
ஞாயிற்றுக்கிழமை, 19 ஓகஸ்ட் 2012,
இன்றைய நிலையில் எமது இலட்சியம் என்பது வடக்கு கிழக்கு இணைந்த, எங்களை நாங்களே ஆளக்கூடிய, காணி, பொலிஸ் அதிகாரங்கள் உட்பட வடக்கு கிழக்கில் ஒரு சுயாட்சியே ஆகும். அந்தச் சுயாட்சியை நாம் அடைய வேண்டுமானால் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என த. தே. கூட்டமைப்பு வேட்பாளர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா)தெரிவித்தார்.
மட்டக்களப்பு, பட்டிருப்பு தேர்தல் தொகுதிக்குட்பட்ட மண்டூர், 14ஆம் கொலணியில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில்...