30.யூலை 2012,
கணனிகளில் தொற்றிக் கொண்டு
தொல்லைகளைத் தரும் வைரஸ்களை இல்லாது ஒழிப்பதற்கு, கணனிகளில் நிறுவிப் பயன்படுத்தும்
பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன.
அதேபோல சில ஒன்லைன் வைரஸ் ஸ்கானர்களும் காணப்படுகின்றன.
அவற்றின் அடிப்படையில் தற்போது Avira வும், Cloud Protection எனும் முற்றிலும்
இலவசமான தனது ஒன்லைன் பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலும் இலகுவாகவும், வேகமாகவும் கணனிகளை ஸ்கான் செய்ய முடிவதுடன், புதிய
அப்டேட்களின்...
This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
ஞாயிறு, 29 ஜூலை, 2012
உடல் எடை எளிதில் குறைய
30. யூலை 2012,
ஐஸ்
கட்டியை சாப்பிடுறவங்களா நீங்க? அதனால் ஒரு நன்மை இருக்கிறது. என்னவென்றால், ஐஸ்
கட்டிகளை சாப்பிட்டால் உடலில் இருக்கும் அதிகமான பவுண்டுகள் குறையுமாம்.
1. எப்போது ஐஸ் கட்டிகளை சாப்பிடுகிறோமோ, அப்போது உடலில் இருக்கும் கலோரிகள்
மற்றும் கொழுப்புகள் கரைகிறது.
ஏனெனில் ஏற்கனவே நமது உடலில் சாதாரணமாக ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையானது
இருக்கும். அதில் மேலும் இந்த ஐஸ் கட்டிகளை சாப்பிடுவதால், உடலில் வெப்பநிலை
அதிகரித்து, உடலில்...
ஒக்டோபர் 26ஆம் திகதி வெளியாகிறது விண்டோஸ் 8
30. யூலை2012.
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்
காத்திருக்கும் விண்டோஸ் 8 இயங்குதளம் பொதுமக்களுக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம்
26ஆம் திகதி வழங்கப்படும் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு கணணிகளைத் தயாரித்து வழங்கும்
நிறுவனங்கள், தங்கள் கணணிகளில் இதனை பதிந்தே விற்கும். எனவே ஒரு விண்டோஸ் 8 சிஸ்டம்
காப்பி, அது பதியப்படும் மதர் போர்டுடன் மட்டுமே செயல்படும்.
அதனை மற்ற மதர்போர்டு...
இரைப்பை புற்றுநோயை தடுப்பது எப்படி?
29 யூலை 2012,
முறையான உணவு முறை இன்றி
வாய்க்கு பிடித்ததை எல்லாம் சாப்பிடுதல், பரபரப்பான வாழ்க்கை முறையால் ஏற்படும்
டென்ஷன் போன்ற பல காரணங்கள் இரைப்பை புற்றுநோய் உருவாகுகிறது.
அல்சர், வயிற்றுப் பகுதியில் உள்ள உறுப்புகளின் பாதிப்பு, புகைபிடித்தல், மது
போன்ற பழக்கங்களால் 30 வயதிலேயே இரைப்பை புற்றுநோய் வர வாய்ப்புள்ளது என்று
மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இரைப்பை புற்றுநோய் அதிகளவில் ஆண்களையே தாக்குகிறது. இப்போது 30 வயது...
கத்தி முனையில் 8 வயது சிறுமி மீது பாலியல் ரீதியான தாக்குதல்
29 யூலை 2012,
8 வயது சிறுமியை கத்தி
முனையில் பாலியல் ரீதியாக துன்புறுத்திய நபருக்கு, 6 1/2 ஆண்டு சிறைத் தண்டனை
விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
பாலியல் வன்முறை தவிர பாலியல் துன்புறுத்தல் மற்றும் காயம் ஏற்படுத்துதல்
பிரிவுகளிலும் இவன் மீது வழக்குத் தொடரப்பட்டது.
