.08.08.2012.
கல்கிசை பகுதியில் தனது 14 வயது மகனின் கை கால்களை மின் அழுத்தி மூலம் சூடு
போட்ட தந்தையைப் பொலிஸார் தேடுகின்றனர்.கல்கிசை பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற
இச்சம்பவத்தில் மேற்படி சிறுவனின் தாய் தொழிலுக்காகச் சென்றிருந்த போது இச்சம்பவம்
இடம் பெற்றுள்ளது. சந்தேக நபரான தந்தையைக் கைதுசெய்ய கல்கிசை பொலிஸார் நடவடிக்கை
மேற்கொண்டுள்ளனர்....
This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012
நோயாளி மனைவியை சுட்டுக் கொன்ற கணவன்
08.08.2012.
உடல்நலம் பாதிக்கப்பட்டு
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து நோயாளி மனைவியை, கணவர் சுட்டுக் கொன்ற
சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவின் ஓகியோ நகரில் வசிப்பவர் ஜான் வைஸ்(வயது 66). இவரது மனைவி
பார்பரா(வயது 65).
இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு, ஓகியோவில் உள்ள அக்ரான் மருத்துவமனையில் தீவிர
சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் கடந்த 5ஆம் திகதி மனைவியை பார்க்க மருத்துவமனைக்கு சென்றார் ஜான்.
மனைவியின்...
இலங்கையில் மீன்பிடிக்க சீனர்களுக்கு உரிமை- இலங்கை கடற்படையே அம்பலப்படுத்தியது!
08.08.2012.
கச்சதீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் இராமேஸ்வரம் மீனவர்களை சீனர்கள் தாக்கியதாக கூறப்படும் புகார்களை மறுத்து வந்த இலங்கை கடற்டையே கிழக்கில் தமிழர்கள் மீன்பிடிக்கும் கடற்பரப்பில் சீனர்கள் இலங்கையின் அனுமதியோடு மீன்பிடித்துக் கொண்டிருப்பதை அம்பலப்படுத்தியிருக்கிறது.
தமிழ்நாட்டு மீனவர்களும் தமிழீழ மீனவர்களும் காலம்காலமாக பாக் ஜலசந்தி கடற்பரப்பில் எந்தவித பிரச்சனையுமின்றி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.
தமிழ்நாட்டுக்குச்...
நான் படத்திற்க்கு U/A சான்றிதழ்
08.08.2012.
விஜய் ஆண்டனி இசையமைப்பாளராக 25 ஆவது படம், கதா நாயகனாக தயாரிப்பாளராக முதல் படம் நான்.
மேலும் மறைந்த ஒளிப்பதிவாளர் இயக்குனர் ஜீவா வின் மாணவர் ஜீவா சங்கர் ஒளிப்பதிவு செய்து இயக்கும் முதல் படம் என்கிற பெருமைகளைப் பெற்ற படம் நான். வியாபார ரீதியிலும் இந்தப்படத்துக்குப் பெருமை கிடைத்திருக்கிறது. சமீபத்தில் நான் திரைப்படத்தின் பாடல்களும் டிரையலரும் வெளியிடப்பட்டன. படத்தைப் பார்த்த விநியோகஸ்தர்கள் போட்டிக் கொண்டு தமிழகத்தில் திரையிடும் உரிமையை...
நயன்தாராவுடன் மீண்டும் காதலா? – சிம்பு விளக்கம்
08.08.2012.
நயன்தாராவும், சிம்புவும் நட்சத்திர ஓட்டலில் நடந்த விருந்து நிகழ்ச்சி ஒன்றில் திடீரென சந்தித்து பேசினர். நடிகர்-நடிகைகள் பலர் இந்த விருந்தில் பங்கேற்றார்கள்.
நயன்தாராவும், சிம்புவும் அருகருகே அமர்ந்து நலம் விசாரித்தப்படி பேசத்துவங்கியதும், மற்ற நடிகர்கள் அவர்களை விட்டு ஒதுங்கினார்கள். நீண்டநேரம் இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர். அவர்கள் என்ன பேசினார்கள் என்று தெரியவில்லை.
பிரபுதேவாவுடனான காதலை நயன்தாரா முறித்துள்ள நிலையில் சிம்புவை அவர்...
