
திரு கந்தவனம் சிவஞானசுந்தரம்
(பலநோக்கு கூட்டுறவுச் சங்க இளைப்பாறிய முகாமையாளர்)
பிறப்பு : 27 மே 1928 — இறப்பு : 26 ஒக்ரோபர்
2012ஏழாலை வடக்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கந்தவனம் சிவஞானசுந்தரம் அவர்கள் 26-10-2012 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தவனம் பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் மகனும், காலஞ்சென்ற காசிநாதர், சின்னம்மா தம்பதிகளின் மருமகனும்,
காலஞ்சென்ற புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
பரமேஸ்வரி...