siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

திங்கள், 7 ஜனவரி, 2013

ரசாயன ஆலையின் கழிவுகள் கலந்ததால், குடிநீர் சப்ளை உடனே?

    சீனாவில் உள்ள ஒரு ஆற்றில், ஆலையில் இருந்த கசிந்த ரசாயனம் கலந்ததால், குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டு உள்ளது. சீனாவின், ஷான்சி மாகாணத்தில் உள்ள ஒரு ஆலையில், குழாய் உடைந்து, "அனிலைன்' என்ற ரசாயனம், சுவாசாங் என்ற நதியில் கலந்தது. இந்த நதியின் தண்ணீர், சாங்கி நதியில் இணைந்தது. ஹீபி மாகாணத்தில் உள்ள ஹான்டன் நகருக்கு, சாங்கி நதி தண்ணீர் தான், குடிநீராக வினியோகம் செய்யப்படுகிறது. ஆற்றில் ரசாயனம் கலந்த செய்தியை கேள்விப்பட்ட,...

மனித உரிமை தொடர்பாக பொறுப்புக் கூற வேண்டும்

சிறிலங்காவில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பிரித்தானியா கலந்து கொள்வது தொடர்பில் எவ்வித தீர்மானத்தையும் இன்னும் எட்டவில்லை என்று அந்த நாடு மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் யாருடனும் பேசுவதற்கும் இன்னும் காலம் வரவில்லை என்றும் பிரித்தானியா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளாதாக இலங்கையிலுள்ள பிரித்தானியா தூதுவர் ஜோன் ரென்கின் கூறியுள்ளார் எனச் செய்திகள் வெளிவந்துள்ளன. மனித உரிமை தொடர்பான...

பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்ட? !

   மன்னார் மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மடுக்கரை பகுதி மக்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். வெள்ளப் பெருக்கின் காரணமாக மடுக்கரை கிராமம் கடுமையாக பாதிப்படைந்திருந்த நிலையில் குறித்த கிராமங்களைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்காண குடும்பங்கள் இடம் பெயர்ந்து மடுக்கரை ம.வி பாடசாலையில் தங்கி இருந்தனர். மடுக்கரை, பள்ளிமோட்டை, 75 வீட்டுத்திட்டம்...