siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 7 ஜூலை, 2013

ரயில்வே ஊழியர்கள் நள்ளிரவு முதல் பணி பகிஷ்கரிப்பு



இலங்கை ரயில்வே திணைக்களத்தின் ஊழியர்கள் தமது சம்பள முரண்பாடுகளை நீக்கக்கோரி இன்று நள்ளிரவு முதல் 48 மணி நேர பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் தொழில்சார் தொழிற்சங்க கூட்டு முன்னணி அறிவித்துள்ளது

0 comments:

கருத்துரையிடுக