siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வெள்ளி, 12 அக்டோபர், 2012

வெப்பத்தை அளக்கும் தெர்மா மீட்டர் ரூ.47 லட்சத்திற்கு ஏலம்

 வெள்ளிக்கிழமை, 12 ஒக்ரோபர் 2012,By.Rajah. வெப்பத்தை அளக்க பயன்படுத்தும் தெர்மா மீட்டரை விஞ்ஞானி டேனியல் கபிரீயேல் பாரன்கீட் என்பவர் கண்டுபிடித்தார். இவை 300 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தான் தற்போது பல்வேறு தெர்மா மீட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை 300 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தான் தற்போது பல்வேறு தெர்மா மீட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பித்தளையினால்...

சிறையிலேயே குழந்தையை பெற்றெடுத்த பெண்

வெள்ளிக்கிழமை, 12 ஒக்ரோபர் 2012, By.Rajah. போதைப் பொருள் மற்றும் மோசடி வழக்கில் சிறை தண்டனை அனுபவிக்கும் Julie Bilotta(வயது 26) என்ற பெண் சிறையிலேயே குழந்தையை பெற்றெடுத்துள்ளார். கனடாவின் ஒட்டாவா சிறையில் தண்டனை அனுபவித்து கொண்டிருக்கும் Julie Bilotta என்ற பெண் ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், பிரசவ வலி எடுத்த நேரத்தில் யாரும் கண்டுகொள்ளவில்லை, நான்கு மணி நேரத்திற்கு பிறகே மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டேன்...

கடும் பொருளாதார நெருக்கடி: நோபல் பரிசை பெறுகிறது ஐரோப்பிய

 வெள்ளிக்கிழமை, 12 ஒக்ரோபர் 2012, By.Rajah. யூனியன்கிழக்கு, மேற்கு ஜேர்மனிகளை ஒருங்கிணைத்ததில் ஐரோப்பிய யூனியனுக்கு பெரும் பங்குண்டு என்ற அடிப்படையில் ஐரோப்பிய யூனியன் அமைதிக்கான நோபல் பரிசை பெறுகிறது. கடந்த 1957ம் ஆண்டில் 6 ஐரோப்பிய நாடுகளை ஒருங்கிணைத்தே ஐரோப்பிய யூனியன் முதன் முறையாக உருவாக்கப்பட்டது. தற்போது இதில் 27 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள நிலையில் ஒரு பொது பாராளுமன்றமும் பொதுவான கரன்சியாக யூரோவும் புழக்கத்தில் இருக்கிறது. இருப்பினும்...

பாகிஸ்தானில் ஏவுகணை மற்றும் வெடிகுண்டு தாக்குதலில்

  வெள்ளிக்கிழமை, 12 ஒக்ரோபர் 2012, By.Rajah. 41 பேர் பலி, 100 பேர் படுகாயம்அமெரிக்கா, ஆளில்லா விமானங்கள் மூலம் பாகிஸ்தானில் மலைப்பகுதிகளில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகள் மீது ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஒரக்ஷாய் பகுதியில் புலர்ந்கெல் என்ற இடத்தில் நேற்று ஒரு காம்பவுண்டு மீது அமெரிக்கா 4 ஏவுகணைகளை வீசியது. அதில், அங்கிருந்த ஒரு வீட்டில் பதுங்கியிருந்த 18 தீவிரவாதிகள் உயிரிழந்தனர், 4 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலில்...

ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவை வீணாக்கும் சுவிட்சர்லாந்து

 வெள்ளிக்கிழமை, 12 ஒக்ரோபர் 2012, By.Rajah. சுவிட்சர்லாந்தின் மத்திய தொழில்நுட்பக் கல்லூரியும் (சூரிச்), பேசெல் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய ஆய்வில் ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவை மக்கள் வீணாக்குவது தெரியவந்தது. இதன் மூலம் சுவிஸில் சராசரியாக ஒவ்வொரு நாளும் 320 கிராம் உணவு வீணாகின்றது. Food waste.ch என்ற அறக்கட்டளையும் WWF என்ற சுற்றுச்சூழல் அமைப்பும் இந்த ஆய்வை நடத்த உதவியது. WWF என்ற அமைப்பு ஒக்டோபர் 16ம் திகதி கொண்டாடப்படும்...

சுவிஸ் ஏழை பிரஜையை ஏமாற்றிய ஆஸ்திரிய சூதாட்டக் கழகம்

 வெள்ளிக்கிழமை, 12 ஒக்ரோபர் 2012, By.Rajah. சுவிட்சர்லாந்தின் ஏழை ஒருவருக்குக் கிடைத் 43 மில்லியன் யூரோவை வழங்க ஆஸ்திரியக் காசினோ மறுத்ததால் இறுதியில் அவர் ஒரு மில்லியன் யூரோவைப் பெற்றுக்கொண்டார். பிரிகென்ஸ் காசினோ என்ற சூதாட்டக் கழகம் சுவிஸ் மாநிலமான செயிண்ட் கேலனின் எல்லையிலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள கான்ஸ்ட்டன் ஏரியில் கிழக்குக் கரையில் அமைந்துள்ளது. இங்கு பெஹர் மெர்லாக்கு(வயது 27) என்பவர் ஒரு ஆட்டத்தில் 43 மில்லியன்...

iPad Mini Tablet குறித்த தகவல்கள் வெளியானது

.வெள்ளிக்கிழமை,  12 ஒக்ரோபர் 2012, By.Rajah. அப்பிள் iPad Mini Tablet-ன் தொழில்நுட்ப சாதனங்கள் குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த புதிய Tablet 7.85 inch திரையினை கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகின்றது. ஆனால் இது 3G மற்றும் 4G Network வசதிக்கு Support செய்யாது என்று தகவல்கள் வெளிவந்தாலும், இதில் Wifi வசதியை மட்டும் பெறலாம் என்றும் கூறுகின்றன. மேலும் A-6 Processor, Nano Sim Tray போன்ற வசதிகளுடன் முகப்பு கமெராவினையும்...

