siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

புதன், 14 நவம்பர், 2012

இலங்கையில் பாடசாலை மாணவிகள் ஐநூறுக்கும்???

       By.Rajah.ஒவ்வாமை காரணமாக கம்பளையில் பாடசாலை மாணவிகள் பலர் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார் இதன்படி கம்பளை ஜினராஜ பெண்கள் பாடசாலை மாணவிகள் ஐநூறுக்கும் அதிகமானோர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கம்பளை வைத்தியசாலைப் பணிப்பாளர் சரத் வீரபண்டார தெரிவித்தார். இவர்களில் 100 பேர் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாகவும் ஏனையோர் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெறுவதாகவும்...

சிறுநீரக கோளாறுக்கு அருமை மருந்து வாழைத்தண்டு

  By.Rajah.சிறுநீர்சம்பந்தப்பட்டநோய்களால் துன்பப்படுகிறவர்களின்எண்ணிக்கைஅதிகரித்துக் கொண்டிருக்கிறது. உடலில் உள்ள கழிவுகள் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகின்றது. சிறுநீரைக் கட்டுப்படுத்துவதாலோ அல்லது நோய் பாதிப்புகளாலோ சிறுநீர் சரிவர உடலை விட்டு வெளியேறாமல் இருக்குமானால், அது பல பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும்.* சிறுநீரகத்தில் கல் உருவாவது இன்று மிக பரவலாகக் காணப்படும் நோய். அதிக காரமான உணவு, மிகக் குறைவாக நீர் அருந்துதல், வறட்சியான...

தமிழர்களை அரவணைத்த அமெரிக்கா!மௌனித்த மத்திய அரசு...

By.Rajah.ஈழப் பிரச்னையில் இன்னமும் கண்ணாமூச்சி ஆட்டம்தான் ஆடுகிறது மத்திய காங்கிரஸ் அரசு. கடந்த வாரம் நடந்த ஐ.நா. சபையின் விசாரணையில், அது அப்பட்டமாக வெளிச்சத்துக்கு வந்தது! 2009-ம் ஆண்டு மே மாதம் நடந்த இறுதி யுத்தத்தில் லட்சக்கணக்கான ஈழத் தமிழ் மக்கள் கொல்லப்​பட்டனர். அதற்குக் காரணமான ராஜபக்ச மீது போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்பது உலகத் தமிழர்கள் அனைவரின் ஒட்டுமொத்தக் கோரிக்கை. இதற்கு பலநாட்டு அரசுகளும் ஆதரவு தெரிவித்து...