துள்ளிவிளையாடு படத்திற்காக பாடினார் மிஸ்கின்!
08.08.2012.
வின்சென்ட் செல்வா ப்ரியமுடன், யூத், வாட்டாக்குடி இரணியன், ஜித்தன், பெருமாள் என வித்தியாசமான படங்களைத் தந்தவர், இப்போது ‘துள்ளி விளையாடு’ என்ற காமெடி கலந்த த்ரில்லர் கதையைப் படமாக்கி வருகிறார்.
படத்தின் நாயகனாக யுவராஜ் என்ற இளைஞரையும் அவருக்கு ஜோடியாக தீப்தியையும் அறிமுகம் செய்கிறார் வின்சென்ட் செல்வா.
இவர்களுடன் பிரகாஷ்ராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். வின்சென்ட் செல்வா படத்தில் பிரகாஷ் ராஜ் நடிப்பது இதுதான் முதல் முறை.
ஜெயபிரகாஷ்,...
வரூம் ஆனா வராது…’ என்னத்தே கண்ணையா காலமானார்
08.08.2012.
பிரபல நகைச்சுவை நடிகர் என்னாத்தே கண்ணையா காலமானார். அவருக்கு வயது 87.
1950ம் ஆண்டில் வெளியான நாகையா நடித்த ஏழைபடும் பாடு படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் என்னாத்தே கண்ணையா. தொடர்ந்து நம்நாடு, நான், முன்றெழுத்து உட்பட 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர்.
சமீபத்தில் வெளியான தொட்டல் பூ மலரும் படத்தில் அவர் வடிவேலுவுடன் பேசிய “வரும்…...
நான்கு மாணவிகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசான்!
08.08.2012.
பெண்கள் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகும் சம்பவங்கள் குறித்து தற்போது அடிக்கடி பேசப்படுகிறது.
பார்வையுள்ளவர்கள் மட்டுமல்ல, பார்வையற்றவர்களும் இவ்வாறான துஷ்பிரயோகங்களில் ஈடுபடுகின்றனர் என்பது பியகமயில் நடந்த சம்பவத்தின் மூலம் அறிய முடிகிறது. குறித்த பார்வையற்ற நபர் பட்டதாரி ஆசிரியராவார்.
பியகம பிரதேச பெண்கள் பாடசாலையொன்றில் 10 ஆம் தர மாணவிகளுக்கு கற்பித்த குறித்த ஆசிரியர், கற்பித்தலின் போது தனக்கு உதவிபுரியும் மாணவிகளை இதற்கு பயன்படுத்தியுள்ளார்....
விஜய்க்கு போட்டி போடும் நடிகைகள்!
08.08.2012.
ஒரு பாடகியாக தனது சினிமா வாழ்க்கையை துவங்கிய நடிகை ஆண்ட்ரியா முதலில் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் நடித்தார். பின்பு சில படங்களில் சிறப்புத் தோற்றத்தில் நடித்த ஆண்ட்ரியா ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா போன்ற வெற்றிப்படங்களில் நடித்திருந்தாலும் மார்கெட் இல்லாத நடிகையாகவே இருந்தார்.
திடீரென்று கமல் இயக்கி நடித்த விஸ்வரூபம் படத்தில் ஒப்பந்தமாகி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஸ்வரூபம் படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கும்...
மகிழ்ச்சியில் மாற்றான் டீம்! சோகத்தில் கே.வி. ஆனந்த்!
07.08.2012.
கே.வி.ஆன்ந்த் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் மாற்றான் படத்தின் இசை வெளியீட்டு விழா ஆகஸ்ட் 9-ஆம் தேதி சிங்கப்பூரில் பிரம்மாண்டமாக நடக்கவிருக்கிறது. மாற்றான் படத்தின் சில நிமிட டிரெய்லரே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்ட நிலையில், மாற்றான் படத்தின் பாடல்கள் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
சிங்கப்பூரில் நடக்கும் இந்த இசை வெளியீட்டு விழாவை மிகப்பெரிய அளவில் நடத்த திட்டமிட்டுள்ள கே.வி.ஆனந்த், இதுவரை...