சம்பவ தினத்தன்று அதிகளவு மது அருந்தி விட்டு, கொகைன் என்ற போதைப் பொருளையும்
எடுத்துக் கொண்டுள்ளான்.
இதனால் தான் செய்வது என்னவென்று தெரியாமல் இத்தகைய தவறை செய்து...
வட மாகாணசபைத் தேர்தல் 2013 பெப்ரவரியில் நடத்த தீர்மானம்
29 யூலை 2012,
வட மாகாணசபைக்கான தேர்தலை 2013ஆம் ஆண்டு பெப்ரவரி மாதமளவில் நடத்துவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, பெப்ரவரி மாத இறுதியில் அதாவது 26 ம் திகதியளவில் தேர்தலை நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷ
முன்னதாக இந்தத் தேர்தலை அடுத்த வருடம் செப்டெம்பரில் நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருந்த போதிலும், ஜக்கிய நாடுகள் மனித உரிமை அமர்வுகள் அடுத்த வருட பிற்பாதியில் நடைபெறவுள்ளதன் காரணமான...
இலங்கையில் ஆண்டுதோறும் 2000 பேர் வரை வாய்ப் புற்று நோயினால் பாதிப்பு!
29 யூலை 2012,
இலங்கையில் ஆண்டுதோறும் சுமார் இரண்டாயிரம் பேர் வரை வாய்ப்புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரக் கல்விப் பணியகம் தெரிவித்துள்ளது..
அத்துடன் நாளாந்தம் இருவர் வீதம் உயிரிழப்பதாகவும், குறித்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் அதிகமானவர்கள் ஆண்களாகவே இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது..
புகைத்தல், போதைப்பொருள் பாவனை, வெற்றிலைப் பாவனை போன்ற காரணங்களினாலேயே வாய்ப்புற்று நோய் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது....
நல்லூர் உற்சவம் கொடியேற்றம் தொடங்கி இற்றைவரை 20 பவுண் தங்க
29 யூலை 2012,
நல்லூர்க் கந்தன் கோவிலில் கொடியேற்ற நாள் தொடக்கம் நேற்று வரையான காலப்பகுதியில் 20 பவுன் நகைகள் வரை கொள்ளையிடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட பிரதி காவல்துறை மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் திருவிழா நாட்களில் தரிசனத்திற்காக செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதன் காரணமாக திருட்டுச் சம்வங்களும் அதிகரிப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாதுகாப்பு கடமையில்...
அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட படகு விபத்து: நடுக்கடலில் பயணிகள் தத்தளிப்பு
29 யூலை 2012,
இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமான முறையில் செல்ல முற்பட்டு நடுக்கடலில் விபத்துக்குள்ளாகி தத்தளித்துக் கொண்டிருந்த 28 பேர் கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
இலங்கையிலிருந்து 300 மீற்றர் கடல் எல்லை தூரத்தில் இவர்கள் சென்ற படகு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில், படகில் சென்றவர்கள் கடற்படையினரால் காப்பாற்றப்பட்டு, இன்று அதிகாலை காலி கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர்...
யாழ். அரியாலையில் இனந்தெரியாதோரால் காந்தி சிலை உடைப்பு
29 யூலை 2012,
யாழ். அரியாலை மகாத்மா காந்தி சனசமூக நிலையத்திற்கு முன்னால் உள்ள மகாத்மா காந்திசிலை நேற்று இரவு இனந்தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சிலை உடைப்பு தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லையென்றும் இச்சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் யாழ்.பொலிஸ் நிலைய உதவி பொலிஸ் அதிகாரி குணசேகர தெரிவித்துள்ளார்.
...
