siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

சனி, 18 ஆகஸ்ட், 2012

9 வயது சிறுவன் மீது பொலிசார் வழக்கு பதிவு

சனிக்கிழமை, 18 ஓகஸ்ட் 2012, சாலையில் கற்களை வைத்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த சிறுவன் மீது பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சியால்கோட் மாவட்டத்தை சேர்ந்தவன் முகமது ஆசாத்(வயது 9). லாகூர் செல்லும் நெடுஞ்சாலையில், கற்களை அடுக்கி வைத்ததால் அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் ஆசாத் மீதும், இவனது உறவினர் காசிப் ஹூசைன் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். சிறுவனை தடுக்காத...

இந்தியாவில் இருந்து இலங்கையர்கள் திருப்பியனுப்பபடவுள்ளனர்

18.08.2012.கேரளாவின் கொல்லம் ஊடாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற 12 இலங்கைத் தமிழர்கள் நாடு கடத்தப்படவுள்ளனர். இதற்கான நடவடிக்கைகளை கேரள பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஜூன் 3 ஆம் திகதி 151 பேர் படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முற்படுகையில் கேரள பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர். இவர்களில் 19 பெண்களும் 22 சிறுவர்களும் இருந்தனர். அதிலும் அதில் 12 பேர் இலங்கையில் இருந்து ஜூன் 2 ஆம் திகதி சுற்றுலா வீசாவில் கேரளா வந்து,...
18.08.2012.யாழ்., வடமராட்சி பிரதேசத்தின் நெல்லியடி நகரப்பகுதியிலுள்ள நகைக்கடையொன்றிலிருந்து 90 ஆயிரம் ரூபா பெறுமதியான நகைகள் நேற்று பட்டப்பகலில் களவாடப்பட்டுள்ளன. இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது: மேற்படி நகைக்கடைக்கு வந்த இருவர் ஒரு பவுண் சங்கிலியும் அரைப்பவுண் மோதிரமும் தேவையென கேட்டுள்ளனர். அதனை தொடர்ந்து நகைக்கடை ஊழியர் ஒருவர் அதனை கொடுத்துள்ளார். உடனே அதனை சம்பந்தப்பட்ட நபர் வாங்கி காற்சட்டை பொக்கட்டினுள் வைத்துள்ளார். அதன் பின்னர் கதிரையிலிருந்து...

பாகிஸ்தானில் விமானப்படைத் தளம் மீது தீவிரவாதிகள் திடீர்த் தாக்குதல்

18.08.2012பாகிஸ்தானின் முக்கிய விமானத் தளங்களில் ஒன்றான காம்ரா படைத் தளம் மீது தீவிரவாதிகள் இன்று அதிகாலை திடீரெனத் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து விமானப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நிகழ்ந்த மோதலில் 6 தீவிரவாதிகள் உயிரிழந்தனர். படைத்தரப்பில் 2 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலில் எப்-17 ஜெட்விமானங்கள் உட்பட போர்விமானங்கள் பல சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பாகிஸ்தான் நாட்டின் முக்கிய விமானப் படைத் தளங்களில் ஒன்று காம்ரா...

மரத்தில் வரையப்பட்ட பாரதத் தலைவர்களின் முகத்தோற்றங்கள்

18.08.2012.இப்படத்தை உற்றுப்பார்த்தால் இந்தியாவின் மறைந்த தலைவர்கள் 10 பேரின் முகத்தோற்றங்கள் ஒரு மரத்தின் கிளைகளில் வரையப்பட்டிருப்பதைக் காணலாம். கண்டுபிடிக்க முடிகிறதா? அவர்கள்: 1.இந்திரா காந்தி. 2.ராஜிவ்காந்தி 3.ஜவகர்லால் நேரு 4.மகாத்மா காந்தி 5.பாலகங்காதர திலகர் 6. கோபால கிருஷ்ண கோகலே 7.சுபாஷ் சந்திர போஷ் 8.ரவிந்திரநாத் தாகூர் 9. வ.உ.சிதம்பரப்பிள்ளை 10.பகவத் சிங். இவர்களில் கோபால கிருஷ்ண கோகலே யார் என்பது குறித்த விபரத்தையும் இணைத்துள்ளோம். கோபால...

நாய் இரு கால்களால் நடக்கும் அதிசயம்

18.08.2012.முன்னங்கால்களை இழந்த நிலையில் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள டெல் நோர்ட் மனிதாபிமான சபையின் பராமரிப்பில் வளர்ந்த இந்நாயின் நடப்பதற்கான விடாமுயற்சியைக் கண்டு வியந்த மிருக வைத்தியர்கள் லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின் நினைவாக இதற்கு 'லண்டன்' எனப் பெயர் சூட்டியுள்ளனர். இந்த நாய்க்கு நடப்பதற்கு வசதியாக சக்கர நாற்காலி கட்டமைப்பு பொருத்தப்படவுள்ள நிலையில் இது மனிதர்கள் போன்று கால்களால் நடக்கக் கற்றுக் கொண்டுள்ளது...

3 வருடங்களின் பின் இணைந்த மனிதக் குரங்குகள் மகிழ்ச்சியில் ஆரத் தழுவிக் கொண்டன

18.08.2012.நீண்ட காலம் பிரிந்திருந்த உறவினர்கள் ஒரு வரை யொருவர் கட்டித் தழுவி மகிழ் ச்சியை வெளிப்படுத்துவது போல் பிரித்தானியாவில் வில்ட்ஷியரிலுள்ள லோங்லீட் சபாரி பூங்காவில் 3 வருடங்களுக்குப் பின் சந்தித்துக் கொண்ட மனிதக் குரங்குகள் ஒன்றையொன்று கட்டித் தழுவி மகிழ் ச்சியைப் பரிமாறி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தின. அயர்லாந்தில் டப்ளின் நகரில் பிறந்த கெஷோ, அல்ப் ௭ன்ற இந்த மனிதக் குரங்குகளில் கெஷோ 3 வருடங்களுக்கு முன் லோங்லீட் சபாரி பூங்காவுக்குக்...

மாத்தளையில் மலைப்பாம்பு

17.08.2012. சுமார் 22 அடி நீளமும் 125 கிலோகிராம் நிறையும் கொண்ட மலைப்பாம்பு ஒன்று மாத்தளை உக்குவலை பகுதியில் பிடிக்கப்பட்டுள்ளது. உக்குவளை மின் உற்பத்தி நிலையத்திற்கு அருகிலிருந்து தாம் இந்த பாம்பை பிடித்ததாக கூறும் வன இலாக்கா அதிகாரிகள் இதை எலஹர கிரித்தலே சரணாலயத்தில் விடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர். inShare ...