siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 29 ஜூலை, 2012

சீனாவில் பலத்த மழை, வெள்ளம்: 80 பேர் பலி

 29 யூலை 2012,
சீனத் தலைநகர் பீஜிங் மற்றும் சில பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் பலத்த மழையால், கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் அணைகள் நிரம்பி வழிந்ததால், தண்ணீர் திறந்து விடப்பட்டது.
சாலைப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஆயிரக்கணக்கான வீடுகள் தேசம் அடைந்தன.
இந்த மழை- வெள்ளத்திற்கு பலியான நபர்களின் எண்ணிக்கை 80ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலர் காணாமல் போயுள்ளனர். இவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடக்கிறது.

0 comments:

கருத்துரையிடுக