பூகொட களனி ஆற்றில்300 பவுண் தங்கம் சேகரிப்பு
_
29.07.2012.பூகொட களனி ஆற்றில் தங்கம் சேகரிக்க அனுமதிப்
பத்திரம் வழங்கி இரண்டு மாதங் களில் சுமார் 300 பவுண் தங்கம் சேகரிக்
கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சேகரிக்கப்பட்ட தங்கத்தில் 250
பவுண் பூகொட, கிரிந்திவெல்ல ஆகிய பகுதிகளி லுள்ள தங்க ஆபரணக் கடைகளுக்கு விற் பனை
செய்யப்பட்டுள்ளது. ௭ஞ்சியவை வெளியிடங்களிலிருந்து வந்தவர்களால் கொள்வனவு
செய்யப்பட்டுள்ளது
...
பாஸ் நடைமுறையால் மன்னார் மீனவர்களுக்கு பாதிப்பு
_
29.07.2012.மன்னார் மீனவர்களுக்கான பாஸ் நடைமுறை தொடர்ந்தும் அமுலில்
இருப்பதினால் தாம் பல்வேறு பட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக மன்னார்
மாவட்ட மீனவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். மன்னார் மாவட்டத்தின் அனைத்து
மீன் பிடி துறைமுகங்களுக்கு அருகாமையிலும் கடற்படையினருடைய சோதனைச்சாவடிகள்
காணப்படுகின்றன. மீனவர்கள் குறித்த சோதனைச்சாவடிக்கு சென்று
கடற்படையினரிடம் தேசிய அடையாள அட்டை மற்றும் ஏனைய ஆவணங்களை சமர்ப்பித்தால்...
பல்கலைக்கு இவ்வருடம் மேலதிகமாக 3000 மாணவர்கள்
_
29.07.2012.பல்கலைக் கழகங்களுக்கு இவ்வருடம் மேலதிகமாக 3000
மாணவர்களை சேர்த்துக் கொள்வதென பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக் குழுவும், உயர்கல்வி
அமைச்சும் தீர்மானித்துள்ளன. இதன்படி 2011 உயர்தரப் பரீட்சையில் புதிய இஸட்
புள்ளிகளின் படி 25,000 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவரென உயர் கல்வி அமைச்சின்
அதிகாரியொருவர் தெரிவித்தார்
...
இலங்கைச் சிறையிலிருந்த 20 பாக். பிரஜைகள் விடுதலை
_
29.07.2012.இலங்கைச் சிறைச்சாலைகளில் கைதிகளாக இருந்து வந்த
பாகிஸ்தான் பிரஜைகள் 20 பேரை பாகிஸ்தான் அரசிடம் இலங்கை
ஒப்படைத்துள்ளது.இவர்கள் போதைக்கடத்தல் உட்பட பல்வேறு குற்றச்
செயல்களுக்காக கைது செய்யப்பட்டு குற்றவாளிகளாகக் காணப்பட்டவர்கள் என குடிவரவு
குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் சூலாநந்த பெரேரா தெரிவித்தார். இவர்கள் மீண்டும்
இலங்கை வர முடியாதவாறு கறுப்புப் பட்டியலில் சேர்கப்பட்டுள்ளதாகவும் அவர்
தெரிவித்த...
ஸ்ரீ நயினை நாகபூசணி அம்பாள் நிகழ்வு

29.07.2012
அலைகள் தழுவும் நயினை நகபூசணி அம்பாள் சிறப்பு பார்வை ...
வடிவலுவின் தமிழ் காமெடி நிகழ்சி

29.07.2012.வடிவலுவின் திறமை யான ஓர் நகச்சுவை விருந்து பார்த்து மகிழவும்
...
