siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

சனி, 14 ஜூலை, 2012

காதலிக்கு குழந்தை ஏற்க மறுக்கும் காதலன்! புதுக்குடியிருப்பில் சம்பவம்

கோம்பாவில் 04ம் வட்டாரம் புதுக்குடியிருப்பை சேர்ந்த பெண்ணொருவரை காதலித்து பாலியல் ரீதியான துஸ்பிரயோகம் செய்து விட்டு தற்போது திருமணம் செய்ய மறுக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது 2008ம் ஆண்டு காலப்பகுதியில் பல இடப் பெயர்வுகளை சந்தித்து முள்ளிவாய்க்கால் வரை சென்று இறுதியாக 2009ம் ஆண்டு 4ம் மாதகாலப்பகுதியில் வவுனியா செட்டிகுளம் வலயம் டீ கதிர்காமர் நலன்புரி நிலையத்தில் தற்காலிகமாக வசித்துவந்தபோது நலன்புரி நிலையத்தில் அ.ரஞ்சித்...

யாழ். பிரதான வீதியின் கரையில் உள்ள வீடுகளின் சுவர்கள் கருமை நிறத்தில்

யாழ். பிரதான வீதியில் வீதி அபிவிருத்திப் பணிகளின் போது வீதிக்கு இயந்திரம் மூலம் தார் தெளிக்கும் செயற்பாட்டினால் வீதிக்கரையில் உள்ள மக்கள் விசனத்துக்குள்ளாகியுள்ளனர்.யாழ் கண்டி வீதியில் தற்போது வீதி புனரமைக்கப்பட்டு வருகிறது. வீதிக்கு தார் தெளிக்கும் செயற்பாடு இயந்திரத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன்போது வீதிக்கரையில் உள்ள பரவி வீடுகளின் மதிற்சுவர் மீது தார் தெளிபட்டுள்ளது. இதனால் மதிற்சுவர் மட்டுமன்றி வீட்டின் சுவரும் கருமை நிறமாகக்...

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு சீருடை வழங்குமாறு கோரிக்கை

மன்னார் முச்சக்கர வண்டிச் சாரதிகளை அடையாளம் காணும் வகையிலும்,மன்னார் முச்சக்கர வண்டி சங்கத்தில் பதிவில் உள்ளவர்களையும் அடையாளம் காணும் வகையில் அவர்களுக்கு சீருடைகளை வழங்க உரிய அதிகாரிகள் முன்வர வேண்டும் என மன்னார் மக்களும்,சமூக ஆர்வலர்களும் உரிய தரப்பினரிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர். தொடர்ந்தும் மன்னாரில் முச்சக்கர வண்டி சாரதிகள் சிலரால் இளம் பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ள போதும் மன்னார் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள்...