கனடா, டொரன்டோ நகரில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் இலங்கையைச் சேர்ந்த தந்தையும் மகளும் மரணமடைந்துள்ளனர்.
அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து ஐந்து நாள் விடுமுறையைக் கழிக்கச் சென்ற போதே இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.
ஜயந்த விஜேரத்ன (49), எலீஸா விஜேரத்ன (19) ஆகியோரே விபத்தில் மரணமடைந்துள்ளனர்.
0 comments:
கருத்துரையிடுக