அமெரிக்கா சீக்கிய கோவிலில் துப்பாக்கி சூடு: பலரின் உயிரை காப்பாற்றிய குழந்தைகள்
செவ்வாய்க்கிழமை, 07 ஓகஸ்ட் 2012,
அமெரிக்காவின் விஸ்கோசின்
குருத்வாராவில் துப்பாக்கிச் சூடு நடைபெற்ற போது குழந்தைகள் இருவர், பலரின் உயிரைக்
காப்பாற்றி உள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவிலுக்குள் இருந்த குழந்தைகள் 2 பேர் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியுடன்
ஆலயத்திற்குள் நுழைவதையும், அவர் சுடத் தொடங்கியதையும் பார்த்துள்ளனர்.
பயத்தில் குழந்தைகள் இருவரும் கத்தியுள்ளனர். இவர்களின் அலறலை கேட்ட பலர்
அங்கிருந்து ஓட முயற்சித்துள்ளனர்.
குழந்தைகள்...
இங்கிலாந்தில் மகளின் காதலன் மீது இனவெறி தாக்குதல்: பெற்றோருக்கு சிறைத் தண்டனை
செவ்வாய்க்கிழமை, 07 ஓகஸ்ட் 2012,
தனது
மகள் கறுப்பின ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த பெற்றோர், கோபத்தில்
இனவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இங்கிலாந்தின் சுவன்சீ பகுதியைச் சேர்ந்தவர்கள் டேவிட் மற்றும் பிரான்செஸ்
சாம்பியன். இவர்களது மகள் ஜானே சாம்பியன்(வயது 17).
இவர் தனது கறுப்பின ஆண் நண்பரான அப்லோன்ஸ் க்யூப்வுடன் உணவகம் ஒன்றில் பேசிக்
கொண்டிருப்பதை பார்த்தனர்.
இதை தங்கள் குடும்பத்திற்கு...
மட்டு. ஏறாவூரில் வாகனத்தில் வந்தவர்களிடம் ஆயுதமுனையில் 20 லட்சம் ரூபா கொள்ளை
செவ்வாய்க்கிழமை, 07 ஓகஸ்ட் 2012,
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிவேம்பு பகுதியில் வாகன கொள்வனவுக்கு வருகை தந்தவர்களை இன்னுமொரு வானில் வந்தோர் வழிமறித்து ஆயுதமுனையில் சுமார் 20 இலட்சத்து 09ஆயிரம் ரூபா பணத்தினை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
நேற்று திங்கட்கிழமை இரவு மாவடிவேம்பு பெற்றோல் நிரப்பு நிலையத்துக்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,...
மட்டக்களப்பில் வான் ஒன்று மோதியதில் டென்மார்க் நாட்டு பெண் படுகாயம்!
செவ்வாய்க்கிழமை, 07 ஓகஸ்ட் 2012,
மட்டக்களப்பு, காத்தான்குடியில் இன்று காலை வெளிநாட்டு பெண் ஒருவருடன் வான் ஒன்று மோதியதில் அவ் வெளிநாட்டு பெண் காயமடைந்துள்ளார்.
குறித்த வெளிநாட்டுக் பெண் காத்தான்குடி பிரதான வீதியினால் சென்று கொண்டிருந்த போது வான் ஒன்று இந்த பெண்ணுடன் மோதியதில் குறித்த வெளிநாட்டுப் பெண் காயமடைந்துள்ளார்.
இச் சம்பவத்தில் காயமடைந்த வெளிநாட்டுப் பெண் டென்மார்க் நாட்டை சேர்ந்த செல்வி மிக்கியாகும்.
இவர் காத்தான்குடி...
மறுபடியும் முதல்லேர்ந்து.... மீண்டும் நெருக்கமான சிம்பு - நயன்தாரா!!
07.08.2012.
சென்னை: சிம்புவும் நயன்தாராவும் தங்கள் நட்பையும் உறவையும் புதுப்பித்துக் கொண்டுள்ளனர் என்பதுதான் இப்போது கோலிவுட்டின் லேட்டஸ்ட் செய்தி!
சினிமா காதலர்களில் ஏக பரபரப்பைகத் கிளப்பிய ஜோடி சிம்பு - நயன்தாராதான்.
வல்லவன் படத்தில் நடிக்கும்போது இருவருக்கும் பற்றிக் கொண்டது. அதன்பிறகு இருவரைப் பற்றியும் செய்தி வராத நாளே இல்லை எனும் அளவுக்கு இருவரும் சுற்றித் தீர்த்தார்கள்.
