siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

சனி, 20 அக்டோபர், 2012

புலிகளினால் சுட்டு வீழ்த்தப்பட்ட அன்டனோவ் விமானத்தின் கறுப்புப் பெட்டியை மீட்கும் பணி!

Saturday  20  October  22012..By.Rajah.தமிழீழ விடுதலைப் புலிகளினால் சுட்டு வீழ்த்தப்பட்ட லயன் எயாருக்கு சொந்தமான அன்டனோவ் விமானத்தின் கறுப்புப் பெட்டியை மீட்கும் பணியில் இலங்கையின் கடற்படை சுழியோடிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மன்னார் இரணைதீவு பிரதேச கடற்பரப்பில் சுழியோடிகள் கறுப்புப் பெட்டியைத் தேடி வருகின்றனர். இந்தக் கறுப்புப் பெட்டி கண்டு பிடிக்கப்பட்டதன் பின்னர் அதனை விசாரணைகளுக்காக ரஸ்யாவிற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்....

ஒரு மலாலாவை சுட்டு, உலகெங்கும் பல கோடி

              Saturday20October2012 By.Rajah.மலாலாக்களைஉருவாக்கி விட்ட தாலிபான்கள் நான் நீண்ட நேரம் தொழுகை நடத்தும் எண்ணத்தில் நிற்பேன். அப்போது குழந்தையின் அழுகுரலைக் கேட்டால், தொழுகையைச் சுருக்கமாக முடித்து விடுகிறேன். தொழுகையில் கலந்து கொண்ட அந்தக் குழந்தையின் தாயாரின் உள்ளம் தவிக்கக்கூடாது என்பதே இதற்குக் காரணம்’ என்று, குழந்தையின் அழுகைக்கே துடிக்கும் நபிகள் நாயகத்தின்...

ஒபாமா குழந்தைகள் படிக்கும் பள்ளியில் வெடிகுண்டு பீதி

          Saturday 20 October 2012  By.Rajah. அமெரிக்க அதிபர், ஒபாமாவின் மகள்கள், படிக்கும் பள்ளி கூடத்தில், சந்தேகத்திற்குரிய வகையில் பை கிடந்ததால், மாணவர்களும், ஆசிரியர்களும் வெளியேற்றப் பட்டனர்.அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மகள்கள், மாலியா, 14, சாஷா, 11, இருவரும், வாஷிங்டனில் உள்ள, "சிட்வெல் பிரெண்ட்ஸ்' பள்ளியில் படிக்கின்றனர். நேற்று முன்தினம், இந்த பள்ளி மைதானத்தில், ஒரு பை, கேட்பாரற்று...

யாரிடமும் வாய்ப்பு கேட்டு கெஞ்ச மாட்டேன்: கமாலினி முகர்ஜி

 Saturday, 20 October 2012, By.Rajah. வாய்ப்பு கேட்டு கெஞ்சும் பழக்கம் என்னிடம் இல்லாததால் அதிக படங்களில் நடிக்கவில்லை என்றார் கமாலினி முகர்ஜி. வேட்டையாடு விளையாடு, காதல்னா சும்மா இல்ல படங்களில் நடித்த கமாலினி முகர்ஜி கூறுகையில், கொலிவுட்டில் இரண்டு படங்களில் நடித்தேன். டோலிவுட்டில் நிறைய படங்களில் நடித்து வந்தேன். மலையாளத்தில் நேதோலி செரியா மீன் அல்ல என்ற படத்தில் நடிக்கிறேன். இது பன்முகம் கொண்ட கதாபாத்திரம். சமீபத்தில் டோலிவுட்டில்...

