siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வியாழன், 13 செப்டம்பர், 2012

கொம்பனித்தெரு வீடுகள் அகற்றப்படுவது குறித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மீதான விசாரணை!

    By.Rajah.கொம்பனித்தெரு - 7ம் ஏக்கர் பகுதியில் உள்ள வீடுகளை அகற்றி அங்கு அபிவிருத்தித் திட்டம் மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை இன்று விசாரிக்க உயர் நீதிமன்றம் விசாரித்துள்ளது. அந்த பிரதேசத்தில் வசிக்கும் சிலரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக தாம் அந்த பகுதியில் வசித்து வருவதாகவும், அங்கிருந்து வெளியேறும் பட்சத்தில் தமக்கு இருப்பிடம் இல்லாது...

தமிழ் அகதிகள் 40 பேர் நெஹ்ரு தீவுக்கு மாற்றம்

By.Rajah.அவுஸ்திரேலியாவில் இருந்து முதல்கட்டமாக இலங்கை அகதிகள் 40 பேர் நெஹ{ரு தீவில் அமைக்கப்பட்டுள்ள முகாமிற்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்கள் அவுஸ்திரேலிய பிராந்திய காவற்துறையினருடன் அவுஸ்திரேலியாவில் இருந்து 7 ஆயிரம் கிலோமீற்றர் தொலைவில் உள்ள நெஹ்ரு தீவுக்கு வானூர்தி மூலம் இன்று அனுப்பப்பட்டுள்ளனர். எதிர்வரும் வாரங்களில் மேலும் பல அகதிகள் இவ்வாறு நெஹ்ரு மற்றும் பப்புவா நியுகினியா தீவுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என்று தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும்,...

எம்.ஜி.ஆர். பேட்டிகள்

  By.Rajah.பல பத்திரிகைகளுக்கு மக்கள் திலகம் அளித்த பேட்டிகள்,ரசிகர்களூக்கு அவர் அளித்த பதில்கள் ஆகியவற்றின் அரிய தொகுப்பு, ‘’எம்.ஜி.ஆர். பேட்டிகள்’’ . வழக்கறிஞராகவும், பத்திரிகையாளராகவும் இயங்கி வரும் எஸ்.கிருபாகரன் என்பவர் இந்நூலை தொகுத்துள்ளார். இந்நூலில், திமுக தலைவர்களால் திரைப்பட உலகம் எந்த அளவுக்கு முன்னேறி இருக்கிறது?என்ற கேள்விக்கு, ’’திரைப்பட உலகம் என்பது திரைப்படத் தொழிலை அடிப்படையாக கொண்ட ஒரு அமைப்பைப் பற்றிய ஒரு வார்த்தை...

உலக தமிழர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்! பாடகர் உன்னி கிருஷ்ணன் பேட்டி! (வீடியோ இணைப்பு)

By.Rajah.சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் பின்னணி பாடகர் உன்னி கிருஷ்ணன் கலந்து கொண்டார். இந்த விழாவில் டக்ளஸ் தேவானந்தா, உன்னி கிருஷ்ணனை வாழ்த்தி சால்வை அணிவித்தார். இந்த சம்பவம் தமிழ் உணர்வாளர்கள் மத்தியிலும், உலகத் தமிழர்கள் மத்தியிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, இது ஒரு எதிர்பாராத சம்பவம் என்றும், இந்த சம்பவத்திற்காக உலகத் தமிழ் மக்களிடம் தான் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக உன்னி கிருஷ்ணன் கூறியுள்ளார். இதுகுறித்து...

விருந்தில் நெருக்கம்: திரிஷா-ராணா காதல் தீவிரம்

By.Rajah.திரிஷாவும், தெலுங்கு நடிகர் ராணாவும் காதலிப்பது பற்றிய கிசுகிசுக்கள் வெளியாயின. ஆனால் இருவருமே அதை மறுத்துள்ளார்கள். நண்பர்களாகத்தான் பழகுகிறோம். காதல் இல்லை என்றனர். கடந்த வாரம் திரிஷாவுக்கும் ராணாவுக்கும் ரகசியமாக திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக செய்திகள் வெளியாயின. நிச்சயதார்த்தத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள் என்றும், திரிஷாவுக்கு ராணா விரலில் நிச்சயதார்த்த மோதிரம் அணிவித்தார் என்றும் கூறப்பட்டது. இதையும்...

20 லட்சம் ரசிகர்கள் ரசித்த ஜீவாவின் நீ தானே பொன் வசந்தம்

  By.Rajah.ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் தயாரிப்பில் இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் ஜீவா, சமந்தா, சந்தானம் நடிக்கும் படம் நீ தானே என் பொன் வசந்தம். இப்படத்தை திரு. எல்ரெட் குமார், ஜெயராமன் இருவரும் மிக பிரமாண்டமான பொருட்செலவில் தயாரித்து வருகின்றனர். இப்படத்தின் இசை வெளியீடு சமீபத்தில் செப்டம்பர் மாதம் 1ஆம் திகதி நடைபெற்றது. இயக்குனர் சிகரம் திரு.கே.பாலசந்தர் வெளியிட, நடிகர் சூர்யா பெற்றுக் கொண்டார். இப்படத்தின் இசை கோர்வை செய்த...