இலங்கை சிறையில் சங்கிலியால் கட்டி துன்புறுத்தினர்
29.07.2012
மண்டபம்: துப்பாக்கி முனையில் சிறைபிடித்து சென்று சங்கிலியால் கட்டிபோட்டு
இலங்கை சிறையில் கொடுமைப்படுத்தியதாக ராமேஸ்வரம் திரும்பிய மீனவர்கள் 23 பேரும்
கண்ணீருடன் கூறினர்.ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 21ம் தேதி இந்திய எல்லைக்குள்
மீன் பிடித்தபோது, 3 படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர், ராமேஸ்வரம் மீனவர்கள் 23
பேரை, 5 விசைப்படகுகளுடன் சிறைபிடித்தனர். அவர்களை இலங்கையில் உள்ள தலைமன்னார்
போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்....
இந்து வாலிபர் முஸ்லிமாக மதமாற்றம்: நேரடியாக ஒளிபரப்பியதால் பரபரப்பு
29 யூலை 2012,
இந்து வாலிபர் ஒருவரை முஸ்லிம்
மதத்துக்கு மாற்றும் நிகழ்ச்சி, பாகிஸ்தான் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு
செய்யப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் வாழும் இந்துக்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதாகவும், குறிப்பாக
இந்து பெண்களை கடத்தி கட்டாய மதமாற்றம் செய்து திருமணம் செய்வதாகவும் தொடர்ந்து
புகார்கள் கூறப்படுகின்றன.
இந்நிலையில், இந்து வாலிபர் சுனில் என்பவரை முஸ்லிம் மதத்துக்கு மாற்றும்
நிகழ்ச்சி ஏஆர்ஒய்...
டொரண்டோவின் பிரபல ஓட்டல் அதிபர் பாலியல் குற்றச்சாட்டில் கைது
29 யூலை 2012,
டொரண்டோவில் மிகவும் புகழ் பெற்று
விளங்கும் Cafe Le Monde என்ற ஓட்டல் அதிபர் பாலியல் குற்றச்சாட்டின் கீழ் கைது
செய்யப்பட்டார்.
டொரண்டோவில் செயல்பட்டு வரும் Cafe Le Monde என்ற ஓட்டலின் அதிபர் Mohammad
Reza(வயது 55) ஆவார். இவர் சவுதி அரேபியாவை சேர்ந்தர்.
இவர் மீது 20 மற்றும் 22 வயது மதிக்கத்தக்க இரண்டு இளம் பெண்கள் பாலியல் புகார்
தெரிவித்தனர்.
இந்த புகாரின் பேரில் பொலிஸ் அதிகாரிகள் Mohammad Rezaவை கடந்த 26ஆம் திகதி மாலை...
பிரிட்டனில் மாணவரை சுட்டுக் கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை
29 யூலை 2012,
இந்திய மாணவரை சுட்டுக் கொன்ற
பிரிட்டன் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த அனுஜ் பித்வி(வயது 23),
பிரிட்டனில் உள்ள மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படிப்பு படித்து
வந்தார்.
கடந்தாண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி ஸ்டேபில்டன்(வயது 21) என்ற நபர் திடீரென
பித்வியை சுட்டுக் கொன்றான்.
இதன் பிறகு பொலிசார் ஸ்டேபில்டனை கைது செய்தனர். அவன் மனநிலை பாதிக்கப்பட்டவன்...
நேட்டோ படைகளுக்கான வாகனப் போக்குவரத்தை நிறுத்தியது பாகிஸ்தான்
நேட்டோ படைகளுக்கான வாகனப் போக்குவரத்தை நிறுத்தியது
பாகிஸ்தான்
29.யூலை 2012,
ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு
பணியில் ஈடுபட்டுள்ள நேட்டோ படைகளுக்கான வாகனப் போக்குவரத்தை பாகிஸ்தான்
தற்காலிகமாக நிறுத்தி உள்ளது.
ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள நேட்டோ படைகளுக்குத் தேவையான எரிபொருட்கள்
பாகிஸ்தான் வழியாக கொண்டு செல்லப்படுகின்றன.
கடந்தாண்டு நவம்பர் மாதம் நேட்டோ படைகள் தவறுதலாக தாக்குதல் நடத்தியதில்,
பாகிஸ்தானிய வீரர்கள் 24 பேர் கொல்லப்பட்டனர்....
