
24-08-2012.
ஆசியாவிலேயே அதிவேகமாக தரவுகளைப் பரிமாறிக் கொள்வதற்கு உதவும் புதிய அதிவேக
கடலுக்குக் கீழான இணைப்பு திறந்து வைக்கப்படவுள்ளது. 7800 கிலோ மீற்றர்
நீளமான இந்தக் கடலுக்குக் கீழான இணைப்பானது ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர் மற்றும்
பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளை இணைக்கிறது.இந்த இணைப்பின் மூலம் தரவுகள்
செக்கனுக்கு 40 ஜிகாபைட்ஸ் வேகத்தில் பரிமாற்றப்படுகிறது. இது
சிங்கப்பூருக்கும் டோக்கியோவுக்குமிடையிலான எந்தவொரு இணைப்பை விடவும் 3 மில்லி...