
பிரிட்டனின் மிகப்பெரிய வங்கி
மோசடியில் ஈடுபட்ட கிவேக்கு அடோபோலி என்பவருக்கு சவுத்வார்க் நீதிமன்றம் ஏழாண்டுச்
சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
கானா நாட்டில் பிறந்து வளர்ந்தவர் அடோபோலி(32). சுவிட்சர்லாந்தின் UBS வங்கியில்
பணியாற்றிய போது செய்த மாற்றங்களால் வங்கிக்கு இலாபம் கிடைப்பதாகக் கணக்கும்
காட்டினார்.
ஆனால், உண்மையில் இவர் செய்த மாற்றங்களால் UBS வங்கிக்கு 12 பில்லியன் டொலர்
நஷ்டம் ஏற்பட்டது. இதனால் இவர் மீது திட்டமிட்ட...