siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

புதன், 29 ஆகஸ்ட், 2012

தமிழகத்தில் மட்டும் 25 கோடி ரூபாயை வசூலித்த நான் ஈ

Wednesday, 29 August 2012.BY.rajah. எஸ். எஸ். ராஜமவுலியின் இயக்கத்தில் சுதீப் நடித்த நான் ஈ திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 25 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. கன்னட நடிகர் கிச்சா சுதீப் தெலுங்கில் நடித்த படம் ஈகா. இது தமிழில் நான் ஈ ஆகா டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. படத்தில் ஈ தான் கதாநாயகன் என்றாலும் வில்லன் சுதீப் ஈயிடம் மாட்டிக் கொண்டு படும்பாடு நகைச்சுவை கலந்து சொல்லப்பட்ட விதம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும்...

ஆண், பெண் நண்பர்களாக பழகினால் தவறா? த்ரிஷா கேள்வி

 Wednesday, 29 August 2012,BY.rajah. நடிகர் ராணாவுடன் காதல், விரைவில் திருமணம் என்றெல்லாம் வதந்திகள் பரவுவதற்கு காரணம் இருக்கிறது என்கிறார் த்ரிஷா. தெலுங்கு நடிகர் ராணா, த்ரிஷா நெருக்கமாக பழகி வருவதாகவும், அடுத்த ஆண்டு இவர்களது திருமணம் நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியானது. இது மட்டுமல்லாமல் சமீபத்தில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது என்றும், அப்போது த்ரிஷாவுக்கு ராணா பிளாட்டினம் மோதிரம் அணிவித்ததுடன் நகைகள் பரிசளித்தார்...

பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டேனா? பிரியங்கா ஆவேசம்

 Wednesday, 29 August 2012, BY.rajah. பிரியங்கா சோப்ரா பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதாக பாலிவுட்டில் தகவல் பரவியுள்ளது. இது பற்றி அவர் கூறுகையில், என்றைக்குமே பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ளும் தேவை எனக்கு ஏற்படவில்லை. இறைவன் எனக்கு எத்தகைய அழகை கொடுத்தானோ அதில் திருப்தியாக இருக்கிறேன். என்னைப்பற்றி பலர் பலவிதமாக எண்ணுகிறார்கள். நான் நிறம் சற்று குறைந்திருப்பதாகவும், சாதாரண தோற்றம் கொண்டவளாக இருப்பதாகவும் பரவலாக பேசுகிறார்கள்....

அமலாவுக்கு நடிகை குஷ்பு வரவேற்பு

Wednesday, 29 August 2012, BY.rajah. அமலா நாகர்ஜுனா மீண்டும் நடிக்க வருவதற்கு நடிகை குஷ்பு தன்னுடைய வரவேற்பை மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். நடிகை அமலா 1982- 1992 வரையிலான திரையுலக காலத்தில் தன்னுடைய வசீகரமான நடிப்பினால் அனைத்து தரப்பினரையும் கவர்ந்தவர். கொலிவுட்டில் வேலைக்காரன், வேதம் புதிது, பேசும் படம், சத்யா போன்ற படங்களில் ரஜினிகாந்த், கமல் ஹாசன், சத்யராஜ் ஆகியோருடன் நடித்திருக்கிறார். 1992 ம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவை...

நான் ஸ்ரீதேவியின் ரசிகர்: அஜித்

 Wednesday, 29 August 2012, BY.rajah. நடிகை ஸ்ரீதேவி நடிக்கும் இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்திற்காக அஜித்குமார் கௌர வேடத்தில் நடித்துக் கொடுத்திருக்கிறார். இங்கிலீஷ் விங்கிலீஷ் படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகி வருகின்றது. இம்மொழிகளில் நடிகை ஸ்ரீதேவியே நாயகியாக நடிக்கிறார். அதாவது ஆசிரியர் வேடம் ஏற்றுள்ளார். இந்நிலையில் தமிழில் உருவாகும் இப்படத்திற்காக கௌர வேடத்தில் நடிக்க ரஜினிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் ரஜினி...

பிரியாணியில் சினேகா, பிரசன்னா

 Wednesday, 29 August 2012, BY.rajah. வெங்கட் பிரபுவின் பிரியாணி படத்தில் பிரசன்னா, சினேகா நடிக்க உள்ளதாக தகவல் ஒன்று வெளியானது. மங்காத்தா வெற்றிக்குப் பிறகு இயக்குனர் வெங்கட் பிரபு கார்த்தியை வைத்து பிரியாணி என்ற படத்தை இயக்க உள்ளார். தற்போது கார்த்தி அலெக்ஸ் பாண்டியன் படப்பிடிப்பில் உள்ளதால் பிரியாணி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரியாணியில் பிரசன்னா, சினேகா நடிக்க உள்ளதாக வெளியான தகவல் குறித்து வெங்கட் பிரபு விளக்கமளித்துள்ளார். இப்படத்தில்...

