siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

சனி, 8 டிசம்பர், 2012

அரசாங்கம் சொல்வது ஒன்று செய்வது வேறொன்று!- ஐ.நா குழுவிடம்

  யுத்தம் நிறைவுபெற்றிருந்த நிலையில், நாட்டில் ஜனநாயகமும், நல்லிணக்கமும் ஏற்படும் என தமிழர்கள் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் அத்தனையும் பொய்யாக்கப்பட்டுள்ளதாக ஜ.நாவை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவிடம் யாழ். ஆயர் தலைமையிலான குழுவினர் தெரியப்படுத்தியுள்ளனர். நியூயோர்க்கிலுள்ள ஜ.நாவை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவினர் இன்று காலை யாழ்.ஆயர் தலைமையிலான குழுவினரை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். இதில் ஜப்பான், தென்னாபிரிக்கா, இத்தாலி,...

முதலாம் ஆண்டு நினைவுதினம் சின்னத்தம்பி நவரத்தினம்

சிறுப்பிட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பிநவரத்தினம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுதினம்இன்று அன்புள்ளம் கொண்டு நீ பண்பாய் பழகிடுவாய் அமைதியாய் என்றும் பாசமாய் பேசிடுவாய். வந்தாரை வரவேற்க்கும் வள்ளல் நீ வற்றாத உன் வள்ளல் குணமண்ணா. மங்கையின் அன்பு மணாளன் நீ பிள்ளைகளின் ஆசை தந்தை நீ உன் உறவுக்கு நல்ல சொந்தம் நீ ஊரில் எல்லோருக்கும் என்றும் நண்பன் நீ. நீ மறந்து ஒராண்டு போனதென்ன. உனை நித்து நெஞ்சம் துடிப்பது...

இராணுவ ஆட்சியே காரணம் !தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு!

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டமை, கைது செய்யப்பட்டமை மற்றும் அச்சுறுத்தப் பட்டமை போன்ற சம்பவங்கள் வடக்கில் நிலவும் இராணுவ ஆட்சியினாலேயே நிகழ்ந்தன. இதனாலேயே பல்கலைக்கழக மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் குழம்பியுள்ளன. இதனைத் தடுக்க அரசு நட வடிக்கை எடுக்கவில்லை. இவ்வாறு ஐக்கிய நாடுகள் தூதுக்குழுவினரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எடுத்துரைத்துள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்...