siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

புதன், 18 ஜூலை, 2012

JUKE - இலங்கைச் சந்தையில் நுழையும் புத்தம் புது SUV _

18.07.2012அசோஷியேட்டட் மோட்டார்வேய்ஸ் பிரைவேற் லிமிடட் (AMW) புத்தம் புதிய நிசான் JUKE இன் அறிமுகம் குறித்து அறிவித்தது. வியத்தகு பாணியில் அமையப்பெற்றுள்ள JUKE, நிசானின் பிரபல்யம் மிக்க Patrol, X-trail மற்றும் Murano தற்போது யூனியன் பிளேசில் உள்ள AMWஇன் நிசான் காட்சியறையில் பரிசோதனை ஓட்டங்களுக்காக கிடைக்கின்றது. சிறப்பான உட்புற மற்றும் வெளிப்புற வடிவமைப்பு கொண்ட JUKE , ஒரேநேரத்தில் CO2 வெளியேற்றத்தை குறைப்பதுடன், கணிசமான அளவில்...

உலகின் மிகப்பெரிய கணனித் தயாரிப்பு நிறுவனம் லெனோவோ: எச்.பியை பின் தள்ளியது

18.07.2012  விற்பனை அடிப்படையில் உலகின் மிகப்பெரிய கணனி உற்பத்தியாளர் என்ற பெயரை லெனோவோ நிறுவனம் இவ்வருடம் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகின்றது.தற்போது முதலிடத்தில் உள்ள எச்.பி. நிறுவனம் தனது இடத்தினை இழக்குமெனத் தெரிவிக்கப்படுகின்றது.தொழில்நுட்பத்துறையில் சீன நிறுவனமொன்று இவ்வாறு முதலிடத்தினை பிடிக்கவுள்ளமை இதுவே முதல் முறையெனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது. சீனா தொழில்நுட்பத்துறையில் வேகமாக முன்னேறுவதனையே இது காட்டுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது....
உங்கள் பழைய நினைவுகளை ஒருகணம் மீட்க காணொளிகள் Posted By Vimal On Juli 17th, 2012 05:43 PM | Featured, இசையும் கதையும்   Share on facebookShare on twitterShare on deliciousShare on diggShare on stumbleuponShare on redditShare on emailMore Sharing Services உள்நாட்டு யுத்தத்தால் யாழ்பாணத்தில் இருந்துவெளிநாடு சென்ற ஒரு இளைஞனின் பழைய காதல் நினைவுகளை சொல்லும் பாடல் இது. உங்கள் பழைய நினைவுகளை ஒருகணம் மீட்டிபாருங்கள்...

புத்திர பாக்கியம் தரும் முத்தாலம்மன்

18.07.2012 Last Updated : பல வருடங்களுக்கு முன்பு சென்னையின் மேற்கு மாம்பலம் பகுதி சிறிய கிராமமாகவே விளங்கியது. ஏரிக்கரை சாலையின் பகுதியில் அமைந்துள்ள முத்தாலம்மன் ஆலயம் அப்போது தோன்றியதுதான். தற்போது புகழ் பெற்று விளங்குகிறது இந்த ஆலயம். ஒரு குட்டையில் தான் இருப்பதை வெளிப்படுத்தினாள் அம்மன். அவளை ஆரம்பத்தில் ஓர் ஓலைக்குடிசையில் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். காலப்போக்கில்தான் அம்மனுக்கு பெரிய ஆலயமே உருவானது. ஐந்து தலை நாகம் குடை பிடிக்க...

திருப்பதி ஏழுமலையானுக்கு ஸ்ரீரங்கம் தேவஸ்தான பட்டு வஸ்திரம்

Last Updated : 18-07.2012). திருப்பதி, ஜூலை 16: திருமலையில் ஆனிவார ஆஸ்தானத்தையொட்டி ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரத்தை ஸ்ரீரங்கம் தேவஸ்தானம் சமர்ப்பித்தது. ÷திருமலையில் திங்கள்கிழமை காலை கடந்த வருட வரவு செலவு கணக்குகளை மலையப்ப ஸ்வாமி முன்பு அதிகாரிகள் படித்துக் காட்டினர். நிகழாண்டுக்கான புதிய புத்தகங்களையும் அவர் முன் சமர்ப்பித்தனர். இதுவே ஆனிவார ஆஸ்தானம். இதையொட்டி மாலையில் பூப்பல்லக்கும் நடைபெற்றது. ÷திருப்பதி தேவஸ்தானத்தைச் சேர்ந்த...

கரிகிருஷ்ணப் பெருமாள் கோயில் குளத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்கப்படுமா?

18 Jul 2012 Last Updated : சுற்றுச்சுவர் இல்லா நிலையில் உள்ள கரிகிருஷ்ணப் பெருமாள் கோயில் குளம். பொன்னேரி, ஜூலை 17: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் புதுப்பிக்கப்பட்ட கரிகிருஷ்ணப் பெருமாள் கோயில் குளத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ÷திருவாயர்பாடியில் உள்ள ஆரணி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள கரிகிருஷ்ணப் பெருமாள் கோயில் பராமரிப்பின்றி, பாழடைந்து குளம் முழுவதும் புதர் மண்டி கிடந்தது. ÷இதனால் ஆண்டு...