ஓணம் பண்டிகையை கேரளாவில் கொண்டாட முடியவில்லை:

 Wednesday, 29 August 2012,BYrajah. கேரளாவில் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகையான ஓணம் பண்டிகையை நாயகி அசின் மும்பையிலே கொண்டாடுகிறார். மலையாள நடிகர், நடிகைகளான மம்முட்டி, மோகன் லால், ஜெயராம், பிருதிவிராஜ், நயன்தாரா, அசின், மீராஜாஸ்மீன், பத்மபிரியா, அனன்யா, கோபிகா போன்றோர் வீட்டிலும், படப்பிடிப்பு தளங்களிலும் புத்தாடை உடுத்தி ஓணம் பண்டிகை கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். நடிகைகள் வீட்டு வாசலில் பூக்கோலம் போட்டு, விசேட விருந்து...

சகுனி (வீடியோ இணைப்பு)

29.08.2012.BYrajah. அரசியலை மையமாக வைத்து படம் வந்து நாட்களாகி விட்டன. அப்படியே வந்தாலும் அவற்றில் பிரச்சார நெடி இருக்கும். ஆனால் கார்த்தி நடிப்பில் வந்துள்ள சகுனி, அந்தக் குறையைத் தீர்த்து வைத்துள்ளது. அரசியலை விமர்சித்த மாதிரியும் ஆயிற்று... பொழுதுபோக்குக்கு பொழுதுபோக்குமாயிற்று! கதை ரொம்ப சிம்பிள். லாஜிக் கூட ஒப்புக் கொள்ளக்கூடியது தான்... நடைமுறைக்கு சாத்தியமா என்ற கேள்வி இருந்தாலும், இப்படியெல்லாம் நடந்தாகூட நல்லாதான் இருக்கும்...

சௌந்தர்யா படத்தில் பழி வாங்கும் ஆவி நாயகி

 Wednesday, 29 August 2012, BY.rajah. சந்திரமோஹனின் இயக்கத்தில் ஏ.பி‌.சி‌. ட்‌ரீ‌ம்‌ஸ்‌ எண்‌டர்‌டெ‌ய்‌னர்‌ஸ்‌ தயா‌ரி‌க்‌கும்‌ பு‌தி‌ய படம்‌ செ‌ளந்‌தர்‌யா‌. பு‌துமுகங்‌கள்‌ கோ‌வி‌ந்‌த்‌, கி‌ல்‌லர்‌ கா‌சி‌ம்‌, ரி‌த்‌தூ‌ஸன்‌, சா‌ரதி‌, சந்‌தோ‌ஷ்‌, வி‌னி‌த்‌ வி‌னு, சஞ்‌சுகொ‌ட்‌டே‌ரி‌ என்‌று பலர்‌ நடி‌க்‌க, இவர்‌களுடன்‌ மா‌றுபட்‌ட வே‌டத்‌தி‌ல்‌ எப்‌.எம்.‌எஸ்‌ நடரா‌ஜன்‌ நடி‌த்‌துள்‌ளா‌ர்‌.  ஆயு‌ர்‌வே‌த வை‌த்‌தி‌யசா‌லை‌யி‌ல்‌ மஜா‌ஜ்‌...

தென்னிலங்கை சுற்றுலா பஸ் மோதி ஒருவர் படுகாயம்; தென்மராட்சியில் சம்பவம்

29.08.2012.BYrajah. புத்தூர் வீதி வேம்பிராய் சந்தியில் நடைபெற்ற சாலை விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்திய சாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.புத்தூர் வீதி வேம்பிராய் சந்தியில் இன்று மாலை 6.15 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றது. சம்பவத்தில் மீசாலை மேற்கைச் சேர்ந்த த. நாராயணபிள்ளை வயது 60 என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.இரண்டாம் இணைப்பு இச் சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது,தோட்ட...

