siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

ஞாயிறு, 28 அக்டோபர், 2012

மரண அறிவித்தல் {ஏழாலைசிவஞானசுந்தரம்}

திரு கந்தவனம் சிவஞானசுந்தரம் (பலநோக்கு கூட்டுறவுச் சங்க இளைப்பாறிய முகாமையாளர்) பிறப்பு : 27 மே 1928 — இறப்பு : 26 ஒக்ரோபர் 2012ஏழாலை வடக்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கந்தவனம் சிவஞானசுந்தரம் அவர்கள் 26-10-2012 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தவனம் பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் மகனும், காலஞ்சென்ற காசிநாதர், சின்னம்மா தம்பதிகளின் மருமகனும், காலஞ்சென்ற புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், பரமேஸ்வரி...

சுவிஸ் இன்டோர்: இறுதிப்போட்டியில் ஃபெடரர்- டெல் பொட்ரோ மோதல்

 ஞாயிற்றுக்கிழமை, 28 ஒக்ரோபர் 2012, 06:35.47 மு.ப GMT சுவிஸ் இன்டோர் டென்னிஸ் போட்டியின் இறுதிப்போட்டியில் சுவிட்சர்லாந்தின் நட்சத்திர வீரர் ரோஜர் ஃபெடரரும், அர்ஜெண்டீனாவின் ஜான் மார்டின் டெல் பொட்ரோவும் மோதவுள்ளனர். சுவிட்சர்லாந்தில் சுவிஸ் இன்டோர் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் ஆடவர் ஒற்றையர் அரையிறுதியில் டெல் பொட்ரோ 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் பிரான்ஸின் ரிச்சார்டு கேஸ்கியூட்டை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இவர்,...

இலங்கையின் மெண்டிஸ் மலேசியாவில் விளையாடுகிறார்

 ஞாயிற்றுக்கிழமை, 28 ஒக்ரோபர் 2012, By.Rajah. இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஜந்த மென்டிஸ் மலேசியாவில் கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றியுள்ளார். அஜந்த மென்டிஸ் காயமடைந்துள்ளதாக இலங்கைக் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ள நிலையிலேயே அவர் கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றியுள்ளார். கிரிக்கெட் போட்டிகளில் கழக மட்டத்தில் விளையாடுவதற்காக இலங்கை இராணுவத்தில் இணைந்திருந்த அஜந்த மென்டிஸ், மற்றொரு வீரரான சீக்குகே பிரசன்னா ஆகியோர் இலங்கை...

கொன்று விட்டு தற்கொலைக்கு முயன்ற வேலைக்கார பெண்

 ஞாயிற்றுக்கிழமை, 28 ஒக்ரோபர் 2012, By.Rajah. வீட்டில் வேலை செய்த பெண் ஒருவர், உரிமையாளரின் 2 குழந்தைகளையும் கொலை செய்து விட்டு தானும் தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கெவின் கிரிம், அவருடைய மனைவி மரினா கரிம் மற்றும் இவர்களது குழந்தைகள் லூலூ(6), லியோ(2), 3 வயது மகளுடன் வசித்து வருகின்றார். கணவன் மற்றும் மனைவி இருவரும் வேலைக்கு...

அவுஸ்திரேலியா இரண்டு நாட்களில் 29 இலங்கையர்களை ???

   ஞாயிற்றுக்கிழமை, 28 ஒக்ரோபர் 2012, By.Rajah. கடந்த இரண்டு நாட்களில் அவுஸ்திரேலியா, 9 இலங்கையர்களை நாடு கடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடல் வழியாக அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்க முயற்சித்தவர்களே இவ்வாறு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தங்காலை குடாவெல்ல பிரதேசத்தில் படகு ஒன்றை கடத்தி அவுஸ்திரேலியாவின் கொக்கோஸ் தீவுகளைச் சென்றடைந்த 14 பேர் நாடு கடத்தப்பட்டனர். இதற்கு மேலதிகமாக கிறிஸ்மஸ் தீவுகளைச் சென்றடைந்த 15 இலங்கையர்கள்...

பிரித்தானிய பாராளுமன்றத்தில் நடைபெறும் உலக தமிழர் மகாநாடு

  Sunday, 28-10-2012,By.Rajah.இலங்கை அரசாங்கத்தினால் தமிழ் மக்களுக்கெதிராக நடத்தப்பட்ட யுத்தம் தொடர்பிலான சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்றை உடனடியாக ஆரம்பிக்குமாறு உலகம் முழுவதிலுமுள்ள தமிழர் விடுதலைப் போராட்ட சக்திகள் அனைவரும் ஒரேகுரலில் வலியுறுத்தும் வரலாற்று முக்கியத்துவம் மிக்க மகாநாடு.... .....ஒன்றை தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவும் பிரித்தானிய தமிழர் பேரவையும் இணைந்து எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் வாரத்தில்...

நீரில் மூழ்கியது காலி!காற்றுடன் கூடிய மழை எச்சரிக்கை!

          Sunday 28 October 2012.By.Rajah. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்றைய தினம் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுவதாகவளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய வங்காள விரிகுடாவில் ஏற்பட்டிருந்த குறைந்த தாழமுக்கமானது தற்போது வலுவடைந்துதாழமுக்கமாக மாறியுள்ளதாக திணைக்களத்தின் கடமைநேர வானிலை நிபுணர் எஸ்.வசந்தகுமார் தெரிவித்துள்ளார். இதேவேளை...

கொலை செய்தது குடும்ப நண்பரே..அதிர்ச்சி தகவல். ?

          Sunday 28 October 2012  By.Rajah.  அமெரிக்காவில் கடத்தப்பட்ட 10 மாத பெண் குழந்தையின் சடலம், அபார்ட்மென்ட் தரை தளத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்க மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள குடுமுலகுண்டலா கிராமத்தில் வசிப்பவர் வேலுகொண்டா. இவரது மனைவி சத்யவதி (61). இவர்களுடைய மகன்கள் சிவா, கிருஷ்ணா. இவர்கள் இருவரும் அமெரிக்காவில்...

கே.பியின் திரைமறைவுக் கும்பல் அம்பலம்! ?

          Sunday 28 October 2012  By.Rajah. இரகசிய ஈமெயில் ஒன்று அம்பலமானதால், பல விடையங்கள் வெளியாகியுள்ளதாக ஆங்கிலப் ஊடகமான கார்டியன் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. சமீபத்தில் சில புலம்பெயர் தமிழர்களை அழைத்து தாம் சமரசம் பேசவிருப்பதாக இலங்கை அரசு அறிவித்தது. இதனை மகிந்தவே நடத்துவார் என்றும் அது தம்பட்டம் அடித்தது. இதனை அடுத்து பிரித்தானியா கனடா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் உள்ள...

மின்னல் தாக்குதலின் காரணமாக 44 பேர் பலி!???

           Sunday 28 October 2012  By.Rajah.  இந்த வருடத்தின் இதுவரையான காலப் பகுதிக்குள் மின்னல் தாக்குதலின் காரணமாக 44 பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை நாட்டின் பல பாகங்களிலும், மின்னல் தாக்குதலுக்கு இலக்கான பலர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இந்த மாதத்தில் மட்டும் மின்னல் தாக்குதலின் காரணமாக ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்....