siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

சனி, 15 செப்டம்பர், 2012

கடலில் விழுந்த அசின் தோழி

Saturday, 15 September 2012,By.Rajah.காவலன் திரைப்படத்தில் நாயகி அசின் தோழியாக நடித்த மித்ரா குரியன், தற்போது நந்தனம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நாயகனாக நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் சிவாஜி தேவ் நடிக்கிறார். திரைப்பட கல்லூரி மாணவர் ஷியாமளன் இயக்குகிறார். அண்மையில் இப்படத்தின் 'காதல் நதிக் கரையோரம்' என்ற பாடல், கேரளாவின் ஆலப்புழையில் உள்ள பேக்வாட்டர் பகுதியில் படமாக்கப்பட்டது. டூயட் பாடல் என்பதால் சிவாஜி...

புதிய சாதனையை நிகழ்த்திய நான் ஈ

  Saturday, 15 September 2012.By.Rajah தெலுங்கில் தயாராகி, தமிழிலும் ஒரே நேரத்தில் வெளியாகும் படங்களில் புதிய சாதனையைச் செய்திருக்கிறது நான் ஈ. ராஜமவுலி இயக்கத்தில் வெளியான இந்தப் படம் 50 நாட்களில் தமிழில் மட்டும் 24.5 கோடியை ஈட்டியுள்ளது. ஏற்கனவே அனுஷ்கா நடித்த அருந்ததி தெலுங்கு படத்தை தமிழில் டப்பிங் செய்து வெளியிட்டனர். அப்படம் 6.5 கோடி வசூலித்ததுதான் இதுவரை சாதனையாக இருந்தது. தமிழகமெங்கும் நான் ஈ படத்தை 221 தியேட்டர்களில்...

விரைவில் என்றென்றும் புன்னகை படப்பிடிப்பு ஆரம்பம்

  Saturday, 15 September 2012, முகமூடி திரைப்படத்தை தொடர்ந்து ஜீவா, அஹ்மது இயக்கத்தில் என்றென்றும் புன்னகை படத்தில் நடிக்க உள்ளார். ஜீவாவுக்கு நாயகிகளாக த்ரிஷா, ஆன்டிரியா ஆகியோர் நடிக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். ஆன்ட்ரியா நடித்த வேடத்தில் லிசா ஹைடன் நடிப்பதாக இருந்தது. அவர் திகதி பிரச்சினை காரணமாக படத்திலிருந்து விலகினார். இந்நிலையில் அவருக்குப் பதில் ஆன்ட்ரியா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும் படத்தில் முக்கிய...

ஜார்ஜியாவில் மது விருந்து கொடுத்த அனுஷ்கா

Saturday, 15 September 2012By.Rajah.இரண்டாம் உலகம் படக்குழுவினருக்கு நடிகை அனுஷ்கா மது விருந்து கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆர்யா, அனுஷ்கா நடிக்கும் இரண்டாம் உலகம் திரைப்படம் ரஷ்யாவின் ஜார்ஜியாவில் படம்பிடிக்கப்பட்டது. இப்படத்திற்கான வேலைகள் முடிந்தவுடன் நடிகை அனுஷ்கா, படக்குழுவினருக்கு மது விருந்து அளித்துள்ளார். ஜார்ஜியாவில் ஒயின் வகைகள் அதிகமாம். இதில் எல்லா வகையான ஒயின்களையும் தனது சொந்த செலவில் வாங்கி, படக்குழுவினரை...

யுத்தம் செய் படத்தில் நடித்ததற்காக வருத்தப்பட்டேன்: மாணிக்க விநாயகம்

  Saturday, 15 September 2012, By.Rajah.யுத்தம் செய் படத்தில் நடித்ததற்காக மிகவும் வருத்தப்பட்டதாக கொலிவுட்டின் சிறந்த பாடகர்களில் ஒருவரான மாணிக்க விநாயகம் நம்மிடம் தெரிவித்தார். கொலிவுட்டில் 1980ம் ஆண்டில் இசையமைப்பாளராக அறிமுகமான மாணிக்க விநாயகம், 15000 பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். இருப்பினும் 2001ம் ஆண்டு சியான் விக்ரம் நடித்த தில் படத்தில் "கண்ணுக்குள்ளே கெலுத்தி" என்ற பாடல் மூலம் திரையுலகில் பாடகராக வலம் வர தொடங்கினார். சமீபத்தில்...

மீண்டும் கலக்க வருகிறார் மோகன்

Saturday, 15 September 2012,By.Rajah. எண்பதுகளின் வெள்ளிவிழா கதாநாயகன் மைக் புகழ் மோகன், மீண்டும் கொலிவுட்டில் வலம்வர இருக்கிறார். இளையராஜாவின் இசைத் துணையுடன் தமிழ் சினிமாவில் பெரும் வெற்றிப் படங்கள் மோகனுக்கு அமைந்தன. பல படங்களில் அவர் மைக்கும் கையுமாக வந்து பாடுவார். இதனால் அவர "மைக் மோகன்" என ரசிகர்களால் அழைக்கப்பட்டார். அவர் கடைசியாக நடித்தது சுட்டபழம். தொலைக்காட்சித் தொடர் வாய்ப்புகள், குணசித்திர கதாபாத்திரங்கள் என எவ்வளவோ...

