
21.09.2012.Bxy.Rajah.
(2ம் இணைப்பு)
[காணொளி,] பிரிட்டனில் தஞ்சம் நிராகரிக்கப்பட்டு நேற்று புதன் கிழமை இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட இருந்த 60 பேரில் பலர் கடைசி நேரத்தில் தாம் வெளியேற்றப்படுவதற்கு எதிராக லண்டன் உயர்நீதிமன்றத்தில் கடைசி நேரத் தடை உத்தரவைப் பெற்றிருந்தார்கள்.
திருப்பி அனுப்பப்படவிருந்த 60 பேரையும் ஏற்றிய விமானத்தை தடுத்து நிறுத்துவதற்காக நீதிமன்றத்தில் தடையுத்தரவு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கொன்றை அடுத்தே...