில் உள்ள டோலோஸ் விமான நிலையத்தில் தனது பயணத்தை தொடங்கியது. இந்த விமானம் ஸ்பெயின் நாட்டின் தலைநகர் வழியாக சென்று, வடக்கு ஆப்ரிக்காவின் மொராக்கோ நாட்டின் தலைநகரத்தை சென்றடையும். உருவத்தில் பெரியதாகவும், எடையில் குறைவாகவும் காணப்படும் இந்த விமானம் 12,000 சோலார் செல்களுடன், நான்கு மின்சார இயந்திரங்களை கொண்டுள்ளது....

ஓய்வூதியம் பெறுவதற்காக தந்தையின் சடலத்தை மறைத்து வைத்திருந்த நபர்

  புதன்கிழமை, 25 யூலை 2012தந்தை இறந்ததை மறைத்து கடந்த ஏழு மாதங்களாக, அவருடைய ஓய்வூதியத்தை பெற்று வந்த மகன் கைது செய்யப்பட்டுள்ளார். சீனாவின் பீஜிங் நகரை சேர்ந்தவர் லீ. இவருடைய தந்தை கடந்த ஜனவரி மாதம் இறந்துள்ளார். ஆனால் லீ தன் தந்தை தன்னுடன் சண்டை போட்டுக் கொண்டு, வெளியே சென்று விட்டதாக பக்கத்து வீட்டாரிடம் தெரிவித்துள்ளார். இதற்கிடையே லீ வீட்டிருந்து துர்நாற்றத்துடன் தண்ணீர் வருவதாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் நகராட்சி நிர்வாகத்திடம்...

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஸ்பெயின்: ஜேர்மன் நிதியமைச்சருடன் பேச்சுவார்த்தை

  புதன்கிழமை, 25 யூலை 2012ஸ்பெயின் நாட்டின் நிதிப் பற்றாக்குறையை பூர்த்தி செய்வது குறித்து, ஜேர்மன் நிதியமைச்சர், ஸ்பெயின் நாட்டு அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஐரோப்பிய நாடுகளில் கிரீஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளன. யூரோ நாணயத்தை பயன்படுத்தும் இந்த நாடுகளை பொருளாதார சிக்கலில் இருந்து மீட்க, உலக வங்கியும், ஐரோப்பிய வங்கியும், ஜேர்மன் மற்றும் பிரான்ஸ் நாடுகளும் பல்வேறு முயற்சிகளை...

இரகசிய கமெரா பொருத்தி மாணவிகளை படம் பிடித்த நபருக்கு தண்டனை

  புதன்கிழமை, 25 யூலை 2012,இரகசிய கமெரா பொருத்தி மாணவிகளை படம் பிடித்த நபருக்கு தண்டனைபேருந்தின் கதவில் இரகசிய கமெரா பொருத்தி, குட்டை பாவாடை அணிந்து வரும் மாணவிகளை படம் பிடித்த ஓட்டுநருக்கு, 7 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் அரசு பேருந்து ஓட்டுநராக பணியாற்றியவர் டகுயா கோஸ்(வயது 48). இவர் ஜப்பான் வம்சாவளியை சேர்ந்தவர். பேருந்தில் மினி ஸ்கர்ட் போன்ற யூனிபார்ம்(குட்டை பாவாடை) அணிந்து வரும் பள்ளி மாணவிகளை இரகசியமாக...

ஒண்டோரியாவில் வீடுகளின் விலை உயர்வு

புதன்கிழமை, 25 யூலை 2012கனடாவின் ஒண்டோரியா மாகாணத்தில் வீடு விற்பனை விலை கடந்த நான்கு வருடங்களில் 17 சதவிகிதம் உயர்ந்திருப்பதாக சமீபத்தில் வெளியான ஆய்வறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. The Municipal Property Assessment Corporation எடுத்த ஆய்வின் மூலமே இத்தகவல் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வில் கடந்த Jan. 1, 2008 ஆம் ஆண்டிலிருந்து Jan. 1, 2012 ஆண்டு வரையான நான்கு ஆண்டு காலத்தில் வீடுகளின் விலையில் ஏற்றம் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்...