வலி. வடக்கில் மின்சாரம் விநியோகிக்க "வடக்கின் வசந்த' நிதி கிடைக்கவில்லை; சுன்னாகம் பிராந்திய பொறியியலாளர் தெரிவிப்பு

By.Rajah.வலி.வடக்கில் மக்கள் மீளக்குடியமர்ந்துள்ள இடங்களில் பல பகுதிகளுக்கு வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் கீழ் மின்விநியோகம் செய்வதற்கு அமைச்சிலிருந்து இன்னமும் நிதி வழங்கப்படவில்லை என்று மின்சார சபையின் சுன்னாகம் பிராந்திய பொறியியலாளர் எஸ்.ஞானகணேசன் தெரிவித்தார். வலி.வடக்கு பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அண்மையில் தெல்லிப்பழை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதன் போது பொதுமக்கள் தமக்கு வடக்கின் வசந்தம்...

முல்லைத்தீவு கொக்குத் தொடுவாயில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றம்; சிவசக்தி ஆனந்தன் குற்றச்சாட்டு

By.Rajah.   By.Rajah.முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத் தொடுவாய் தமிழ்ப் பிரதேசத்தில் சிங்களக் குடும்பங்களைக் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றஞ்சாட்டியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஒன்லையின் உதயனுக்கு கருத்துத் தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்ட கரைத்துறைப்பற்று பிரதேச...

செம்பாட்டு மண்ணின் பண்பாட்டு வேர் - மகாஜனா

By.Rajah.இலங்கையின் வட பகுதியில் நில வளம், நீர் வளம், கலை வளம், தெய்வீக சிந்தனை, கல்வி வளம், தொழில் வளம் முதலான அனைத்து வளங்களும் நிறைந்துள்ள வலிகாமம் பிரதேசத்தில் முக்கிய அடித்தளமாக விளங்குவது மகாஜனாக் கல்லூரி ஆகும். இலங்கையின் கல்வி வளர்ச்சியில் முக்கியமான ஒரு இடம் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரிக்கு உண்டு. நல்லை நகர் நாவலர் பெருமான் ''சுதேசிகளே! சொந்தப் பண்பாட்டுப் பாரம்பரியங்களையும், சைவப் பண்பாட்டின் கருவூலத்தையும் காப்பாற்றுவதற்குக் கல்லூரிகளை...

கடந்த எட்டு மாதங்களில் 25,000 வாகன விபத்துகள்

.By.Rajah.இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் வரையிலான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 25,000 வாகன விபத்துகள் இடம்பெற்றுள்ளதுடன் அவ்விபத்துகளால் 1500 பேர் பலியாகியுள்ளதுடன், 11,000 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.இவ்வாறு நாளுக்கு நாள் அதிகரிக்கும் வாகன விபத்துகளைக் கட்டுப்படுத்த பொலிஸார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் அதற்கு சாரதிகளின் ஒத்துழைப்பும் பொதுமக்களின் ஒத்துழைப்பும் தேவையெனவும் தலைமையகம்...

ரத்மலானை விமானநிலையம் 'கொழும்பு சிட்டி" என பெயர் மாற்றம்

By.Rajah.ரத்மலானையில் அமைந்துள்ள விமானநிலையத்தின் பெயர் 'கொழும்பு சிட்டி" விமானநிலையம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. குறித்த விமானநிலையமானது இன்று முதல் கொழும்பு சிட்டி விமான நிலையம் என அழைக்கப்படும் என விமானநிலைய முகாமையாளர் சரத் டி சில்வா தெரிவித்தார்...

கணவர் சைகையால் உணவு கேட்பது மிக

By.Rajah வேதனையாக உள்ளதால் பிணையில் விடுவிக்குமாறு கோருகிறார் சதீஸின் மனைவிசரியாகக் கவனித்து முறையாக சிகிச்சையளித்தால் கணவரை காப்பாற்றலாம். ௭னது கணவரை பிணையில் விடுவியுங்கள். நாங்கள் காப்பாற்றுகின்றோம் ௭ன்று தமிழ் அரசியல் கைதியான சதீஸின் மனைவியான சதீஸ் கவிதா கண்ணீர் மல்க கோரிக்கை விடுக்கின்றார்.கணவரால் பேச முடியவில்லை. சரியாக கண்ணைத் திறந்து பார்க்க முடியவில்லை. ௭ல்லாம் சைகையால் தான் தெரிவிக்கின்றார். அவரை முறையாகக் கவனித்துக் கொள்ள வேண்டும்....

சுவிஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஒட்டோ ஸ்டிச் மரணம்

சனிக்கிழமை, 15 செப்ரெம்பர் 2012,By.Rajah.சுவிட்சர்லாந்தில் 1988 மற்றும் 1994ம் ஆண்டில் அந்நாட்டிற்கு.ஜனாதிபதியாக பொறுப்பு வகித்த ஒட்டோ ஸ்டிச் காலமாகி உள்ளார். ஒட்டோ ஸ்டிச் சுவிஸ் அரசாங்கத்தின் அமைச்சரவை உறுப்பினராகவும் நிதி அமைச்சராக 1983- 1995ம் ஆண்டு வரை இவர் பணியாற்றியுள்ளார். சுவிஸின் மத்திய இடதுசாரி ஜனநாயகக் கட்சியின் உறுப்பினரான இவரது சாதனைகளில் முக்கியமாக சர்வதேச நாணய நிதியத்திலும், உலக வங்கியிலும் சுவிட்சர்லாந்து உறுப்பினராக...

எண்ணெய் தாங்கி வாகனத்துடன் பேருந்து மோதி பயங்கர விபத்து: 56 பேர் பலி

சனிக்கிழமை, 15 செப்ரெம்பர் 2012, By.Rajah.ஆப்கானிஸ்தானில் பயணிகள் பேருந்து, எண்ணெய் தாங்கி வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 51 பேர் பலியானதுடன் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். கான்ஸி மாகாணத்திலிலுள்ள அப்பான்ட் மாவட்டத்தில் காபூல்- கந்தஹாருக்கான நெடுஞ்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்து நடந்த சிறிது நேரத்தில் பேருந்தும் எண்ணெய் தாங்கி வாகனமும் தீப்பற்றி எரிந்துள்ளன. இதில் பேருந்தில் 56 பேர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....

நல்லூர் பிரதேசசபைக்கு சொந்தமான காணியை அபகரித்து முகாம் அமைக்க இராணுவம் முயற்சி!

    சனிக்கிழமை, 15 செப்ரெம்பர் 2012,By.Rajah.யாழ். திருநெல்வேலிப் பகுதியில் புதிய படைமுகாம் ஒன்றினை அமைப்பதற்கு நல்லூர் பிரதேச சபைக்கு சொந்தமான காணியை இராணுவத்தினர் உரிமை கோரியுள்ளனர். இது தொடர்பாக நல்லூர் பிரதேச சபையில் நேற்று நடைபெற்ற நிர்வாக சபையின் கூட்டத்தின்போதும் ஆராயப்பட்டுள்ளது. திருநெல்வேலி கலாசாலை வீதியில் பாற்பண்ணைக்கு முன்பக்கத்திலுள்ள நல்லூர் பிரதேச சபைக்கு சொந்தமான 5.5 பரப்புக் காணியினையே இராணுவத்தினர் இவ்வாறு உரிமை...

யாழ்.மாவிட்டபுரத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவரை காணவில்லை

    சனிக்கிழமை, 15 செப்ரெம்பர் 2012,By.Rajah.யாழ்ப்பாணம், மாவிட்டபுரம் கொல்லங்கலட்டியைப் சேர்ந்த மாணவன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக யாழ. மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் 28ம் திகதி பத்மநாதன் சிவகரன் (வயது 15) என்ற மாணவன் வீட்டிலிருந்து புறப்பட்டு, இதுவரை வீடு திரும்பவில்லை என அவரது பெற்றோர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர். இவ்விடயம் தொடர்பாக தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக...

மல்லாவி வைத்தியசாலையில் சிங்கள வைத்தியர்:

    சனிக்கிழமை, 15 செப்ரெம்பர் 2012By.Rajah.மொழிப் பிரச்சினையால் அவதியுறும் நோயாளிகள்.முல்லைத்தீவு - மல்லாவி ஆதார வைத்தியசாலையில் தமிழ் வைத்தியர் இல்லாததால் நோயாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர் கொண்டுவருவதாக பாதிக்கப்பட்ட பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். சிங்கள மொழி பேசும் வைத்தியரே இங்கு சேவையில் உள்ளதால், இதனால் தமது நோய்களைச் சரியாகச் சொல்லி உரிய சிகிக்சையைப் பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன்...

அமெரிக்கா நாடாளுமன்ற பிரேரணையை தோற்கடிக்க இலங்கை முயற்சி

    சனிக்கிழமை, 15 செப்ரெம்பர் 2012, By.Rajah.அமெரிக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள, இலங்கையின் மீது சர்வதேச விசாரணையைக்கோரும் பிரேரணையை தோற்கடிக்கும் முயற்சியில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இலங்கைக்கு ஆதரவான காங்கிரஸ் உறுப்பினர்களை கொண்டு இந்த பிரேரணையை தோற்கடிக்கும் முயற்சிகளே மேற்கொள்ளப்படுகின்றன. இலங்கையில் போர் இடம்பெற்ற வேளையில் போர்க்குற்றங்கள் புரியப்பட்டதாக கூறி, அதனை விசாரணை செய்ய சர்வதேச விசாரணையை கோரி, காங்கிரஸின்...

புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 300 பேரை திருப்பி அனுப்புகிறது பிரித்தானியா!

   சனிக்கிழமை, 15 செப்ரெம்பர் 2012, By.Rajah.   பிரித்தானியாவில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 300 பேர் அடுத்த வாரம் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டியங்கும் "த இன்டி பென்ரன்' நாளிதழ் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது. இவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவர் என்பதற்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையிலும் இவர்களை பிரித்தானிய...