சீனாவில் பலத்த மழை, வெள்ளம்: 80 பேர் பலி
29 யூலை 2012,
சீனத் தலைநகர் பீஜிங் மற்றும்
சில பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் பலத்த மழையால், கடும் வெள்ளப்
பெருக்கு ஏற்பட்டது.
இதனால் அணைகள் நிரம்பி வழிந்ததால், தண்ணீர் திறந்து விடப்பட்டது.
சாலைப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஆயிரக்கணக்கான வீடுகள்
தேசம் அடைந்தன.
இந்த மழை- வெள்ளத்திற்கு பலியான நபர்களின் எண்ணிக்கை 80ஆக அதிகரித்துள்ளது.
மேலும் பலர் காணாமல் போயுள்ளனர். இவர்களை தேடும் பணிகள் தீவிரமாக ந...
ஒலிம்பிக் போட்டியைக் காண இரண்டு வருடமாக ரிக்ஷாவில் பயணம் செய்த சீனர்
29.07.2012
ஒலிம்பிக் போட்டியைக் காண உலகெங்கும் உள்ள மக்கள் விமானம், கப்பல் என்று பல வழிகளிலும் சுலபமாக லண்டன் வந்து சேர்ந்துள்ளனர்.
ஆனால், சீன விவசாயி செங் குவாங்மிங், 2 ஆண்டுகால ரிக்ஷா பயணத்தின் மூலம், லண்டனை வந்தடைந்துள்ளார்.
2010ம் ஆண்டில் தொடங்கிய இந்த பயணம், 16 நாடுகளை கடந்து 2 ஆண்டுகள் கடந்து தற்போது லண்டனை அடைந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், 57 வயதான நான், இதுவரைக்கும் சீனாவைத் தவிர வேறு எங்கும் சென்றதில்லை.
தடகளப் போட்டிகளின் பெரும்...
20 வயதில் 160 வயதினராகக் காட்சியளிக்கும் மனிதர்!
29.07.2012
ஐரோப்பாவின் அதிகமாக வயது முதிர்ந்த தோற்றத்தைக் கொண்ட நபராக காணப்படும் Dean Andrews என்பவர் வயது தொடர்பான அரிய வகை நோய் ஒன்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது 20 வயதாகும் இவர் 160 வயதில் காணப்படும் மனிதர்களைப் போன்ற தோற்றத்தில் காணப்படுகிறார். Hutchinson-Gilford progeria என்ற நோயினால் பாதிக்கப்பட்டு வழமையான மனிதர்களை விட 8 மடங்கு அதிகமாக வயதாகி காணப்படுகிறார்.
இந்நோயினால் பிரித்தானியாவில் நான்கு பேரும், உலகம் முழுவதிலும் 74...
புலிகள் இல்லாமையே
28.07.2012 மாணவர்கள் சீரழிவிற்கு காரணம்!-கல்விமான்கள் கவலை!
!--karan -->
!--karan -->
விடுதலைப் புலிகள் தற்போது இல்லாத நிலையிலேயே மாணவர் போதைப் பொருள் பாவனை மற்றும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் அதிகரித்து மாணவர் கவனம் திசை திருப்பப்பட்டதும் மாணவர் கல்வி வீழ்ச்சிக்குக் காரணம் என்று யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் அ. இராசகுமாரன் தெரிவித்தார்.
பல்கலைக்கழக ஆசிரியர்கள் முன்னெடுத்துவரும் தொடர் பணிப் புறக்கணிப்புத் தொடர்பாக விளக்கமளிக்கும்...
வரலாற்றுப் புகழ்மிக்க நல்லூர்

27.07.2012கந்தசுவாமி கோயிலின் ஆண்டுப் பெருந்திருவிழா – (வீடியோ இணைப்பு)
...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)