வாகனம் இல்லா டொரண்டோ சாலை. விரைவில்

            Thursday 11 October 2012.கொண்டுவர downtown councillor Kristyn Wong-Tam முயற்சி.கனடாவில் உள்ள டொரண்டோவின் downtown councillor Kristyn Wong-Tam சென்ற வருடன் மெக்சிகோவிற்கு சுற்றுலா நிமித்தமாக சென்றிருந்தபோது ஒரு ஞாயிற்றுகிழமை அன்று அங்குள்ள Guadalajara பகுதியில் எவ்வித வாகனமும் இல்லாமல் அமைதியாக இருந்ததை பார்த்து அதிசயித்துள்ளார். எப்போதும் பரபரப்பாக இயங்கும் அந்த சாலையின்...

கனடாவில் இராணுவ ரகசியங்களை ரஷ்யாவிற்கு

           Thursday 11 October 2012.By.Rajah.விற்ற கப்பல்படை துணைதளபதி கைது.ரஷ்யாவுக்கு கனடாவின் இராணுவ இரகசியங்களை வழங்கியது தொடர்பாக கனடா கப்பல் படையின் துணை தளபதி கைது செய்யப்பட்டார்.கனடாவின் ஒட்டாவா மாகாணத்தில் உள்ள ரஷிய தூதரகத்திற்கு கடந்த 2007ஆம் ஆண்டு முதல், கப்பல் படையின் துணை தளபதியான ஜெப்ரே பால் டெலிஸ்லே தகவல்களை அளித்து வந்தது தெரியவந்தது.மேலும் இதற்காக இவருக்கு மாதம் 2800 முதல்...

கனடியர்கள் பெரும்பாலும் அமெரிக்க

           Thursday 11 October 2012 .By.Rajah. விமான நிலையங்களை பயன்படுத்துவது ஏன்? பரபரப்பான தகவல். பணத்தை மீதப்படுத்தும் நோக்குடன் ஆண்டுதோறும் ஐந்து மில்லியன் கனேடியர்கள் அமெரிக்க விமான நிலையங்களைப் பயன்படுத்திப் பயணம் செய்வதாக அறிக்கை ஒன்று குறிப்பிடுகிறது. அமெரிக்காவில் இருந்து மேற்கொள்ளும் விமானப் பயணங்கள், 30 சதவீதம் செலவு குறைந்தவையாக அமைந்துள்ளதுகட்டணங்கள், வரிகள், மற்றும்...

காதுகளை நாமாக சுத்தம் செய்யக்கூடாது !

         Thursday 11 October 2012 12.By.Rajah. காது, மூக்கு, தொண்டையில் ஏற்படும் பாதிப்பு குறித்து வாசகர்களின் கேள்விக்கு கோவை கே.எம்.சி.எச். மருத்துவமனை அறுவை சிகிச்சை நிபுணர் டி.வி.ரமணிகாந்த் பதிலளிக்கிறார்.நான் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன், நான் மூச்சு விடும் போது ஒரு விதமான விசில் சப்தம் வருகிறது. இதனால் வகுப்பறையில் மாணவர்களின் கேலிக்கு ஆளாகிவிடுகிறேன். இதை சரிசெய்ய...

அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்று

          Friday 12 October 2012 .By.Rajah. கியூபிரிவு பொலிஸாரிடம் பிடிபட்ட இலங்கையர்கள் விடுதலை ! அவுஸ்திரேலியாவுக்கு, செல்ல முயன்று, தூத்துக்குடி அருகே சிக்கிய இலங்கை அகதிகள் 55 பேர், நேற்று மாலை விடுவிக்கப்பட்டு, முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். .தமிழகத்தின் பல்வேறு முகாம்கள், வீடுகளில் வசித்த 25 குடும்பங்களைச் சேர்ந்த இலங்கை அகதிகள் 55 பேர், அவுஸ்திரேலியா செல்ல வந்தபோது, தூத்துக்குடி...

வவுனியாவில் சிசுவை வீதியில் எறிந்து

          Friday 12 October 2012 By.Rajah. சென்ற இரக்க குணமற்ற பெற்றோர்! வவுனியா, பட்டைக் காடு, வேப்பங் குளம் பிரதேசத்தில் நடு வீதியில் வீசி எறியப்பட்ட நிலையில் பிறந்து மூன்று நாட்களே ஆன சிசு ஒன்று பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர். சிசு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. குறித்த சிசுவை வீதியில் வீசி எறிந்து சென்ற இரக்க குணமற்ற பெற்றோர்...