ஐயோ என்று அலற மட்டும் தானே தமிழ்

29.08.2012.BY.rajah. பெரியவர்களின் பொய்கள் என்று தலைப்பிட்ட அந்தக் குறுங்கவிதை, அசையவிடாமல் விழிகளை பிடித்திழுத்தது சில நிமிடங்கள் வரை. இளையநிலா ஜோன் சுந்தரின் யதார்த்தம் சொல்லும்வரிகள் எம் அயலிலுள்ள நிறையப் பெரியவர்களின் பெயர்களுடன் பொருந்துகையில் செம துல்லியமாக இருந்தமையினால் நீங்களும் ஒரு முறை படித்தேயாக வேண்டும் தவறாமல்! செந்தூரி "ஆளாளுக்கு மூன்று விழிகள் வைத்துக் கொண்டனராம் பூச்சாண்டியும் கடவுளும் கொக்குப் போகும் பருத்திப்பூக்கள்,...

சங்கானையில் நவீன சந்தை ரூ. 60 மில்லியனில் உறுதி; பிரதேச சபை உறுப்பினர் கூறுகிறார்

29.08.2012.BY.rajah.சங்கானையில் 60 மில்லியன் ரூபா செலவில் நவீன சந்தைக் கடைக் கட்டடத் தொகுதி "புறநெகும' திட்டத்தின் கீழ் அமைக்கப்படவுள்ளது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் சிரேஷ்ட செயலாளரும் "புறநெகும' தேசிய இணைப்பாளருமான வியானி குணதிலக இதற்கான விசேட அனுமதியைப் பெற்றுத் தருவதாக உறுதி மொழி அளித்துள்ளார்.இவ்வாறு வலி.மேற்கு பிரதேச சபை தொழில் நுட்பக் குழுத் தலைவரும் உறுப்பினருமான த.நடனேந்திரன்  தெரிவித்தார்.இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது வலி....

யாழ். ஆஸ்பத்திரி நோயாளரை பார்வையிட வருவோர் அவலம்; உச்சி வெயிலில் வீதியோரத்தில் பெரும்பாடு

29.08.2012.BY,rajah. யாழ்.மாவட்டத்தின் பல இடங்களில் இருந்து நோயாளர்களைப் பார்வையிடு வதற்கென வந்து மணிக் கூட்டுவீதிப் பக்கம் கூடும் மக்களினால் இந்தப் பகுதியில் பெரும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. அதாவது இந்த வீதியில் ஓட்டோக்கள் தரித்து நிற்கின்றன. நடைபாதை வியாபாரங்கள் இடம்பெறுகின்றன. மோட்டார் சைக்கிள் பாதுகாப்பு நிலையமும் உள்ளது. பயணிகளை இறக்கும் மினிபஸ்கள் பயணிகளை இறக்கி விடுவதும் ஏற்றுவ துமாகவும் இருப்பதால் இந்தப் பகுதியில் விபத்துக்கள் ஏற்படும் அபாயமும் காணப்படுகிறது. நோயாளர்களை பார்ப்பதற்கென உள்ளே விடப்படும்...

கடலில் நடிக்க நயன்தாரா மறுப்பு

29.08.2012.BY.rajah.கொலிவுட்டில் நீண்ட நாட்களுக்கு பிறகு மணி ரத்னம் இயக்கி வரும் கடல் படத்தில் நடிக்க நயன்தாரா மறுத்துள்ளார். மணி ரத்னம் தற்போது கார்த்திக் மகன் கௌதம் ராதா மகள் துளசி இருவரை வைத்து கடல் படத்தை இயக்கி வருகின்றார். இப்படத்தில் அரவிந்த் சாமி, அர்ஜுன் இருவரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில் அர்ஜுனுக்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்க பேசி வந்தனர். ஆனால் நயன்தாரா இதில் நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளார். தற்போது படப்பிடிப்பு...

மகளை காதலித்த வாலிபனை கொலை செய்த தந்தை

29.08.2012.BY.rajah. ஜேர்மனியில் 17 வயதுடைய வாலிபர் ஒருவர் தீயிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். தான் தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் அவருடைய அறையில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. குறித்த வாலிபர், தானக்கு யாரோ கொலை மிரட்டல் விடுத்ததாகவும், பாதுகாப்பு தேவையெனவும் பொசிசாரிடம் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார். பொலிசார் விரைந்து வருவதற்குள் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. ஆனால் பொலிசார் குற்றவாளியை கண்டுபிடித்து...

