உள்நாட்டு யுத்தத்தால் யாழ்பாணத்தில் இருந்துவெளிநாடு சென்ற ஒரு இளைஞனின் பழைய காதல் நினைவுகளை சொல்லும் பாடல் இது. உங்கள் பழைய நினைவுகளை ஒருகணம் மீட்டிபாருங்கள் உங்கள் இதயத்தில் சுகந்தம் வீசும். பாடல் வரிகளுக்கும் பாடலின் ஒளித்தொகுப்புக்கும் நெருக்கமான உறவுடன் நமது மண்வாசத் தடங்களையும் பின்னி இழைத்துள்ள நல்ல படைப்பு… மண்வாசமும் காதல் வாசமும் இனிக்கிறது…. தேனில் விழுந்த மாங்கனி கொடிகாமம் மாந்தோப்பின் பழத்தை விட சுவைக்கிறது.
வவுனியா மண்ணே எங்களின் கண்ணே
வந்தவரை வாழவைக்கும் வன்னிதாயவளே
பண்டார வன்னியன் வாழ்ந்த பூமி இது
பண்பாடு கொண்ட தமிழர் வணங்கும் சாமி
கண்ணான கலைகள் நல்ல தமிழ் கதைகள்
பொன்னான தேசம் எங்கும் பூமழை பொழிந்திட

தொடர்பு பட்ட காணொளிகள்

You might also like