
ஜேர்மனி நாட்டில் 8 மாத கர்ப்பிணி மனைவியை அவரது கணவன் மற்றும் நண்பர் ஆகிய இருவர் உயிருடன் எரித்து கொலை செய்த குற்றத்திற்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஜேர்மனி தலைநகரான பெர்லினுக்கு அருகில் உள்ள ஒரு குடியிருப்பில் 20 வயதான நபர் ஒருவர் தன்னுடைய 19 வயதான மரியா என்ற பெயருடைய மனைவியுடன் வசித்து வந்துள்ளார்.
ஆண் என்ற திமிர் கொண்ட அந்த நபர் தன்னுடைய மனைவி தன் முழு கட்டுப்பாட்டில் ஒரு பொம்மையை போல் இருக்க வேண்டும் என எண்ணியுள்ளார்.
பாலியல்...