siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 29 ஜூலை, 2012

பல்கலைக்கு இவ்வருடம் மேலதிகமாக 3000 மாணவர்கள்

_
29.07.2012.பல்கலைக் கழகங்களுக்கு இவ்வருடம் மேலதிகமாக 3000 மாணவர்களை சேர்த்துக் கொள்வதென பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக் குழுவும், உயர்கல்வி அமைச்சும் தீர்மானித்துள்ளன.

இதன்படி 2011 உயர்தரப் பரீட்சையில் புதிய இஸட் புள்ளிகளின் படி 25,000 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவரென உயர் கல்வி அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார்

0 comments:

கருத்துரையிடுக