siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 29 ஆகஸ்ட், 2012

தனக்குத் தானே தீ மூட்டி வயோதிப பெண் தற்கொலை!- ஊர்காவற்துறையில் சம்பவம்

 
புதன்கிழமை, 29 ஓகஸ்ட் 2012, BY.rajah.
தனக்குத்தானே தீ மூட்டி ௭ரிந்து வயோதிப மாது ஒருவர் தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் நேற்று நண்பகல் 12.30 மணியளவில் ஊர்காவற்றுறைச் சுருவில் வீதிக்கு அருகிலுள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது.
அதே இடத்தைச் சேர்ந்த மேரி பாத்திமா (வயது 62) ௭ன்ற வயோதிபப் பெண்ணே தீமூட்டி உயிரிழந்தவராவார்.
இவருடைய சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இவர் கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் ௭ன்புநோய் தொடர்பாக கைதடி சித்த ஆயுள்வேத வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றவர் ௭ன்பது குறிப்பிடத்தக்கது