
செல்லக்கதிர்காமம் ஈஸ்வரா தேவாலயத்தின் பிரதம பூசகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் பதுளையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் 5ம் திகதி 70 வயதான ராஜபக்ச முதியான்சேலாகே பிரேமதாச என்ற பூசகரின் சடலம் கோயிலுக்கு பின்புறமாக உள்ள காட்டில் உரப் பையொன்றில் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவந்த பொலிஸார் சந்தேகநபர் ஒருவரை பதுளையில் கைது செய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்...