மீண்டும் நடிக்க வந்தார் குட்டி ராதிகா

Saturday, 20 October 2012,By.Rajah.கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியை மணந்த குட்டி ராதிகா மீண்டும் நடிக்க வந்தார். இயற்கை, வர்ணஜாலம், மீசை மாதவன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் குட்டி ராதிகா. இவர் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். இதையடுத்து நடிப்புக்கு முழுக்கு போட்டார். சமீபத்தில் லக்கி என்ற படம் மூலம் தயாரிப்பாளராக திரையுலகிற்குள் நுழைந்தார். இதில் யாஷ், திவ்யா நடித்தனர். இதையடுத்து...

திருமணத்திற்கு சென்ற 19 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

 சனிக்கிழமை, 20 ஒக்ரோபர் 2012,By.Rajah. ஆப்கானிஸ்தானில் குண்டு வெடித்ததில் திருமணத்திற்கு சென்ற 19 பேர் பலியாகினர், 16 பேர் படுகாயமடைந்தனர். ஆப்கானிஸ்தானின் தவ்லத் அபாத் மாகாணத்தில் மினி பேருந்து ஒன்றில் திருமணத்திற்கு பெண்கள், குழந்தைகள் என பலர் சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலையில் வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் மினி பேருந்து வெடித்து சிதறியது. இதில் பயணித்த 19 பேர் பலியாகினர், 16 பேர் படுகாயமடைந்தனர்....

ஒபாமாவை கொலை செய்ய திட்டமிட்ட இளைஞர் மாணவர்

 சனிக்கிழமை, 20 ஒக்ரோபர் 2012,By.Rajah. விசாவில் வந்துள்ளார்: புதிய தகவல்அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை கொலை செய்ய திட்டமிட்டதாக வங்கதேச இளைஞர் அஷான் நாபிஸ் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் பெடரல் வங்கி கட்டிடத்தை குண்டு வைத்து தகர்க்க நாபிஸ் திட்டமிட்டிருந்தார். இது உளவு அமைப்பான எப்.பி.ஐ-யினால் முறியடிக்கப்பட்டது. அதன்பின் நாபிஸ் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் மேற்படிப்புக்காக மாணவர் விசா பெற்று நாபிஸ் அமெரிக்கா சென்றுள்ளதும்,...

உளவு பார்க்கும் பணிக்கு இளைஞர்களை தெரிவு செய்யும் இங்கிலாந்து அரசு

சனிக்கிழமை, 20 ஒக்ரோபர் 2012By.Rajah. உளவு பார்ப்பதற்கு 18 வயதுக்கு உட்பட்டவர்களை இங்கிலாந்து அரசு தெரிவு செய்து வருகிறது. தொழில்நுட்ப வளர்ச்சியால் உலகளவில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இணையம் மூலம் தீவிரவாதிகள் பல்வேறு தகவல்களை, சதி திட்டங்களை பரிமாறி வருகின்றனர். அத்துடன் சில சமூக விரோதிகள் மற்ற முக்கிய அமைப்புகளின் கடவுச்சொல்லை திருடி ரகசியங்களை தெரிந்து கொண்டு சதி திட்டங்களில் ஈடுபடுகின்றனர். இவற்றை தடுக்க ஒவ்வொரு நாடும்...

அமெரிக்காவிடமிருந்து போர் விமானங்களை வாங்குகிறது ஈராக்

சனிக்கிழமை, 20 ஒக்ரோபர் 2012, By.Rajjah. தனது விமான படையை பலப்படுத்தும் நடவடிக்கையாக ஈராக் அரசு, அமெரிக்காவிடமிருந்து 36 போர் விமானங்களை வாங்க முடிவு செய்துள்ளது. இந்த போர் விமானங்கள் எப்-16 ரகத்தை சேர்ந்தவை ஆகும். முதற்கட்டமாக 18 போர் விமானங்கள் வாங்குவதற்கு அமெரிக்காவுடன் ஈராக் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் ஒப்பந்தம் செய்தது. இந்த விமானங்கள் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஈராக்கிற்கு வழங்கப்படும். இதன் விலை 3 பில்லியன் டொலர்கள் ஆகும். இந்நிலையில்...