siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

திங்கள், 19 நவம்பர், 2012

துபாயில் 34 அடுக்கு மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து

{காணொளி, புகைப்படங்கள்}துபாயில் 34 அடுக்கு மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. துபாயில் ஜுமிரா லேக் டவர்ஸ் என்ற 34 அடுக்குகள் கொண்ட கட்டிடத்தில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக கட்டிடத்தில் தங்கியிருந்தவர்கள் மீட்கப்பட்டதால், யாருக்கும் காயம் ஏதுமில்லை. ஆனால் கட்டிடத்தில் இருந்த பொருட்கள் தீயில் கருகி நாசமாயின. தீ விபத்து குறித்து விசாரணை நடைபெறுகிறது. ...

விமானத்தில் திடீர் தீ விபத்து: அவசரமாக தரையிறக்கம்

  பாகிஸ்தான் விமானத்தில் திடீரென தீ ஏற்பட்டதை தொடர்ந்து, விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பாகிஸ்தானில் கராச்சி ஜின்னா விமான நிலையத்தில் இருந்து லண்டன் செல்ல விமானம் புறப்பட்டதும், விமானத்தின் வாள் பகுதியில் தீ பற்றி எரிந்தது. இதனையடுத்து விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டு, தீ அணைக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர். ...

கற்பழிக்க வந்த வாலிபரின் நாக்கை கடித்து துண்ட்டாக்கிய

        உத்திரப்பிரதேச பர்த்தானா மாவட்டத்திலுள்ள பர்ரா சாலேம்பூர் என்ற கிராமத்தில் கைலாஷ் பஹேலியா என்ற 25 வயது வாலிபர் 17 வயதான இளம் பெண்ணை வீட்டில் அடைத்துவைத்து கற்பழிக்க முயற்சித்திருக்கிறார். தடுத்து பார்த்தும் பயணில்லாததால் கோபத்தின் உச்சிக்கு சென்ற அவள் இறுதியாக தன் கற்பை காப்பாற்றிக்கொள்ள அவனது நாக்கை கடித்து துண்டாக்கியிருக்கிறாள். இச்செய்தி வெளியில் தெரியவர காவல்துறையினர் அந்த வாலிபரை கைது செய்தனர்....

ரூ.5 லட்சம் மதிப்புள்ள செக்ஸ் ஊக்க மாத்திரையை கடத்திய டாக்டர்

          குஜராத்மாநிலம்,அனந்த்மாவட்டத்திலுள்ளபிப்லவ்கிராமத்தைசேர்ந்தவர்கிஷோர். அமெரிக்காவில் டாக்டராக வேலை செய்து வருகிறார். சான் பிரான்சிஸ்கோ நகரிலிருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் தாயகம் திரும்பிய கிஷோர், நேற்று அதிகாலை 3 மணியளவில் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லப்பாய் பட்டேல் விமான நிலையத்தில் இறங்கினார். இவரது உடைமைகளை பரிசோதித்த சுங்கவரி அதிகாரிகள், பெட்டியின் உள்ளே கத்தை கத்தையாக மாத்திரைகளை...

மூளைக்காய்ச்சல் தடுப்பூசிக்கு நோவார்ட்டிஸ் ஒப்புதல்

சுவிஸ் மருந்து தயாரிப்பு நிறுவனமான நோவார்ட்டிஸ், பெக்ஸெரோ என்ற பெயரில் மூளைக்காய்ச்சலுக்கு ஒரு தடுப்பூசி மருந்தைத் தயாரித்துள்ளது. அந்த மருந்துக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் மருந்து முகமை ஒப்புதல் வழங்குகியுள்ளது. Men B (meningecoecal serogroup B) என்ற நோய் வராமலிருக்க இந்தத் தடுப்பூசியை இனிப் பயன்படுத்தலாம், என்று நோவார்ட்டிஸ் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மூளையையும் தண்டுவடத்தையும் சுற்றியுள்ள சவ்வுப் பகுதி வீங்கிவிடும் மூளைக்காய்ச்சல்...