siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

ஆசியாவிலேயே அதிவேகமான கடலுக்குக் கீழான தரவுப் பரிமாற்ற இணைப்பு

24-08-2012. ஆசியாவிலேயே அதிவேகமாக தரவுகளைப் பரிமாறிக் கொள்வதற்கு உதவும் புதிய அதிவேக கடலுக்குக் கீழான இணைப்பு திறந்து வைக்கப்படவுள்ளது. 7800 கிலோ மீற்றர் நீளமான இந்தக் கடலுக்குக் கீழான இணைப்பானது ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளை இணைக்கிறது.இந்த இணைப்பின் மூலம் தரவுகள் செக்கனுக்கு 40 ஜிகாபைட்ஸ் வேகத்தில் பரிமாற்றப்படுகிறது. இது சிங்கப்பூருக்கும் டோக்கியோவுக்குமிடையிலான எந்தவொரு இணைப்பை விடவும் 3 மில்லி...

நயன்தாராவை அசர வைத்த அஜீத்!

24.08.2012.பில்லா-2வை அடுத்து, விஷ்ணுவர்தன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கும் அஜீத், அந்த படத்துக்காக, 15 கிலோ வரை, உடல் எடையை குறைத்துள்ளார். அவரது தோற்றத்தைப்பார்த்து, படப்பிடிப்புக் குழு அசந்து நிற்கிறது. இது பற்றி, அந்த படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக நடிக்கும் நயன்தாரா கூறும்போது, "பில்லா படத்தில் பார்த்த அஜீத்துக்கும், இப்போதைய அஜீத்துக்கும், எந்த வித்தியாசமும் தெரியவில்லை. முன் இருந்த மாதிரியே, இப்போதும் இளமையாக இருக்கிறார். அதேசமயம்,...

தமிழுக்கு வந்த கன்னடத்து பைங்கிளி

24.08.2012.அட்டகத்தி படத்தின் மூலம், தமிழுக்கு வந்திருக்கும் கன்னட நடிகை நந்திதா. முதல் படத்திலேயே தமிழ் ரசிக கோடிகளை அள்ளிக்கொண்ட இவருக்கு, அடுத்து, வெங்கட்பிரபுவின் உதவியாளர் இயக்கும், "நளனும் நந்தினியும் என்ற படமும் கிடைத்துள்ளது. அதனால், தேடி வந்த கன்னட படங்களை கூட தவிர்த்து விட்டு,முழுநேர தமிழ் நடிகையாகப் போவதாக, கோலிவுட் கோதாவில் இறங்கி விட்ட நந்திதா, "திறமைக்கு மட்டுமே முதலிடம் கொடுப்பேன்; கிளாமரில் லிமிட் தாண்ட மாட்டேன் என்கிறார் ...

கண்டிஷன் போட்டால்வீட்டில் தான் இருக்க வேண்டும் - ஜனனி அய்யர்!

24.08.2012.பாலா இயக்கிய, "அவன் இவன் படத்தில் அறிமுகமான ஜனனி அய்யர், தற்போதுஸ்ரீகாந்துடன், "பாகன் படத்தில் நடித்து வருகிறார். அவரிடத்தில், "ஆரம்பத்தில் நீங்கள் நிறைய, "கண்டிஷன் போட்டதாகக் கூறப்பட்டதே? என்று கேட்டதற்கு, "அது என்னைப் பற்றி வெளியான வதந்தி. நான் யாரிடமும் கண்டிஷன் போடுவதில்லை. அப்படி செய்தால் யாரும் வாய்ப்பு தர மாட்டார்கள். நான் வீட்டில் தான் உட்கார்ந்திருக்க வேண்டும் என்கிறார். மேலும், "டைரக்டர்கள் என்ன சொல்கின்றனரோ... அதன்படி நடித்துக்...

வேன்கள் திடீரென தீப்பற்றியெரிந்து நாசம்

24.08.2012.மடவளை பஸார், ரவூப் ஹக்கீம் மாவத்தையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு தனியார் வேன்கள் தீப்பிடித்து ஒன்று முற்றாகவும் மற்றது பகுதியளவிலும் சேதம் அடைந்துள்ளன. முற்றாக எரிந்த வேன் இரவுப் பயணம் ஒன்றை மேற்கொண்டு விட்டு உரிமையாளரின் வீட்டு முற்றத்தில் இன்று நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. அதிகாலைவேளை அது தீப்பற்றியுள்ளதை அவதானித்து அணைக்க முயற்சித்தபோதும் அது கைகூடவில்லை. அதேநேரம் அதற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு வேனும் தீப்பற்றிய...