மன நோயாளியிடம் சிக்கிய சிறுவன் கடும் போராட்டத்திற்கு பின்பு மீட்பு

  புதன்கிழமை, 25 யூலை 2012பிலிப்பைன்சில் மன நலம் குன்றிய நபர் ஒருவரிடம் சிக்கித் தவித்த 9 வயது சிறுவன், கடும் போராட்டத்திற்கு பின்பு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளான். பிலிப்பைன்ஸ் நாட்டின் குயிசான் நகரில் ரெய்மர் பார்பரன் என்ற பெண், தனது 9 வயது மகன் மார்க் ஜேசன் பினீடாவுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மனநிலை பாதித்த சிறுவன், மார்க் ஜேசனை திடீரென பிடித்து இழுத்து, கழுத்தில் கூர்மையான ஆயுதத்தை வைத்து(ஐஸ் கத்தி) கொலை...

இந்தோனேஷியாவில் கடும் நிலநடுக்கம்: ஒருவர் பலி

  புதன்கிழமை, 25 யூலை 2012,இந்தோனேஷியாவில் இன்று இரு இடங்களில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை. இந்தோனேஷியாவின் தென்மேற்கே 150 கி.மீ. தொலைவில் உள்ள சிம்யூலு தீவில் கடலுக்கு அடியில் 45 அடி ஆழத்தில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம், ரிக்டர் அளவு கோலில் 6.6 ஆக பதிவானது. இந் நிலநடுக்கத்தால் சிம்யூலு தீவை சுற்றியுள்ள பகுதிகளில் கட்டிடங்கள் லேசாக குலுங்கின என்றும் ஆனால் உயிர் சேதம், பொருட்சேதம்...

பெண்ணுக்கு கட்டாய கருக்கலைப்பு: சீனாவில் தொடரும் அவலம்

25.07.2012.மக்கள் தொகை பெருகி வருவதால், ஒரு குடும்பத்திற்கு ஒரு குழந்தையே போதும் போன்ற கட்டுப்பாடுகளை சீனா அரசு விதித்துள்ளது. இதனை மீறி ஒரு சில தம்பதிகள் தங்கள் விருப்பத்திற்கேற்ப குழந்தைகள் பெற்று வருகின்றனர். சட்டத்தை மீறி அதிக குழந்தை பெற்றால் ஒவ்வொரு குழந்தைக்கும் அபராதம் செலுத்த வேண்டும். ஆனால் அவ்வாறு அபராதம் செலுத்த முன்வந்தும் அப்பாவி தம்பதியின் 3-வது குழந்தையை வலுக்கட்டாயமாக கருக்கலைப்பு செய்துள்ளனர் அரசு ஊழியர்கள். இச்சம்பவம்...

இந்தியாவில் இருந்து மிகப்பெரிய வர்த்தகப் பட்டாளம் இலங்கையை நோக்கி!

  புதன்கிழமை, 25 யூலை 2012 இந்திய வர்த்தகர்களை உள்ளடக்கிய ஒரு உயர் மட்டக்குழு, அடுத்த வாரம் இலங்கையில் நடைபெறவுள்ள வர்த்தக கண்காட்சியில் பங்கேற்க உள்ளதாக, இலங்கை கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 100 க்கு மேற்பட்ட இந்திய நிறுவனங்கள் வர்த்தக கண்காட்சியில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும் தற்போது 105ஆக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய வர்த்தகம் அமைச்சர் ஆனந்த் சர்மா மற்றும்...

தமிழர்கள் அவுஸ்திரேலியா செல்லும் இரகசியம் அம்பலம்

  புதன்கிழமை, 25 யூலை 2012 தமிழர்கள் அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரும் இரகசியம் அம்பலமாகியுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் அகதிகளுக்கு எதிரான சட்ட மூலம் தோற்கடிக்கப்பட்டதனைத் தொடர்ந்தே அதிகளவான இலங்கைத் தமிழர்கள், அவுஸ்திரேலியா நோக்கிப் படையெடுத்து வருவதாகக் குறப்பிடப்படுகிறது. இந்த சட்ட மூலத்தை நிறைவேற்றுவதற்கு நான்கு புலி ஆதரவு அமைப்புக்கள், அந்நாட்டு செனட் சபையிடம் உதவி பெற்றுக் கொண்டுள்ளது. அவுஸ்திரேலியாவில்...