அமெரிக்காவில் புயல் எச்சரிக்கை: 4 மாகாணங்களில் அவசரநிலை பிரகடனம்

29.08.2012.BY.rajah. கரீபியன் கடலில் ஏற்பட்ட இசாக் புயல் அமெரிக்காவில் கடும் புயலாக மாறி லூசியானா மாகாணத்தில் மையம் கொண்டுள்ளது. இதனால் அங்குள்ள நியூ ஒன்லியன்ஸ் நகரம் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. தற்போது அங்கு கடும் சூறை காற்றுடன் பலத்த மழை பெய்து வருவதால் மக்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து வீடுகளில் முடங்கியுள்ளனர். எனவே அமெரிக்காவின் லூசியானா, மிஸ்சிசிப்பா, அலபாமா, புளோரிடா ஆகிய 4 மாகாணங்களில் ஜனாதிபதி ஒபாமா அவசர நிலையை பிறப்பித்துள்ளார். இது...

ஜெனிவாவில் 12 வயது சிறுமி கழுத்தை நெரித்து கொலை

29.08.2012.BY.rajah. ஜெனிவாவில் உள்ள கரேஜ் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் (Carouge apartment) செம்கார்(Semhar’s) என்ற 12 வயது சிறுமி இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டிலிருந்து சென்ற ஒரு மணி நேரத்தில் இச்சிறுமி இறந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பொலிசார் உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. ஜெனிவா செய்திதாள்கள் இச்சிறுமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக...

கனடாவில் 91 வயது பெண் ஒருவர், 67 ஆண்டுகளுக்கு முன் தொலைந்து போன தன்னுடைய மகளை சந்திக்க உள்ளார்.

67 ஆண்டுகளுக்கு முன் தொலைந்து போன மகளை சந்திக்க உள்ள தாய் [ செவ்வாய்க்கிழமை, 28 ஓகஸ்ட் 2012, 10:58.30 மு.ப GMT ] 29.08.2012.BY.rajah. கனடாவில் கேல்கரி நக.ரில் வசித்து வரும் Bessie Sedor(வயது 91) என்ற பெண், கடந்த 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3ஆம் திகதி தன்னுடைய மகளை விட்டு பிரிந்தார். அன்று முதல் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் 3ஆம் திகதி ஒரு விழாவை தன்னுடைய வீட்டில் கொண்டாடுவார். இந்த விழா ஏன் என்று நண்பர்கள் கேட்டால், சரியான பதில் எதுவும்...

கணவன் உயிரணுக்களை தானம் செய்ய மனைவியின் அனுமதி வேண்டும்: பெண் போர்க்கொடி

புதன்கிழமை, 29 ஓகஸ்ட் 2012, BY.rajah. கணவன் தன்னுடைய உயிரணுக்களை தானம் செய்ய, மனைவியின் அனுமதியை கட்டாயம் பெற வேண்டும் என இங்கிலாந்து பெண் ஒருவர் போர்க்கொடி உயர்த்தி உள்ளார். இங்கிலாந்தில் வசிக்கும் பெண் ஒருவர் பிரபல பத்திரிக்கையான டெய்லி மெயிலுக்கு பேட்டியொன்றை அளித்துள்ளார். அதில், என் கணவர் உயிரணுக்களை எனக்கே தெரியாமல் இரகசியமாக தானம் செய்துள்ளார். இது முற்றிலும் தவறு. ஆண், பெண் இருவரும் திருமண பந்தத்துக்குள் வந்து விட்ட பிறகு,...

இதைத் தான் மனிதாபிமானம் என்பார்களோ!

29.08.2012.BY.rajah, போதைப் பொருள் பாவனையாளர்களின் கைகளில் சிக்கி தனது முன் இரண்டுகால்களையும் இழந்து நடக்க முடியாது மரணத்தின் விழிம்பில் இருந்த நாயைக் காப்பாற்றி அதற்கு செயற்கைக் கால்களைக் கொடுத்து நடக்க வைத்துள்ளார் லெமன் பை என்பவர். மெக்ஸிக்கோவில் இடம்பெற்ற இச்சம்பவத்திலிருந்து நாயை மீட்டெடுப்பதற்கு சுமார் 6,000 அமெரிக்க டொலர்களை செலவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.   ...

இது மீன் என்றால் உங்களால் நம்பமுடியுமா?-காணொளி-

29.08.2012.BYrajah.இப்டிஓர் அதி சயமான மீன் இனத்தைமுன்பு ஒரு போதும் நாம் கண்டது இல்லை அதி சயம் உண்மை கண் குளிர பாருங்க       ...

