
By.Rajah.ஒவ்வாமை காரணமாக கம்பளையில் பாடசாலை மாணவிகள் பலர் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார்
இதன்படி கம்பளை ஜினராஜ பெண்கள் பாடசாலை மாணவிகள் ஐநூறுக்கும் அதிகமானோர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கம்பளை வைத்தியசாலைப் பணிப்பாளர் சரத் வீரபண்டார தெரிவித்தார்.
இவர்களில் 100 பேர் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாகவும் ஏனையோர் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெறுவதாகவும்...