siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

ஞாயிறு, 7 ஜூலை, 2013

தவறுதலாக பெட்ரோல் ஊற்றிய சிறுவனுக்கு 1.5 கோடி அபராதம்

சவுதி அரேபியாவை சேர்ந்த 2 சிறுவர்கள் 3 ஆண்டுகளுக்கு முன்னர் தங்கள் வீட்டின் அருகே உள்ள திறந்த வெளியில் உருளைக்கிழங்கு சமைத்துக் கொண்டிருந்தனர்.அடுப்பு சரியாக எரியாததால் சிறுவர்களில் ஒருவனான பயாஸ் முகம்மது தனது வீட்டில் இருந்து பெட்ரோலை கொண்டு வந்து அடுப்பில் ஊற்ற முயன்றான். தவறுதலாக உடன் இருந்த நண்பனின் மீது பெட்ரோல் கொட்டி விட்டது. அவ்வேளையில், அவன் எரியும் அடுப்பை நோக்கி நெருங்கி வந்ததால் சிறுவனின் உடலில் தீப்பற்றி பலத்த தீக்காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில்...

ராணுவத்தில் இளவரசர் ஹாரிக்கு கமாண்டர் பதவி

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் – டயானா தம்பதியின் இளையமகன் இளவரசர் ஹாரி (28).இவர் இங்கிலாந்து ராணுவத்தின் விமான படையில் பணிபுரிகிறார். அப்பாச்சி ஹெலிகாப்டர் பிரிவில் துணை விமானி ஆக இருந்தார். 3 ஆண்டு கால பயிற்சிக்கு பிறகு தகுதி தேர்வில் வெற்றி பெற்று தற்போது அப்பாச்சி ஹெலிகாப்டர் படையின் கமாண்டராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை இங்கிலாந்து ராணுவ அமைச்சகம் அறிவித்துள்ளது. இவர் ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருக்கும் நேட்டோ படையில் 5 மாதம்...

பாடசாலையில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு:42 பேர்

நைஜீரியாவின் யோபே மாநிலத்தில் உள்ள இடைநிலைப் பள்ளிக்குள் புகுந்து இஸ்லாமியத் தீவிரவாதக் குழுவான போக்கோ ஹராம் இன் போராளிகள் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் பல மாணவர்கள் உட்பட 42 பேர் கொல்லப் பட்டுள்ளனர்.   இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொட்டிஸ்கும் பொது வைத்தியசாலையில் இருந்து அதிகாரிகள் AFP செய்திச் சேவைக்குத் தகவல் அளிக்கையில், மமுடோ இடைநிலைப் பள்ளியில் இருந்து துப்பாக்கிச்சூட்டினால் கொல்லப்...

ரயில்வே ஊழியர்கள் நள்ளிரவு முதல் பணி பகிஷ்கரிப்பு

இலங்கை ரயில்வே திணைக்களத்தின் ஊழியர்கள் தமது சம்பள முரண்பாடுகளை நீக்கக்கோரி இன்று நள்ளிரவு முதல் 48 மணி நேர பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் தொழில்சார் தொழிற்சங்க கூட்டு முன்னணி அறிவித்துள்ளது...