siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

காதல் கவிதைகள்

07.08.2012.
புகைப்படம்: ••► இதழ்கள் உதிரும் என தெரிந்தும் 
பூக்கள் சுமக்கும்
நீ மறுப்பாய் என தெரிந்தும்
சுமக்கிறேன் உன் நினைவுகளை ◄••••► இதழ்கள் உதிரும் என தெரிந்தும்
பூக்கள் சுமக்கும்
நீ மறுப்பாய் என தெரிந்தும்
சுமக்கிறேன் உன் நினைவுகளை ◄••••► உன் காதலியை
உன் குழந்தையாகப் பார்.
அப்போது தான்
அவள் தரும்
வலிகளைத் தாங்க
வசதியாய் இருக்கும் ....
எந்தன் உடல் மண்ணோடு சாயும் அந்த இறுதி நிமிடம் வரை காத்திருப்பேன்-உன் முகம் காண உன் நினைவுகளை சுமந்த படி...வருவாயா ?
,,,,.இது கவிதைப் பூங்கா சிந்தனை மலர்களின் அழகிய தோட்டம் இங்கே மலர்களை தொடாதே பறிக்காதே என்ற போர்டுகள் இல்லை யார் வேண்டுமானாலும் தொடலாம் முகரலாம் பறித்துக் கொள்ளலாம் பறித்தாலும் மீண்டும் பூத்துக் குலுங்கும்இந்த கவிதைப் பூக்கள்••► மரம், செடி, கொடிகளுக்கு கூட
சொல்லிவிட்டேன் என் காதலை
ஆனால்
உன்னிடம் மட்டும் சொல்ல
முடியாமல் தவிக்கிறேன் ◄•• ••► எத்தனை உறவுகள் இருந்தாலும்
நீ மட்டும் ஒரு நொடி இல்லை என்றால்
நான் ஒரு அநாதை தான் ◄••••► உன் காதலியை
உன் குழந்தையாய் பாரு
அப்போது தான்
அவள் தரும்
வலிகளை தாங்க வசதியாய்
இருக்கும் ◄•• ••► ரோஜாவின் மேல் படிந்திருக்கும் பனித்துளியை
நாம் ரசிக்கின்றோம். .
யாருக்கு தெரியும் அது செடியை விட்டு
பிரியப்போகும் ரோஜாவின் கண்ணீர் துளிகள் என்று ◄•• புகைப்படம்: ••► ரோஜாவின் மேல் படிந்திருக்கும் பனித்துளியை 
நாம் ரசிக்கின்றோம். . 
யாருக்கு தெரியும் அது செடியை விட்டு 
பிரியப்போகும் ரோஜாவின் கண்ணீர் துளிகள் என்று ◄••திருஷ்டிப்பட்டு
உனக்கெதுவும்
ஆகிவிடக்கூடாது
என்றுதான்
உனக்கான என் கவிதைகளைப்
பிழைகளோடு எழுதுகிறேன் புகைப்படம்: ••► திருஷ்டிப்பட்டு
உனக்கெதுவும்
ஆகிவிடக்கூடாது
என்றுதான்
உனக்கான என் கவிதைகளைப்
பிழைகளோடு எழுதுகிறேன் ◄••

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே

0 comments:

கருத்துரையிடுக