siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

செவ்வாய், 24 ஜூலை, 2012

யாழ். நல்லூர் கொடியேற்றம் இன்று (பட இணைப்பு

யாழ். நல்லூர் கொடியேற்றம் இன்று (பட இணைப்பு) _ 24.07.2012வரலாற்றுப் புகழ் மிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தக் கொடியேற்ற நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு அடியார்களின் அரோகரா ஒலியுடன் இடம்பெற்றது.யாழ்.குடாநாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வருகை தந்த பக்த அடியார்கள் பெரும் எண்ணிக்கையில் ஆலயத்தில் காலை முதல் காணப்பட்டார்கள். ஆலயக் கொடியேற்றம் இடம்பெற்றதைத் தொடர்ந்து பல நூற்றுக்கணக்கான ஆண்கள்...

துப்பாக்கி, ரவைகள் மீட்பு: மூவர் கைது

 _ 24.07.2012.மானிப்பாய் பகுதியில் ரி 56 ரக துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும் நீதிமன்றில் ,ஆஜர் செய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். மானிப்பாய் பகுதியில் கடந்த வாரம் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் வீட்டை சோதனையிட்ட மானிப்பாய் பொலிஸார் குறிப்பி;ட்ட துப்பாக்கியையும் மற்றும் துப்பாக்கிக்கான...

கடவுளிடத்து ஒருவழிப்பட்டு பக்தி செய்தால் தீய குணங்களைப் போக்கும்

24.07.2012ஆடம்பரம் இன்றி தியானம் செய்ய விரும்புபவன் துயிலப் போகும் போதும் துயில் ௭ழுந்தும் கிடந்த படியே தியானம் செய்வது ௭ழியதும் மேலானதுமான முறையாகும். யான் உன்னைத் தொழ வேண்டும் தூய்மையடைய வேண்டும் பல உயிர்க்கும் பயன்பட வேண்டும் இன்புற்றிருக்க வேண்டும் ௭ன்று அவனைப் பிரார்த்திக்க வேண்டும். தன்னிடத்திலும் சரி ஆசிரியரிடத்திலும் சரி தமையனிடத்திலும் சரி ௭ந்த உயிரிடத்திலா யினும் நீதியோடு நிகழ்கின்ற இரக்கமே உண்மையன்பு. காரணம் தெரியாமலே பனை யிலும்...

நல்லூர் கொடியேற்றம் இன்று விசேட முத்திரை வெளியிட ஏற்பாடு

 _ 24.07.2012யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி கோவிலின் கொடியேற்றம் இன்றாகும். கொடியேற்றத்தை முன்னிட்டு விசேட முத்திரைகள் மூன்று வெளியிடப்படவுள்ளன. இலங்கை அஞ்சல் திணைக்களம் இதற்கான நடவடிக்கையை ௭டுத்துள்ளது. நல்லூர்க் கந்தசுவாமி கோவில் ஆலய முன்றிலில் இன்று காலை 10 மணியளவில் இந்த வெளியீட்டு நிகழ்வு இடம்பெறும் ௭ன அறிவிக்கப்பட்டுள்ளது. ஆலய அறங்காவலர் மற்றும் முக்கியஸ்தர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர்....

தாவடியில் குறைமாத சிசுவைப் பெற்று குழி தோண்டிப் புதைத்த கணவன், மனைவி கைது

 _ 24.07.2012தாவடி நந்தாவில் வீதியில் குறை மாதப் பிள்ளையைப் பெற்று குழி தோண்டிப் புதைத்த குற்றச்சாட்டில் ஓர் இளம் பெண்னையும் அவருடைய கணவன் எனக் கூறப்படுபவரையும் கைது செய்துள்ளார்கள்.தாவடி தெற்கு நந்தாவில் ஒழுங்கையில் வசிக்கும் கணவன்-மனைவியே கைது செய்யப்பட்டவர்களாவர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அதிக இரத்தப் பெருக்குக் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டதைத்...

மன்னார் முருங்கனில் ஆட்லறி குண்டு மீட்பு

 _ 24.07.2012.மன்னார் முருங்கன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டியார் கட்டையடம்பன் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 162 மில்லி மீற்றர் ரக ஆட்லறி குண்டொன்றை இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் முருங்கன் பொலிஸார் மீட்டுள்ளதாக முருங்கன் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சி.ஏ.கமல் குணவர்தன தெரிவித்தார். முருங்கன் பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து முருங்கன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில்...

கப்பல் விபத்தில் சென்னை பொறியாளர் உயிரிழந்தது எப்படி

  Last Updated : 24.07.2012. சென்னை, ஜூலை 23: பத்து மாதங்களுக்கு முன்பு நைஜீரியா நாட்டில் நேரிட்ட கப்பல் விபத்தில் சென்னைப் பொறியாளர் உயிரிழந்தது பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த மனு குறித்து 12 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பாக சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த ஆண்டர்சன் சேவியர் ராஜ் மனு தாக்கல் செய்துள்ளார்....

