siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

சனி, 15 டிசம்பர், 2012

இளம் அரசியல்வாதியின் தற்கொலைக்கு காரணம் காதலா?அதிர்ச்சி

உயிர்த் தியாகம் செய்​தாவது கூடங்குளம் அணு மின் உலை​யைத் திறக்க உறுதி ஏற்க வேண்டும்’ என இரண்டு மாதங்​களுக்கு முன், காஞ்சி​யில் இளைஞர் காங்கிரஸ் நடத்திய கூட்டத்தில் முழங்கினார் ஐஸ்வர்யா. சமீபத்தில் நடந்த இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் காஞ்சிபுரம் பாராளுமன்றத் தொகுதி இளை​ஞர் காங்கிரஸ் தலைவியாக தேர்வு செய்யப்​பட் டவர். இவரது திடீர் மரணம் பலத்த சர்ச்சை​யைக் கிளப்பி உள்ளது! தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும், மத்திய அமைச்சர் ஜி.கே.வாச...

வரும் 19ஆம் தேதி என்ன நடக்கும். அச்சத்தில் சசிகலா?

       இனி பெங்களூரு வழக்கு அவ்வளவு​தான்’ என, நீதிபதி மல்லிகார்​ஜுனய்யா ஓய்வுபெற்றதும் உற்சாக​மாகச் சொல்லிவந்த எதிர்த் தரப்பு, புதிய நீதிபதி பாலகிருஷ்ணாவின் அதிரடியால் அதிர்ந்து கிடக்கிறார்கள். அதுவும் 'வருகிற 19-ம் தேதி என்ன நடக்குமோ?’ என சசிகலா கலக்கத்​தில் இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன! கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் கூடிய விரைவில்...

தற்கொலைக்கு மருத்துவமனை மூத்த ஊழியர்கள் தான் காரணமா?

லண்டனில் தற்கொலை செய்து கொண்ட செவிலியர் ஜெஸிந்தாவின் உடல் இன்று இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டது. பிரிட்டன் இளவரசி கேத் மிடில்டன் கர்ப்பத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வந்தவர் ஜெஸிந்தா. அப்போது அவுஸ்திரேலியாவை சேர்ந்த வானொலி நிலைய அறிவிப்பாளர்கள், அரச குடும்ப உறுப்பினர்கள் போன்று பேசி கேத் குறித்த தகவல்களை சேகரித்தனர். அறிவிப்பாளர்களுக்கு, கேத் அனுமதிக்கப்பட்டிருந்த வார்டுக்கு தொலைபேசி இணைப்பை...

அமெரிக்காவில் பயங்கரம்: 20 குழந்தைகள் உட்பட 28 பேர் பலி

அமெரிக்காவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 20 குழந்தைகள் உட்பட 28 பேர் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவின் கானிக்டிகட் பகுதியில் உள்ள சான்டி ஹூக் பள்ளியில், 20 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் ஒருவர் இரண்டு துப்பாக்கிகள் மூலம் துப்பாக்கிச்சூடு நடத்தினான். இதில் 20 குழந்தைகள் உட்பட 28 பேர் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது. இத்தாக்குதல் நடத்திய நபரும் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து மாகாண...

சோதனைச் சாவடிகள்! ஆயுதம் தரித்த படையினர்!: மக்கள் மத்தியில்??

    யாழ்ப்பாணம்- கண்டி வீதியில் நேற்று மாலை முதல் படையினர் வாகனச்சோதனை மற்றும் பதிவு நடவடிக்கைளில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் நிலையில் மக்கள் மத்தியில் பெரும் பதற்றநிலை தோன்றியுள்ளது. குறித்த வீதியில் 75மீற்றருக்கு ஒரு இடத்தில் “நிறுத்து” என்ற அறிவுறுத்தல் பலகையுடன் காத்திருக்கும் படையினரும், இராணுவ பொலிஸாரும் வாகனங்களை நிறுத்தி சோதனையிடுவதுடன், வாகனம், மற்றும் பயணிகள் தொடர்பில் பதிவுகளையும் செய்கின்றனர். இதேபோல் ஆனையிறவு பகுதியில்...

இலங்கையும் அவுஸ்திரேலியாவும் கூட்டுக்குழு

  இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு படகுகள் மூலம் செல்வோரை தடுக்கும் வகையில் இலங்கையும் அவுஸ்திரேலியாவும் இணைந்து கூட்டுசெயற்குழு ஒன்றை அமைக்கவுள்ளன. அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சரின் இலங்கை வந்துள்ள நிலையிலேயே இந்த குழு அமைக்கப்படவுள்ளது. இந்தக் குழுவுக்கு இலங்கையின் சார்பில் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும், அவுஸ்திரேலியாவின் சார்பில் அந்த நாட்டின் குடிவரவு மற்றும் பிரஜைகள் திணைக்கள செயலாளர் மார்டின் பௌலர்ஸ-ம்...

பல்கலைக்கழக தாக்குதல் சம்பவம்! நோர்வே கவலை

  யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட சம்பவங்கள், தொடர்பில் அதிக கவனம் செலுத்தி வருவதாக நோர்வேயின் தூதுவர் கிரிட் லொசென் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண அரசாங்க அதிபரை அண்மையில் சந்தித்த போது அவர் தமது அதிருப்தியை வெளியிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் யாழ்ப்பாணத்தில் பதற்றநிலையை தோற்றுவித்துள்ளதாகவும் நோர்வே தூதுவர் குறிப்பிட்டுள்ளார் ...

பெற்றோல் விலையை முன்னறிவித்தலின்றி அதிகரித்துள்ளது!

  இலங்கையில் பெற்றோலின் விலை நேற்று வெள்ளிக்கிழமை இரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபன தகவல்கள் தெரிவிக்கின்றன. எவ்வித முன்னறிவித்தலும் இன்றி லீற்றர் ஒன்று 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி சாதாரண பெற்றோல் (ஒக்டெய்ன் 90) லீற்றர் ஒன்றின் விலை 159 ரூபாவாக இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி கொசி மாத்தாய், இலங்கை அரசாங்கம்...