விரைவில் திரைக்கு வரும் அமலாவின் beautiful life

By.Rajah.நடிகை அமலா, நீண்ட வருடங்களுக்கு பின்பு மலையாளத்தில் நடித்துள்ள beautiful life திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. தமிழ் மற்றும் கன்னடம் உட்பட தென்னிந்திய மொழி படங்களில் 1990ம் ஆண்டில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் அமலா. தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவை திருமணம் செய்துகொண்ட பின்னர், சினிமா வாழ்க்கையை விட்டு விலகி இருந்தார். அவ்வப்போது சமூக சேவைகளில் ஈட்டு பட்ட அமலா, டி.வி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வந்தார். இதற்கிடையில்...

இசட் புள்ளி சர்ச்சைக்கான தீர்வு வழங்கப்பட்டுள்ளது

    By.Rajah.2011ம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை இசட் புள்ளி சர்ச்சைக்கான இறுதித் தீர்வு வழங்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் உச்ச நீதிமன்றிற்கு முன்வைத்த தீர்வுத் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, பல்கலைக்கழகத்திற்கு 5609 மாணவ மாணவியரை மேலதிகமாக சேர்த்துக் கொள்வதென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இந்த யோசனைத் திட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. கடந்த ஆண்டில்...

கனடாவில் விலைவாசி உயர்வை மிஞ்சும் கல்விக் கட்டணம்

By.Rajah.கனடாவில் சராசரி வருமான உயர்வையும், விலைவாசி உயர்வையும் விட கல்விக் கட்டணம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது. கடந்த 1990ஆம் ஆண்டு முதல் கட்டாயக் கல்விக் கட்டணம் 6.2 சதவிகிதம் ஆண்டொன்றுக்கு உயர்ந்து வருகிறது. ஆனால் பணவீக்கம் 2 சதவிகிதம் என்ற அளவு தான் உள்ளது என்று கொள்கை மாற்றங்களுக்கான கனடா மையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. கனடா பல்கலைக்கழகங்களில் தற்போது சராசரியாக ஒரு வருடத்துக்குரிய கல்விக் கட்டணம்...

திருமணமான தம்பதியினர் சேர்ந்து சாப்பிட்டதற்கு பாகிஸ்தானில் எதிர்ப்பு

By.Rajah.பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள McDonald's உணவகத்தில் திருமணமான தம்பதியினர் அருகருகே அமர்ந்து சாப்பிட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. McDonald's என்ற உணவகத்தில் கடந்த ஞாயிறு அன்று இந்த தம்பதியினர் சாப்பிட சென்றுள்ளனர். அப்போது இருவரும் அருகருகே உட்கார்ந்த போது உணவக நிர்வாகி, இஸ்லாமிய கலாசாரப்படி இந்த உணவகத்தில் இதுபோன்று நடந்துகொள்ளக்கூடாது என தெரிவித்திருக்கிறார். இதையடுத்து கணவன் நோமன் அன்சாரி, நாங்கள் திருமணமானவர்கள்...

அளவெட்டி மத்திய வி.க. வெற்றிக்கிண்ணம் அரையிறுதிக்கு முன்னேறியது றோயல்

By.Rajah.   அளவெட்டி மத்திய விளையாட்டுக் கழகம் வடமாகாண ரீதீயில் மிகப்பிரமாண்டமாக நடத்திவரும் மென்பந்தாட்டக் கிரிக்கெட் போட்டியின் ஆட்டங்கள் அண்மையில் நடைபெற்றன. இதில் முதலாவது ஆட்டத்தில் றொக்கெற் அணியும் பயர்பொக்ஸ் அணியும் மோதிக்கொண்டன. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய பயர்பொக்ஸ் அணி 8 பந்துப் பரிமாற்றங்களில் 6 இலக்குகளை இழந்து 76 ஓட்டங்களைப்பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய றொக்கெற் 7 இலக்குகள் இழந்து 51 ஓட்டங்களை மாத்திரமே...

பிரிட்டன் தூதரகத்தின் ஏற்பாட்டில் வெளிநாட்டு எம்.பிக்கள் வடக்குக்கு அதிர்ச்சியில் அரசு

 13.09.2012.By.Rajah. கொமன்வெல்த் நாடாளு மன்றச் சங்கத்தின் 58ஆவது அமர்வில் பங்கேற்க இலங்கை வந்த பிரிட்டன் மற்றும் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வடபகுதிக்குச் செல்வதற்குப் பிரிட்டன் தூதரகம் ஏற்பாடு செய்ததுள்ளமை இலங்கை அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை அரசு அவர்களைப் போரினால் பாதிக்கப்பட்ட வடபகுதிக்கு அழைத்துச் செல்வதற்குத் தயாராக இருந்த போதிலும், கொழும்பிலுள்ள பிரிட்டன் தூதரகம் சுதந்திரமான முறையில் அவர்கள்...