siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

செவ்வாய், 2 அக்டோபர், 2012

இலங்கை தொடர்பில் கேள்வி கேட்க ஐ.நாவில் அனுமதி இல்லை?: இன்னர் சிட்டி பிரஷ் குற்றச்சாட்டு

  செவ்வாய்க்கிழமை, 02 ஒக்ரோபர் 2012,By.Rajah.ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை உள்ளிட்ட சில குறிப்பிட்ட நாடுகள் தொடர்பிலான கேள்விகளை கேட்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை என்று இன்னர் சிட்டி பிரஷ் இணையத்தளம் குற்றம் சுமத்தியுள்ளது. நேற்றைய தினம் பான் கீ மூன் மற்றும் ஜீ.எல்.பீரிஷ் ஆகியோர் சந்தித்த பின்னர், பான் கீ மூன் செய்தியாளர்களை சந்திப்பதாக இருந்தது. இதற்காக சில கேள்விகளை இன்னர் சிட்டி பிரஸ் முன்னதாகவே சமர்ப்பித்திருந்ததாக கூறப்படுகிறது. எனினும்...

வடக்கில் மாகாண சபை இன்றி, திவிநெகும திட்டத்தை அமுலாக்க முடியாது

  செவ்வாய்க்கிழமை, 02 ஒக்ரோபர் 2012,By.Rajah.வடமாகாணத்தில் மாகாண சபை அமைக்கப்படாத நிலையில், திவி நெகும சட்ட மூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பது சட்டத்துக்கும், அரசியல் அமைப்புக்கும் முரணானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள முக்கிய சட்டத்தரணி ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் 13ம் திருத்தச் சட்டத்தின் கீழும், இலங்கையின் அரசியல் யாப்பின் அடிப்படையிலும், மாகாண சபைகளின் அதிகாரத்தை குறைக்கும் வகையிலான சட்ட மூலம்...

போர் இடம்பெற்ற பிரதேசங்களில் வேலையில்லாப் பிரச்சினை உக்கிரம்

    செவ்வாய்க்கிழமை, 02 ஒக்ரோபர் 2012,By.Rajah.போர் இடம்பெற்ற பிரதேசங்களில் வேலையில்லாப் பிரச்சினை உக்கிரமடைந்துள்ளதாக IRIN ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு மூன்று ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையிலும், பிரதேசத்தைச் சேர்ந்த இளம் தலைமுறையினர் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதில் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர். வடக்கில் வேலையற்றோர் எண்ணிக்கை பற்றிய உத்தியோகபூர்வ புள்ளி விபரங்கள் இல்லாத போதிலும்,...