
கட்டாய திருமணத்திற்கு, ஏழு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்' என, பிரிட்டன் அரசு சட்டம் இயற்றி உள்ளது. பிரிட்டனில், இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர் வசிக்கின்றனர். இந்நாடுகளைச் சேர்ந்தவர்கள், தங்கள் வாரிசுகளின் திருமணத்தை, வாரிசுகளின் ஒப்புதல் இன்றி, தாங்களாகவே முடிவு செய்து, திருமணம் செய்து வைக்கின்றனர். இதற்காக, தங்கள் சொந்த நாடுகளுக்கு சென்று, கட்டாய திருமணம் செய்து வைக்கின்றனர். அத்தகையோர்,...