புதிய ரயில் வண்டி அட்டனில் வெள்ளோட்டம்

24.08.2012. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட புதிய ரயில் வண்டி நேற்று மாலை அட்டன் ரயில் நிலையத்திலிருந்து வெள்ளோட்டம் விடப்பட்டது. சீனாவில் இருந்து தருவிக்கப்பட உள்ள 13 புதிய இரயில் வண்டிகளில் 5 வண்டிகள் ஏற்கனவே இலங்கையை வந்தடைந்துள்ளன. இவற்றில் ஒன்றை மலையக மார்க்கத்தில் ஈடுபடுத்துவதற்கான பரீட்சார்த்த பயணமே நேற்று மேற்கொள்ளப்பட்டதாக இலங்கை ரயில்வே திணைக்களத்தின் திட்டமிடல் பணிப்பாளர் விஜய சமரசிங்க தெரிவித்தார்.   ...

வெள்ளவத்தை முக்கொலை: சந்தேக நபர் கைது

வெள்ளவத்தையில் தாய்,தந்தை,தங்கையைக் கொலை செய்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார். குருநாகல் பஸ்ஸில் பயணித்துக்கொண்டிருந்தவேளை சந்தேக நபரைக் கைது செய்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். அயலவர்கள் தரும் தகவல் (ஒலிப்பதிவு) ...

காகம் காட்டுவதாகக் கூறி இரண்டரை வயதுக் குழந்தை மீது பாலியல் குற்றம் புரிந்த தந்தை

 24.08.12012. தனது இரண்டரை வயது மகளை தினமும் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி வந்த ஜோர்தான் நாட்டுப் பிரஜை ஒருவரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது, ஜோர்தான் நாட்டுப் பிரஜையான யூசுப் மொஹமட் அல் முவர் என்பவர் இலங்கைப் பெண்ணை மணம் முடித்து கொழும்பில் வசித்து வந்துள்ளார். இவர்களுக்கு இரண்டரை வயது பெண் குழந்தை உள்ளது. இச் சந்தேக நபர்...

மம்மூட்டியின் புதுவை மாநகரம்

Friday, 24 August 2012, மல்லுவுட்டில் மம்மூட்டி நடித்து வெளியான டபுள்ஸ் படம், தமிழில் புதுவை மாநகரம் என்ற பெயரில் வெளிவருகின்றது. மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் டபுள்ஸ். இப்படத்தில் மம்மூட்டி, விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் வேடத்தில் நடித்திருந்தார். மம்மூட்டிக்கு ஜோடியாக டாப்ஸி, தெலுங்கு படங்களுக்கு இணையாக கவர்ச்சி காட்டி நடித்தார். மேலும் நதியா இப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். மலையாளத்தில்...

எம்.ஜி.ஆருடன் குத்தாட்டம் ஆடிய சதா

 Friday, 24 August 2012, கொலிவுட்டில் விஷாலின் நடிப்பில் உருவாகி வரும் எம்.ஜி.ஆர் படத்தில் நடிகை சதா குத்தாட்டம் ஆடியுள்ளார். இயக்குனர் ஷங்கரின் அந்நியன் படத்தில் நடித்த சதா, நீண்ட நாட்களாக கொலிவுட் வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வந்தார். பின்னர் பி.வாசுவின் புலிவேஷம் படத்தில் நடித்தாலும் அவருக்கு இப்படம் பெரிய வரவேற்பை பெற்றுத்தரவில்லை. இதையடுத்து தற்போது இயக்குனர் சுந்தர்.சியின் எம்.ஜி.ஆர் படத்தில் விஷாலுடன் நடனமாட அழைப்பு வந்தது. இந்த...

இனியாவின் கண்பேசும் வார்த்தைகள்

 Friday, 24 August 2012, ஸ்ரீகாந்த், சங்கீதா நடித்து பிரச்னைகளில் சிக்கிய படம் உயிர். கொழுந்தன் மீது அண்ணி காதல் கொள்ளும் கதையாக இது அமைந்திருந்ததால் மகளிர் அமைப்பினர் எதிர்ப்பு குரல் கொடுத்தனர். இப்படத்தை தயாரித்தவர் ஆர்.பாலாஜி. இயக்குனர் ஷங்கரின் உறவினரான இவர் ஷங்கர் தயாரித்த காதல், அனந்தபுரத்து வீடு உள்ளிட்ட படங்களுக்கு நிர்வாக தயாரிப்பாளராக பணிபுரிந்தவர். இவர் முதன்முறையாக இயக்கும் படத்துக்கு கண்பேசும் வார்த்தைகள் என்று பெயரிடப்பட்டுள்ளது....

மீனவர்கள் மீது தாக்குதல் தொடர்ந்தால் இலங்கை தூதரகம் அப்புறப்படுத்தப்படும்! வேல்முருகன் எச்சரிக்கை

வெள்ளிக்கிழமை, 24 ஓகஸ்ட் 2012, தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற் படை இனியும் தாக்குதல் நடத்தினால் தமி ழ்நாட்டில் இலங்கைத் தூதரகம் அப் புறப்ப டுத் தப்படும் ௭ன்று தமிழக வாழ்வுரிமைக் கட் சியின் நிறுவுனர் வேல்முருகன் ௭ச்சரி த்து ள்ளார்.இது தொடர்பாக அவர் நேற்று வெளியி ட் டி ருந்த அறிக்கையில்,தமிழக மீனவர்கள் தங்களது பாட்டன் முப் பாட்டன் காலத்திலிருந்து மீன்பிடித்துக் கொண்டிருந்த கடற்பரப்பில் தான் தற் போ தும் மீன்பிடித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால்,...