கணவன் - மனைவி போலத்தான் அனைத்து இடங்களுக்கும் வந்து...
காதல் கவிதைகள்
07.08.2012.
••► இதழ்கள் உதிரும் என தெரிந்தும்
பூக்கள் சுமக்கும்
நீ மறுப்பாய் என தெரிந்தும்
சுமக்கிறேன் உன் நினைவுகளை ◄••••► உன் காதலியை
உன் குழந்தையாகப் பார்.
அப்போது தான்
அவள் தரும்
வலிகளைத் தாங்க
வசதியாய் இருக்கும் ....
எந்தன் உடல் மண்ணோடு சாயும் அந்த இறுதி நிமிடம் வரை காத்திருப்பேன்-உன் முகம் காண உன் நினைவுகளை சுமந்த படி...வருவாயா ?
,,,,.இது கவிதைப் பூங்கா சிந்தனை மலர்களின் அழகிய தோட்டம் இங்கே மலர்களை தொடாதே பறிக்காதே என்ற போர்டுகள் இல்லை...
பாகனை நம்பும் ஜனனி ஐயர்
Tuesday, 07 August 2012,
சின்னத்திரையிலும் மொடலிங்
உலகிலும் வலம் வந்த ஜனனி ஐயர், ஆரம்ப நாட்களில் கொலிவுட் படங்களில் சிறு வேடங்களில்
நடித்தார்.
பாலாவின் 'அவன் இவன்' படத்தில் பொலிஸ் பேபி வேஷம் கட்டிய பிறகு ஜனனி ஐயர்
கொலிவுட்டில் மும்முரமாக நடிக்கத் தொடங்கியுள்ளார்.
பாகன் படத்தில் ஸ்ரீகாந்த் உடன் இணைந்து
நாயகியாக நடித்துள்ளார்.
பாகன் பட வேலைகள் முடிவடைந்ததும் படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த காதல்-
கொமெடி படத்தில் அனுபவித்து...
இலங்கையில் தமிழ் ஈழப் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் பற்றி சென்னையில் விவாதம்!
செவ்வாய்க்கிழமை, 07 ஓகஸ்ட் 2012,
இலங்கையில் தமிழ் ஈழப்பெண்களுக்கு எதிரான கொடுமைகள் பற்றி விவாதிக்க இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் 19-வது அகில இந்திய மாநாடு சென்னையில் நாளை தொடங்கி 4 நாட்கள் நடக்கிறது.
இதுதொடர்பாக திங்கள்கிழமை சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் ஆனிராஜா கூறியதாவது:-
பெண்களுக்கு எதிரான கொடுமைகள், சமூகத்தில் பெண்களுக்கு கிடைக்கப் பெற வேண்டிய உரிமைகள்...
நாகரீக உடை அணிந்த சகோதரிகளை கடைக்கு கூட்டிச் சென்றவர் மீது தாக்குதல்! யாழில் சம்பவம்
செவ்வாய்க்கிழமை, 07 ஓகஸ்ட் 2012,
நவநாகரீக உடை அணிந்து சென்ற தனது சகோதரிகளை கூட்டிக்கொண்டு கடைக்கு பொருட்கள் வாங்கச் சென்ற சகோதரர், தனது முன்னிலையில் சகோதரிகளை கீழ்த்தரமான வார்த்தைகளால் பகிடிவதை செய்த இளைஞனிடம் நியாயம் கேட்டபோது அவர் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை யாழ்.நவீன சந்தைக் கட்டடத் தொகுதிக்குள் பொதுமக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கையில் பரபரப்பாக நடைபெற்ற இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:...
கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கைச் சேர்ந்த தந்தையும் மகளும் பலி
07.08.2012.
கனடா, டொரன்டோ நகரில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் இலங்கையைச் சேர்ந்த
தந்தையும் மகளும் மரணமடைந்துள்ளனர்.அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து
ஐந்து நாள் விடுமுறையைக் கழிக்கச் சென்ற போதே இவ்விபத்து நிகழ்ந்துள்ளது. ஜயந்த
விஜேரத்ன (49), எலீஸா விஜேரத்ன (19) ஆகியோரே விபத்தில் மரணமடைந்துள்ளனர்...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)