சட்டவிரோதமாக வெளிநாட்டுக்குத் தப்பிச்செல்ல முயன்ற 2 பேர் திருமலையிலும், 8 பேர் மன்னாரிலும் கைது

  புதன்கிழமை, 25 யூலை 2012 திருகோணமலை, சல்லிசம்பல் தீவு கடற்பரப்பு வழியாக சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டுக்குத் செல்ல முற்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மாலை ஆண் மற்றும் பெண் ஆகியோர் உப்புவெளி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிவேக கட்டளை 15 என்ஜின் பூட்டப்பட்ட படகு மற்றும் உயிர் பாதுகாப்பு அங்கி 7, என்பவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர். சந்தேக நபர்கள் இன்று திருகோணமலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். இதேவேளை,...

அவுஸ்திரேலியா வரும் அகதிகளை கட்டுப்படுத்தக் கூடாது: மனித உரிமைகள் கண்காணிப்பகம்

  புதன்கிழமை, 25 யூலை 2012 இலங்கையில் இருந்து அகதிகள் வருவதை அவுஸ்திரேலியா கட்டுப்படுத்தக் கூடாது என, சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. அதன் நிறைவேற்று பணிப்பாளர் பில் லின்ச் த மோர்னிங் ஹெரால்ட் பத்திரிகைக்கு இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் இருந்து அகதிகள் வருகின்றமையை தடுப்பதற்கு அவுஸ்திரேலியா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இவை கண்டனத்துக்கு உரியவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறு அகதிகளுக்கு தடை...

அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக உயர்தர மாணவர்கள், மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

  புதன்கிழமை, 25 யூலை 2012, கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளால் தங்களது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைபாடு தெரிவித்துள்ளனர். முதல்கட்டமாக 150 மாணவர்கள் இந்த முறைபாட்டை மேற்கொண்டனர். அதன் பின்னர் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இது தொடர்பில் முறையிட்டுள்ளதாக, பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது. மாணவர்களின் இந்த பிரச்சினைக்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும்...

யாழ்.நகரில் இரண்டு புடவைகள் கடைகள் எரிந்து நாசம் பல லட்சம் பெறுமதியான பொருட்கள் நாசம்

  புதன்கிழமை, 25 யூலை 2012, யாழ்.நகரிலுள்ள நடைபாதை புடைவைக் கடைகள் இரண்டு இன்று அதிகாலை திடீரென்று தீப்பிடித்து எரிந்துள்ளதால் பல லட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இன்று அதிகாலை 5.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதில் இரண்டு கடைகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன. ஆயினும் தீயானது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது குறித்த கடைகளிலுள்ள மின்னொழுக்கு...

மட்டு. காத்தான்குடி இளைஞர் ஒருவர் சவுதியில் மாடியிலிருந்து வீழ்ந்து மரணம்

  புதன்கிழமை, 25 யூலை 2012, மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடியைச் சேர்ந்த இளைஞரொருவர் சவூதி அரேபியாவில் கடந்த சனிக்கிழமை மாடியிலிருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர். புதிய காத்தான்குடி விடுதி வீதி 5ஆம் ஒழுங்கையைச் சேர்ந்த பதுர்தீன் முகம்மது நிப்றாஸ் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவராவர். இவ் இளைஞர் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் சவூதி அரேபியாவின் ஜித்தா நகருக்கு தொழில்வாய்ப்பு பெற்றுச் சென்றிருந்தார். ஜித்தா நகரிலுள்ள...

மலேசியாவிற்கு தொழில் வாய்ப்பு பெற்றுச் செல்லும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

  25.07.2012. இலங்கையிலிருந்து மலேசியாவிற்கு தொழில் வாய்ப்பு பெற்றுச் செல்வோர் ஏமாற்றப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தொழில் வாய்ப்புப் பெற்றுத் தருவதாகத் தெரிவித்து, சுற்றுலா விசாக்களின் மூலம் இலங்கையர்கள், மலேசியாவிற்கு அழைத்துச் செல்லப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மலேசியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் இந்த எச்சரிக்கை விடுத்துள்ளது. மலேசியாவில் தொழில் வாய்ப்பு பெற்றுக் கொள்வதற்காக இரண்டு லட்ச ரூபா வழங்கியதாக 20 இலங்கையர்கள்...