பெரியபாளையம் பவானி அம்மன் ஆலய ஆடித்திருவிழா

  Last Updated : 24.07.2012. பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கும் பவானி அம்மன். கும்மிடிப்பூண்டி, ஜூலை 22: கும்மிடிப்பூண்டியை அடுத்த பெரியபாளையத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற பவானி அம்மன் ஆலயத்தின் ஆடித் திருவிழாவின் முதல் வார விடுமுறை நாளான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை 75 ஆயிரம் பக்தர்களுக்கு மேல் திரண்டனர். இந்த ஆண்டு ஆடி திருவிழாவை, நடத்தும் பொருட்டு இந்து சமய அறநிலையத்...

மேல்மருவத்தூரில் ஆடிப்பூர விழா பாலாபிஷேகம்

  Last Updated : 24.07.2012 ஆடிப்பூர விழாவை முன்னிட்டு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் அம்மனுக்குப் பாலாபிஷேகம் செய்வதைத் தொடங்கி வைக்கும் அதன் நிறுவனர் பங்காரு அடிக மதுராந்தகம், ஜூலை 22: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு ஸ்ரீ ஆதிபராசக்தி அம்மனுக்கு பக்தர்கள் தங்கள் கைகளால் பாலாபிஷேகம் செய்வதை பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தார். ÷விழாவையொட்டி சனிக்கிழமை...

ஸ்ரீவிலி. ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டம்

  Last Updated : 24.07.20ஸ்ரீவில்லிபுத்தூரில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆடிப்பூரத் தேரோட்டம். (உள்படம்) திருத்தேரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஆண்டாள்-ரெங்கமன்னார். ஸ்ரீவில்லிபுத்தூர், ஜூலை 23: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், அருள்மிகு ஆண்டாள் திருக்கோயில் திருஆடிப்பூரத் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், எம்.எஸ்.எம்.ஆனந்தன், கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆகியோர் வடம் பிடித்து இழுத்து, தேரோட்டத்தைத் தொடங்கி...

காரைக்காலில் கருட பஞ்சமி: 7 பெருமாள்கள் வீதியுலா

  Last Updated : 24.07.2012 காரைக்கால் அம்மையார் குளக்கரையில் கருட சேவையில் ஒருசேர எழுந்தருளிய உற்சவர்கள். காரைக்கால், ஜூலை 23: கருட பஞ்சமியையொட்டி, காரைக்காலில் 7 கோயில்களைச் சேர்ந்த பெருமாள்கள் திங்கள்கிழமை காரைக்கால் அம்மையார் குளக்கரையில் எழுந்தருளி, மகா தீபாராதனைக்குப் பின்னர் வீதியுலா அழைத்துச் செல்லப்பட்டனர். முன்னதாக, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ ரகுநாத பெருமாள், ஸ்ரீ வீழிவரதராஜ பெருமாள், நிரவி ஸ்ரீ...

நல்லூர் கந்தசுவாமி கோயிலின் வருடார்ந்த மகோற்சவம் இன்று ஆரம்பமாகிறது

.. 24.07.2012. வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி கோயிலின் வருடார்ந்த மகோற்சவம் நந்தன வருடம் 24.07.2012 செவ்வாய் கிழமை காலை 10.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.தொடர்ந்து 26 நாள்களுக்கு பெருந்திருவிழா மிகவும் சிறப்புடன் பக்திப் பரவசத்துடன் இடம்பெறவுள்ளது. 24 ஆம் திகதிஇன்று   (செவ்வாய் கிழமை) காலை வி...சேட பூசை அபிசேகங்கள் இடம்பெற்று முற்பகல் 10 மணிக்கு கந்தனுக்கு அரோஹரா, முருகனுக்கு அரோஹரா கோஷங்கள் ஆலயமெங்கும் பரவ,...

கிரெடிட் சுவிஸ் வங்கியின் CoCo பத்திர விநியோகிக்க தீர்மானம்

24.07.2012. சுவிஸ் தேசிய வங்கி கடந்த மாதம் கேட்டுக் கொண்டதற்கிணங்க கிரெடிட் சுவிஸ் வங்கி CoCo எனப்படும் மாற்றக்கூடிய பத்திரங்களை Contingent Convertible bonds விநியோகிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இது தவிர சொத்து விற்பனையிலும், செலவுக் கட்டுப்பாட்டிலும் கவனம் செலுத்தத் திட்டமிட்டுள்ளது. வங்கியின் முதலீட்டைப் பெருக்கும் விதமாக 3.8 பில்லியன் மதிப்புடைய “கொக்கோ” பத்திரங்களை கத்தாரில் உள்ள ஒலாயன் குழுமத்திற்கும், சிங்கப்பூரில்...

