siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

குத்தாட்டம் ஆட ஷார்மியே போதும்: நாகர்ஜூனா

09.09.2012.BY,Rajah.டோலிவுட்டில் நடிகர் நாகர்ஜூனா நடிக்கும் படங்களில் ஒரு அழகி பாடல் கண்டிப்பாக இடம்பெற்றிருக்கும். இவ்வாறு அவர் நடிக்கும் படங்களில் வரும் அழகி பாடலுக்கு ஷார்மிதான் குத்தாட்டம் போடுவார். இதற்கு முன்பு ‘கிங்' மற்றும் ‘ ரகடா' படத்தில் ஷார்மியுடன் நாகர்ஜூனா குத்தாட்டம் போட்டதில் படம் சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில் தற்பொழுது நாகர்ஜூனா நடித்துக்கொண்டிருக்கும் ‘தமருகம்' படத்திலும் ஒரு அழகி பாடல் உண்டு. அதில் நாகர்ஜூனா...

சிம்புவிடம் மாட்டிக்கொண்ட ஹன்சிகா

09.09.2012.BY.Rajah.சிம்பு நடிக்கும் வாலு படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சிம்பு தனது பணியை தீவிரப்படுத்தியுள்ளார். தற்போது கொலிவுட்டில் வேட்டை மன்னன், போடா போடி, வாலு ஆகிய 3 படங்களில் நடித்து வருகின்றார் சிம்பு. இதில் 2 வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட போடா போடி தற்போது தான் நிறைவடையும் தருவாயை எட்டியுள்ளது. இதற்கிடையில் வாலு படத்தை வரும் தீபாவளிக்கு கொண்டு வருவதாக அறிவித்துள்ள சிம்பு, அதற்காகவும்...

மூன்று மாகாணசபைகளிலும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றி: சப்ரகமுவவில் இரு தமிழ்ப் பிரதிநிதித்துவங்கள்

09.09.2012.BY.Rajsah. கிழக்கு, வட மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளுக்கான தேர்தல் முடிவுகள் தற்போது உத்தியோகபூர்வமாக வெளியாகியுள்ளன. இம்முடிவுகளின் படி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 3 மாகாணங்களிலும் வெற்றிபெற்றுள்ளது.நேற்று நடைபெற்று முடிந்த தேர்தலின் முடிவுகள் இன்று அதிகாலை வரை வெளியிடப்பட்டது. இம்முடிவுகளின் பிரகாரம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அதிகப்படியான ஆசனங்களை வென்று 3 மாகாணங்களிலும் வெற்றிபெற்றுள்ளது.தமிழர்களின்...

எனக்காக ஒருவர் பிறந்தே இருக்கிறார்,

09.09.2012.BY.Rajah. அவரையும் கடவுள் எனக்கு கொடுப்பார்: நயன்தாரா நம்பிக்கை பிரபுதேவாவுடன் காதல் முறிந்ததையடுத்து நடிகை நயன்ராதா சினிமா படங்களில் நடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார். தெலுங்கில் அவர் 3 படங்களில் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பில் கலந்து கொள்ள வந்த நயன்தாரா காதல் மீது தனக்கு இன்னும் நம்பிக்கை இருப்பதாக கூறினார். அவர் கூறியதாவது:- காதல் மீது எனக்கு இன்னும் நம்பிக்கை உள்ளது. நான் நடித்த ஒரு படம் தோல்வி அடைந்தால்...

தாகித்தவரை தேடுகிற தண்ணீர் - ஆரூர் புதியவன்

0909.2012.BY.Rajah. தனது முதலும் கடைசியுமான ஒரு திருட்டைப் பற்றி தமிழின் மிக மூத்த படைப்பாளி அந்த உயர்ந்தோர் சபையில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.பார்வையாளர் வரிசையில் கவிப்பேரரசு வைரமுத்து, கவிவேந்தர் மு. மேத்தா, சந்திராயன் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை, பேரா. எம்.எப்.கான், முன்னாள் ஆட்சிப்பணி அதிகாரிகள் மற்றும் பிரபலங்கள். சென்னை சோழா ஷெரட்டன் விடுதியில் முத்துப்பேட்டை முஹம்மது முஸ்தபா ஏற்பாடு செய்திருந்த அந்த விழாவிற்கு கவிஞர் சிற்பி....

விமான கோளாறு: 215 பயணிகள் தப்பினர்

09.09.2012.BY.Rajah. சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 215 பயணிகளை ஏற்றி கொண்டு பிரஸ்ஸல்ஸ் செல்ல இருந்த தனியார் விமானம் தொழில் நுட்ப கோளாறு காரணமாக புறப்பட தாமதமானது. பயணிகள் விமானத்தில் ஏறிய பின்னர்தான் கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்தார். எனவே, பயணிகள் அனைவரும் ஓட்டல் ஒன்றில் சிறிது நேரம் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கோளாறு சரி செய்யப்பட்ட பின்னர் விமானம் ...

கூடங்குளம் அணு உலைக்கு

09.09.2012.BY.Rajah.எதிரான போராட்ட அறிவிப்பு: எல்லைகளில் போலீஸ் குவிப்பு (படங்கள்) ...