சட்டவிரோத ஆட்கடத்தலுடன் தொடர்புடைய த.தே. கூட்டமைப்பின் வேட்பாளர் கைது

  புதன்கிழமை, 25 யூலை 2012 தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் ஒருவர் சட்டவிரேோத ஆட்கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார். எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் சுரேஷ்குமார் என்பவரே நேற்றிரவு திருகோணமலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, இவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேக...

சம்பூரில் அணுமின் நிலையம் அமைப்பது குறித்து பாகிஸ்தான் இலங்கையுடன் பேச்சு!– அதிர்ச்சியில் இந்தியா

  புதன்கிழமை, 25 யூலை 2012, திருகோணமலை, சம்பூரில் அணுமின் நிலையம் ஒன்றை அமைப்பது குறித்து இலங்கையுடன் பாகிஸ்தான் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளமையானது, இந்தியாவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக இந்தியா ரூடே செய்தி வெளியிட்டுள்ளது. கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் மூலம் சவுத் புளொக்கிற்கு கிடைத்துள்ள இந்தச் செய்தி இந்தியாவுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஆதரவுடன், இலங்கையில் தலையீடுகளை அதிகரிக்கும் பாகிஸ்தானின் பாரிய திட்டத்தின்...

வவுனியா ஹோட்டல் ஒன்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

  புதன்கிழமை, 25 யூலை 2012, வவுனியாவில் ஹோட்டலொன்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். தொழிலதிபரான கேதாரலிங்கம் விசாகினி (வயது 31) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்...

விற்பனையில் சாதனை படைத்த சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன்

25.07.2012.சாம்சங் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் வெளியான 2 மாதத்தில், 1 கோடிக்கும் மேல் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. போட்டி நிறைந்த உலகில் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் வெளியான பின்பு, எத்தனையோ ஸ்மார்ட்போன்களும் வெளியாகிவிட்டன. ஆனாலும் வாடிக்கையாளர்கள் சாம்சங் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனை வாங்கி வருகின்றனர் என்பது, இந்த ஸ்மார்ட்போனின் புதிய தொழில்நுட்பத்தினையே குறிக்கிறது. இதனையடுத்து சாம்சங் நிறுவனம் அடுத்ததாக கேலக்ஸி நோட்-2 ஸ்மார்ட்போனை...

கணனியின் வேகத்தினை அதிகரிப்பத​ற்கு

கணனியின் வேகத்தினை அதிகரிப்பத​ற்கு 25.07.2012.கணனி ஒன்றின் செயற்படு வேகத்தினை அதிகரிப்பதற்கு வன்பொருட்களின் திறனை மாற்றியமைத்தல், ஒழுங்கான வைரஸ் ஸ்கானிங், தேவையற்ற கோப்புக்களை நீக்குதல் போன்ற பல்வேறு முறைகள் காணப்படுகின்றன. அதேபோல கணனியின் பிரதான நினைவகமாகத் திகழும் RAM இனை எப்போதும் சுமையற்றதாக வைத்திருப்பதனூடாகவும் கணனியின் வேகத்தினை அதிகரிக்க முடியும். இதற்கு Refresh செய்யும் முறை ஒன்றும் காணப்படுகின்றது. தவிர Notepad இன் உதவியுடனும்...
25.07.2012எந்தவொரு மென்பொருளையும் பயன்படுத்தாமல், உங்களது இணையத்தின் வேகத்தினை அதிகரிக்க முடியும். இதற்கு முதலில், 1. Windows XPஆக இருந்தால், XP -->கிளிக் programs--> Run. Windows 7 ஆக இருந்தால், programs---> search box---> Type Run. 2. Run விண்டோ ஓபன் ஆனதும் gpedit.msc என டைப் செய்யவும். 3. இப்போது வரும் புதிய விண்டோக்களில் பின்வருவதை கிளிக் செய்யவும். --> Computer Configuration --> Administrative Templates -->...