சுவிஸ்–ஜேர்மனி இடையே கருத்து வேறுபாடு

24.07.2012. ஜேர்மன் அதிகாரிகள் சுவிஸ் வங்கியின் ரகசியங்களைக் குறுந்தகட்டில் வாங்கியதால் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தம் பயனற்றதாகி விட்டது என சுவிஸ் நிதியமைச்சர் ஈவ்லின் விட்மெர் ஷ்லும்ஃப் பிலிக்(Eveline Widmer-Schlumpf) பேட்டியின் போது தெரிவித்துள்ளார். விட்மர் ஷ்லும்ஃபிற்கும்(Eveline Widmer-Schlumpf) ஜேர்மனியின் நிதியமைச்சர் உல்ஃப்காங் ஷாபிளுக்கும்(Wolfgang Schauble) இடையே இந்த ஒப்பந்தம் தொடர்பாக கருத்து வேற்றுமை ஏற்பட்டுள்ளது....

நவீனமயமாக்கப்பட்ட சுவிஸ் ரயில்வே நிலையம்

24.07.2012. பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருப்பதால் ரயில் போக்குவரத்து அட்டவணைகள் முறைப்படுத்தப்பட்டு, காலத்திற்கேற்ப சுவிஸ் ரயில் நிலையம் நவீனமயமாக்கப்பட்டுள்ளது. புதிதாக ரயில்வே நிலையங்களில் கடைகள் பெருகி வருவதால் பலர் சுற்றிப் பார்க்க மட்டும் வருகின்றனர் பொதுவாக அவர்கள் ரயில்களில் பயணிப்பதில்லை. ஒவ்வொரு நாளும் ஜுரிச்சின் முக்கிய ரயில்நிலையத்தில் மூவாயிரம் ரயில்கள் வந்து போகின்றன. உலகத்தின் பரபரப்பான ரயில் நிலையங்களில்...

சட்டவிரோதமாக இளைஞனை துன்புறுத்திய பொலிசார் பணிநீக்கம்

24.07.2012 லாசன்னா பொலிஸ் அதிகாரிகள் இரண்டு பேரை சுவிஸ் நீதிமன்றம் பணி நீக்கம் செய்துள்ளது. சட்ட விரோதமாக 16 வயது இளைஞனை குற்றத்த பொலிஸ் அதிகாரிகள் தண்டித்த குற்றத்திற்காக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். குடித்துவிட்டு தெருவில் பாதுகாப்பின்றி இருந்த இனளஞனை பொலிசார் காவலில் வைத்து விசாரித்துள்ளர். அதன் பின்னர் இவர்கள் குறிப்பிட்ட இளைஞனை சட்ட விரோதமாக துன்புறுத்தியுள்ளனர். சுவிஸ் நீதிமன்றத்தில், நீதிபதியிடம் குறிப்பிட்ட இளைஞன் தெரிவிக்கையில்...

மலேரியா காய்ச்சலுக்குத் தடுப்பு மருந்து: விஞ்ஞானிகள் சாதனை

24.07.2012. சுவிட்சர்லாந்தில் பேஸெல் நகரத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியின் திட்டத்தலைவரான பிளேய்ஸ் ஜெண்ட்டான் 40 ஆண்டுகால உழைப்புக்குப் பின்பு மலேரியாக் காய்ச்சலுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடித்ததில் வெற்றிகண்டுள்ளார். RTS, S என்ற தடுப்பு மருந்து பல்வேறு மருத்துவ சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இப்போது நம்பிக்கை அளித்து வருகிறது. மலேரியா நோய் வைரஸால் ஏற்படுவதில்லை. ஒட்டுண்ணியால் தோன்றுகிறது. ஒட்டுண்ணியால் ஏற்படும் ஒரு நோய்க்குத் தடுப்புமருந்து...

புகலிடம் நாடுவோரின் நிலையை கண்டறிய அரசு தீவிரம்

24.07.2012.புகலிடம் நாடுவோரை அவர்கள் நாட்டிற்கு பாதுகாப்பாக அனுப்பிவைக்க மேற்கொள்ளப்பட்ட டப்ளிங் மாநாட்டில் 2011 ல் சுவிஸ் கையெழுத்திட்டது. இதில் கணக்கெடுக்கப்பட்ட புலம்பெயர்வோரில் 1700 பேர் பற்றிய விபரம் தெரியவில்லை. டப்ளிங் கொள்கைபடி தாயகத்திற்கு திரும்புவோருக்கு தேவையான அனைத்து வசதிகள் மற்றும் அவர்களின் ஆவணங்கள் குறித்து சட்டபூர்வமாக வசதியை ஏற்படுத்தி தருவதாகும். இதன் படி சுவிஸ் மையப்பகுதியில் புலம்பெயர்ந்து வாழும்...