செம்பியன்பற்றில் மக்கள் குடியிருப்புக்கு நடுவில் பாரிய புதிய இராணுவ முகாம்! பிரதேசெம்பியன்பற்றில் மக்கள் குடியிருப்புக்கு நடுவில் பாரிய புதிய இராணுவ முகாம்! பிரதேச மக்கள் அச்சம்ச மக்கள் அச்சம்

வெள்ளிக்கிழமை, 24 ஓகஸ்ட் 2012,  யாழ். வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் செம்பியன்பற்று கிராமத்தின் மக்கள் குடியிருப்புக்கு மத்தியில் இராணுவ முகாமொன்று அமைக்கப்பட்டு வருகின்றது. இதனால் பிரதேச மக்கள் அச்சமடைந்துள்ளனர்.வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று கிராமத்தின் நடுப்பகுதியில் புதிதாக இராணுவத்தினர் பாரிய படைமுகாம் ஒன்றை அமைத்து வருகின்றனர். இந்த படைமுகாமில் இருந்து 600 மீற்றர் தூரத்தில் கடற்படையினரின் பாரிய முகாமும், 500 மீற்றர் தூரத்தில் இராணுவ...

தண்ணீர் கூட அருந்தாமல் போராடும் ஈழத்தமிழர் செந்தூரனுக்கு தொடரும் அநீதி!- தமிழக அரசு மௌனம்

   வெள்ளிக்கிழமை, 24 ஓகஸ்ட் 2012,   பூந்தமல்லி அகதிகள் சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர் செந்தூரன் நேற்றோடு 18 வது நாளாக பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். நான்காவது நாளாக நீர் கூட அருந்தாமல் இருக்கிறார். இன்னும் அவர் குறையை கேட்கவோ, அல்லது அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தவோ தமிழக அரசு விரும்பவில்லை. அவரையும் அவரோடு இருக்கும் அனைத்து முகாம் வாசிகளையும் அரசு விடுதலை செய்து திறந்த வெளி முகாமிற்கு மாற்ற வேண்டும்...

சீபா உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொள்ள முடியாது!- இலங்கை

வெள்ளிக்கிழமை, 24 ஓகஸ்ட் 2012,  இந்திய அரசாங்கத்துடனான சீபா உடன்படிக்கை ஏற்படுத்திக் கொள்ள முடியாது என இலங்கை இந்திய அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.இந்த உடன்படிக்கைக்கு இலங்கையில் ஏற்பட்ட எதிர்ப்புகளே இதற்கு பிரதான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.எனினும் கடந்த 2000ம் ஆண்டு முதல் காணப்படுகின்ற சுதந்திர வர்த்தக உடன்படிக்கை குறித்த அதிக கவனம் செலுத்துமாறு இலங்கை, இந்தியாவை கோரி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.கடந்த மாதம் இலங்கை வந்திருந்த...

ஓமானிலிருந்து பெற்றோலியத்தை இறக்குமதி செய்யத் தீர்மானம்

வெள்ளிக்கிழமை, 24 ஓகஸ்ட் 2012,  இலங்கை எதிர்வரும் மாதங்களில் ஓமானில் இருந்து பெற்றோலியத்தை இறக்குமதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இது தொடர்பிலான உடன்டிக்கை ஒன்று ஏற்படுத்திக் கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.ஓமானுக்கும், இலங்கைக்கும் இடையிலான வர்த்தக உடன்படிக்கை ஒன்று ஏற்படுத்திக் கொள்ளப்படவுள்ளதாக நேற்;றைய தினம் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்திருந்தார்.அமைச்சர் ஜீ.எல்.பீரிஷ் சமர்ப்பித்திருந்த யோசனைக்கு ஒன்றுக்கு,...

கிளிநொச்சி SAS தனியார் வைத்தியசாலை கிணற்றில் இருந்து மர்ம வெடிபொருட்கள் மீட்பு

 வெள்ளிக்கிழமை, 24 ஓகஸ்ட் 2012,   கிளிநொச்சி டிப்போ சந்திக்கு அருகில் உள்ள SAS தனியார் வைத்தியசாலைக் கிணறு திருத்த வேலைகளின் போது கிணற்றில் இருந்து மர்ம வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. மேற்படி வைத்தியசாலையில் எதிர்வரும் சனிக்கிழமை 25.08.2012 யாழ்ப்பாணம் ஜெயப்பூர் மையத்தினது ( Jaffna Jaipur Centre for Disability Rehabilitation ) வன்னி மக்களுக்கான இலவச செயற்கை கால் பொருத்தும் நிகழ்வு ஆரம்பிக்க இருந்ததன் நிமித்தம் SAS வைத்தியசாலை நிர்வாகத்தினர்...