siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

சனி, 28 ஜூலை, 2012

வாந்தி கோளறகவலை வேண்டாம் கை வைத்தியம்இருக்கின்றது

மசக்கையா கவலையை விடுங்க இஞ்சி சாறும், எலுமிச்சை சாறும் இருக்கு! 2012-07-28 மாத விலக்கு தள்ளிப் போனவுடன் சிலருக்கு மசக்கை, வாந்தி ஏற்படும். காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சம்பழம்தை பிழிந்து அதில் ஒரு சொட்டு இஞ்சிச்சாறு சேர்த்துக் குடிக்க வேண்டும். காய்ச்சின பசும்பால் 100 மில்லி எடுத்து, சூடு இல்லாமல் ஆற வைத்துக் கொள்ளவும். அதில் ஒரு கோழி முட்டையின் வெள்ளைக்கரு, அரை புட்டி சோடா நீரை கலந்து சாப்பிட, வாந்தி எடுப்பது குணமடையும்....

2015 முதல் ஆண்டுதோறும் 2.5 லட்சம் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஆபத்து ஆய்வில் அதிர்ச்சி தகவல்

      2012-07-28 இந்தியாவில், ஒவ்வொரு ஆண்டும் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 3 சதவீதம் அதிகரிக்கும். இதன்படி, 2015 முதல் ஆண்டுக்கு 2.50 லட்சம் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கு வாய்ப்புள்ளது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் ஆண்டுக்கு ஒரு லட்சம் பேர் மார்பக புற்றுநோய் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். இன்னும் 10 ஆண்டுகளில் இது பல மடங்கு அதிகரிக்கும் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ்...

இரட்டையர் பிரிவில் இந்திய அணி

28.07.2012.ஒலிம்பிக் டென்னிஸ்: கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய அணி தோல்வி     லண்டன்: லண்டனில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளின் டென்னிஸ் கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் இந்தியாவின் ஜூவாலா கட்டா மற்றும் வி டிஜு ஜோடி தங்களது துவக்க ஆட்டத்தில் இந்தோனேசியாவின் லிலியானா நட்சிர் மற்றும் டண்டோவி அஹமத் ஜோடியிடம் நேர் செட்களில் தோல்வியடைந்துள்ளது. இந்திய ஜோடி 21 -18 ,21 -12 என்ற நேர் செட்களில் இந்தோனேசிய ஜோடியிடம் தோல்வியடைந்துள்ளது....

இலங்கை கடற்படை சித்திரவதை செய்து கழிவறைகளில் தங்க வைத்தனர்! தமிழக மீனவர்கள் புகார்!

    28 யூலை 2012, இலங்கையிலிருந்து விடுதலையாகி இன்று காலை இராமேஸ்வரம் திரும்பிய தமிழக மீனவர்கள், தங்களை இலங்கை கடற்படையினர் அடித்து உதைத்து சித்திரவதை செய்ததாக கண்ணீர் மல்க புகார் தெரிவித்தனர். கடந்த 21ம் தேதி கச்சதீவுப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 23 மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றது. இந்நிலையில் மத்திய, மாநில அரசுகளின் கடும் முயற்சிக்குப் பிறகு நேற்று விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள்...

மற்றவர்ளைக் கவரும் அளவிற்கு கூந்தல் வேண்டுமா!

, 278July 2012, இன்றைய பெண்களின் கூந்தல் வளர்ச்சிக்கும், நறுமணத்திற்கும் எண்ணற்ற ஷாம்பு, கிரீம் என விற்பனைக்கு வந்துவிட்டன. இவற்றின் வருகைக்கு முன்னரே பண்டைய காலத்தில் பூந்திக்கொட்டை, கரிசலாங்கண்ணி, மருதாணி என எண்ணற்ற மூலிகைகள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளனர். ஷாம்பு, சோப்பு போன்றவைகளில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் ஒத்துக் கொள்ளாதவர்களுக்கு முடி கொட்டுவதை தவிர்க்கவும், கூந்தலின் வளர்ச்சிக்கும் இன்றைக்கும் அந்த மூலிகைகளை பயன்படுத்தலாம் என்கின்றனர்...

பல விதமான செய்திதொகுப்புகள்

28.07.2012பல விதமான செய்திதொகுப்புகள் உள்ள தொடர் செய்திகள் ஓர் பார் வையில்உள்ளது நீருக்கடியி​ல் நீந்தக் கூடி​ய நவீன ரோபோ கண்டுபிடிப்​பு ரோபோக்களை உருவாக்குவதில் அன்றாடம் புதிய முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் விஞ்ஞானிகள் தற்போது நீருக்கு அடியில் நீச்சல் போடக்கூடிய அதி நவீன ரோபோவை உருவாக்கி சாதனைப் படைத்துள்ளனர். மேன்டாபாட் என அழைக்கப்படும் இந்த ரோபோவை பற்றி கருத்துத் தெரிவித்த வேர்ஜினா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்...