கிறிஸ்தவர் மற்றும் பெண் ஒருவர் எகிப்து ஜனாதிபதி உதவியாளர்களாக நியமனம்

29.08.2012.BYrajah. எகிப்து ஜனாதிபதி மொஹமட் முர்சி தனது உதவியாளர்களில் ஒரு கிறிஸ்தவர், பெண் மற்றும் இரு இஸ்லாமிய வாதிகளை நியமித்துள்ளார். கிறிஸ்தவ மிதவாத எழுத்தாளரான சமிர் முர்குஸ் ஜனநாயக ஆட்சி மாற்றத்திற்கான ஜனாதிபதி உதவியாளராகவும், கெய்ரோ பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ் ஞான விரிவுரையாளரான பகினம் அல் ஷர்காவி என்ற பெண் ஜனாதிபதியின் அரசியல் விவகார உதவியாளராகவும் முர்சி நியமித்துள்ளார். முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் முன்னாள் உறுப்பினரான மொஹமட்...

2020 இல் காசா பகுதி வாழ தகுதியற்ற பிரதேசம்

29.08.2012.BY.rajah.உடன் நடவடிக்கைக்கு ஐ.நா. வலியுறுத்து பலஸ்தீனின் காசா பகுதி 2020 ஆம் ஆண்டாகும் போது வாழத் தகுதியற்ற பகுதியாக மாறும் அபாயம் இருப்பதாக ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது. அங்கு உடன் சுகாதாரம், நீர் விநியோகம், மின்சக்தி மற்றும் பாடசாலைகள் மேம்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. “காசாவில் வசதிகள் உடன் மேம்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் 2020 ஆம் ஆண்டில் அங்கு வாழ முடியாத நிலை ஏற்படும். தற்போதே அங்கு வாழ்வது கடினமாக உள்ளது”...

மூழ்கும் கப்பலில் தொடர்ந்தும் எண்ணெய்க் கசிவு

29.08.2012.BY.rajah.   மீன்களின் இறப்புக்கு எண்ணெய் கசிவு காரணமா? வெள்ளவத்தை கடற்பரப்பில் உயிரிழந்திருக்கும் மீன்களின் இறப்புக்கு கடலில் ஏற்பட்டுள்ள எண்ணெய் கசிவுதான் காரணமா? என்பது குறித்து ஆராய்வதற்கென இறந்த மீனின் உடற் பாகங்களை பெற்றுக் கொள்ளவிருப்பதாக நாரா நிறுவனம் தெரிவிக்கிறது. உயிரிழந்த மீன்கள் இரண்டே இதுவரை மீட்கப்பட்டிருப்பதனால் இவை எண்ணெய் கசிவினால் உயிரிழக்கப்படவில்லை என்ற தீர்மானத்திற்கு வரமுடியுமெனவும் நாரா நிறுவனத்தின்...

தனக்குத் தானே தீ மூட்டி வயோதிப பெண் தற்கொலை!- ஊர்காவற்துறையில் சம்பவம்

  புதன்கிழமை, 29 ஓகஸ்ட் 2012, BY.rajah. தனக்குத்தானே தீ மூட்டி ௭ரிந்து வயோதிப மாது ஒருவர் தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் நேற்று நண்பகல் 12.30 மணியளவில் ஊர்காவற்றுறைச் சுருவில் வீதிக்கு அருகிலுள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது. அதே இடத்தைச் சேர்ந்த மேரி பாத்திமா (வயது 62) ௭ன்ற வயோதிபப் பெண்ணே தீமூட்டி உயிரிழந்தவராவார். இவருடைய சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவர் கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் ௭ன்புநோய் தொடர்பாக...

கொள்ளுப்பிட்டி இரவு களியாட்ட இடத்தில் நாகபாம்புடன் நடனமாடிய யுவதி கைது

  புதன்கிழமை, 29 ஓகஸ்ட் 2012, BY.rajah. கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள இரவு களியாட்ட இடம் ஒன்றில் நாகபாம்புடன் நடனமாடிய 22 வயதான யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டார். குறித்த களியாட்ட இடத்தில் இருந்து கிடைத்த தகவலின் பேரில் அங்கு பொலிஸார் சென்ற போது யுவதி, தமது உடலில் நாகபாம்பை சுற்றிய வண்ணம் நடனமாடிக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்ட பின்னர் சுகவீமுற்ற குறித்த யுவதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட...

பல்கலை. விரிவுரையாளர்கள் போராட்டத்தினால் இசட் புள்ளி பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் நெருக்கடி

  புதன்கிழமை, 29 ஓகஸ்ட் 2012, BYrajah. பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் தொழிற்சங்கப் பிரச்சினைக காரணமாக இசட் புள்ளி பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இசட் புள்ளி சர்ச்சைக்கு தீர்வு வழங்கும் நோக்கில் அதிகளவு மாணவர்களை பல்கலைக்கழகங்களில் சேர்ப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எனினும், விரிவுரையாளர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டம் காரணமாக...